புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது பைக் வேண்டும் – சிறுகதை
Page 1 of 1 •
உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே
எல்லோருக்கும் உதறல் எடுக்கும்.
இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து
சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை
என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன்
வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள்
குமைந்தார்கள்.
–
என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள்
யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார்
புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.
–
அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு
இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா
வீட்டுக்காரர் இருக்கார் மூத்த மாப்பிள்ளை.
அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு
மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்”
–
“இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு
அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு
கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே
இருக்க முடியுமா னு சொல்றாங்க”
–
” கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே
உமா,பின்ன எப்படி அவங்க கேட்கலாம் ” இது அப்பா
–
” அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்
அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்”
–
“இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா ”
இது அக்கா
–
“என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும்
போல இருக்குக்கா”
–
“மாப்பிள்ளை என்ன சொல்றார்.” இது அப்பா
–
“என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”
–
“முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே”
–
“வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை
தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்”
–
அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு
எடுத்து கொடுப்பே போலிருக்கு ” இது தங்கை
–
“சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு
தான் தெரியும் உனக்கென்ன”
–
வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை
கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம்
செலுத்தி வாங்கி கொடுத்தார்.
–
உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம்
பல்
–
“பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு
மனசு வந்துதே உங்கப்பாவுக்கு “என்றார் மாமியார்
பெருமூச்சுடன்
–
“கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும்
கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னார்
மாமனார்.
–
உமாவின் கணவன் சந்தோசமாய் ” வா உமா போயிட்டு
வரலாம்” என்றான்.
–
“உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க”
–
“ஏன் அப்படி சொல்றே”
–
“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
–
—————————————
ஆர்.வி.சரவணன்
பாக்யா இதழ்
எல்லோருக்கும் உதறல் எடுக்கும்.
இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து
சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை
என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன்
வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள்
குமைந்தார்கள்.
–
என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள்
யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார்
புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.
–
அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு
இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா
வீட்டுக்காரர் இருக்கார் மூத்த மாப்பிள்ளை.
அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு
மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்”
–
“இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு
அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு
கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே
இருக்க முடியுமா னு சொல்றாங்க”
–
” கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே
உமா,பின்ன எப்படி அவங்க கேட்கலாம் ” இது அப்பா
–
” அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்
அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்”
–
“இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா ”
இது அக்கா
–
“என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும்
போல இருக்குக்கா”
–
“மாப்பிள்ளை என்ன சொல்றார்.” இது அப்பா
–
“என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”
–
“முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே”
–
“வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை
தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்”
–
அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு
எடுத்து கொடுப்பே போலிருக்கு ” இது தங்கை
–
“சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு
தான் தெரியும் உனக்கென்ன”
–
வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை
கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம்
செலுத்தி வாங்கி கொடுத்தார்.
–
உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம்
பல்
–
“பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு
மனசு வந்துதே உங்கப்பாவுக்கு “என்றார் மாமியார்
பெருமூச்சுடன்
–
“கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும்
கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னார்
மாமனார்.
–
உமாவின் கணவன் சந்தோசமாய் ” வா உமா போயிட்டு
வரலாம்” என்றான்.
–
“உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க”
–
“ஏன் அப்படி சொல்றே”
–
“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
–
—————————————
ஆர்.வி.சரவணன்
பாக்யா இதழ்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கதை அருமை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
//என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote://என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா![]()
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
ரொம்ப சரி, இது என்ன மானம் கேட்ட பிழைப்பு.............
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
இப்படி அந்தப் பெண் தன ஆற்றமையை இங்கே சொல்லலாம், இவர்களும் தலை குனியலாம்,.ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு என்ன பலன்?..........பெரிய மாப்பிள்ளையும் தனக்கும் வேண்டும் என்று கேட்டால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள்?
..இப்படிக் கேட்பவர்களை உதைக்கணும்
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
இப்படி அந்தப் பெண் தன ஆற்றமையை இங்கே சொல்லலாம், இவர்களும் தலை குனியலாம்,.ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு என்ன பலன்?..........பெரிய மாப்பிள்ளையும் தனக்கும் வேண்டும் என்று கேட்டால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள்?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|