புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித்
Page 1 of 1 •
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி…
-
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
அழுதிருக்கமாட்டான்
கண்ணீர் சிந்திப் பரிச்சயமற்ற அவனது கண்களே
வியப்புறும் நிகழ்வு அது
ஆம், அவன் அழுதான்
அழுகிறவனைப் பொருட்படுத்தாதவர்
குறித்துப் பொருட்படுத்தாது
அவன் அழுதான்.
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
அவன் அழுகிறவனோ விழுகிறவனோ இல்லை
அவன் அழுதான்.
விலா எலும்புகள் தெறிக்கும்படியாக விம்மினான்
இவன் நெஞ்சு இன்னும் வெடிக்கலையா என
வியப்புறும்படி ஓலமிட்டான்
ஊரையே மூழ்கடிக்கும் அலைகளைக்கொண்டு வருபவனாகக்
கண்ணீரைச் சொரிந்தான்.
முகத்தை ஓங்கி அறைந்ததில் ஒதிய மரத்தின் அடி தகர்ந்தது
அணில்கள் சத்தமின்றிக் கிளைதாவி எங்கோ ஓடி ஒளிந்தன
ஆம், அழுதான்
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
–
——————————-
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
-
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
அழுதிருக்கமாட்டான்
கண்ணீர் சிந்திப் பரிச்சயமற்ற அவனது கண்களே
வியப்புறும் நிகழ்வு அது
ஆம், அவன் அழுதான்
அழுகிறவனைப் பொருட்படுத்தாதவர்
குறித்துப் பொருட்படுத்தாது
அவன் அழுதான்.
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
அவன் அழுகிறவனோ விழுகிறவனோ இல்லை
அவன் அழுதான்.
விலா எலும்புகள் தெறிக்கும்படியாக விம்மினான்
இவன் நெஞ்சு இன்னும் வெடிக்கலையா என
வியப்புறும்படி ஓலமிட்டான்
ஊரையே மூழ்கடிக்கும் அலைகளைக்கொண்டு வருபவனாகக்
கண்ணீரைச் சொரிந்தான்.
முகத்தை ஓங்கி அறைந்ததில் ஒதிய மரத்தின் அடி தகர்ந்தது
அணில்கள் சத்தமின்றிக் கிளைதாவி எங்கோ ஓடி ஒளிந்தன
ஆம், அழுதான்
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
–
——————————-
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
அவள் செல்லட்டும் விடுங்கள்
–
அவள் செல்லட்டும்
விடுங்கள்
நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும்
காற்றோடு கரைந்துபோகட்டும்
இரவின் தடித்த இருளில் கலந்தோ
நிலவின் புலப்படாத புன்னகையாகவோ,
அவள் செல்லட்டும்,
விடுங்கள்.
ஆலைச்சக்கரங்களில் அகப்பட்ட கரும்பாக
பிழியப்படுகின்ற ஆன்மா
அழிந்துபோகும் முன்
அவள் செல்லட்டும்
அவளது வாதை,
இந்தப் பூமியைச் சுருட்டி வீசக்கூடியது
அவளது தோல்வி,
அண்டத்தின்அட்சரங்களைக் கலைத்துப்போடும்
அவளது பணி முடிந்தது
அவளது கனவுகள்
பொய்யாகவோ மெய்யாகவோ ஈடேறின
எஞ்சிய அவள் உலகு கையறுந்துபோயிற்று
அவளுக்குப் பணிஇல்லை இனிஇங்கு
அவள் செல்லட்டும்
விடுங்கள்!
–
——————————–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
–
அவள் செல்லட்டும்
விடுங்கள்
நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும்
காற்றோடு கரைந்துபோகட்டும்
இரவின் தடித்த இருளில் கலந்தோ
நிலவின் புலப்படாத புன்னகையாகவோ,
அவள் செல்லட்டும்,
விடுங்கள்.
ஆலைச்சக்கரங்களில் அகப்பட்ட கரும்பாக
பிழியப்படுகின்ற ஆன்மா
அழிந்துபோகும் முன்
அவள் செல்லட்டும்
அவளது வாதை,
இந்தப் பூமியைச் சுருட்டி வீசக்கூடியது
அவளது தோல்வி,
அண்டத்தின்அட்சரங்களைக் கலைத்துப்போடும்
அவளது பணி முடிந்தது
அவளது கனவுகள்
பொய்யாகவோ மெய்யாகவோ ஈடேறின
எஞ்சிய அவள் உலகு கையறுந்துபோயிற்று
அவளுக்குப் பணிஇல்லை இனிஇங்கு
அவள் செல்லட்டும்
விடுங்கள்!
–
——————————–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
-
எட்ட முடியாத நட்சத்திரமாகி
உயர்ந்திருக்கிறது
நேசத்தின் பற்றுக்கோடு
திரும்பப் பெறா வாசனை
ஊற்றெடுத்துப் பெருக
அருந்தப் பெறா சுவை
ஆன்மாவின் பச்சை நரம்புகளில்
கூர் ஊசியென நுழைய
விலாசமற்ற தெருக்களில்
முக்கலும் முனகலுமாக
ஒலியெழுப்பி ஓடுகிறது
உறவின் பிரசவ வலி.
–
இதொன்றும் சுகப்பிரசவமாக இராது
இத்துயரத்தை இரு கரம் ஏந்தித்
தாங்குவார் யாருமில்லை
இதன்போது
தாயென்றும் தந்தையென்றும்
நிலைமாற்றம் நிகழவும் வழியில்லை.
–
பற்றுக்கோடு –
வலியுண்டு, நிவாரணமில்லை
நொடியுண்டு முடிவில்லை
இன்பமுண்டு அளவில்லை
திக்கற்றுத் திசையற்று
அளவற்று நிகரற்று
ஊறிப் பெருகும் பேர் ஆணம்!
–
————————–
–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
- Sponsored content
Similar topics
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|