புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
100 Posts - 48%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
7 Posts - 3%
prajai
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 1%
sanji
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
227 Posts - 51%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
18 Posts - 4%
prajai
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுதான் உண்மையான தர்மம்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:17 pm


-அதுதான் உண்மையான தர்மம்...! TLa0wv7aTjif3hscdcIc+kadhir8
-
காலை வேளை. கண்ணனும் அர்ஜுனனும் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள்.

""என்ன இருந்தாலும் அர்ஜுனா... கர்ணனின் கொடைக் குணத்திற்கு
இந்த உலகில் எதையுமே உவமை சொல்ல முடியாது...''

கண்ணனின் இந்த வார்த்தைகள் முதலில் அர்ஜுனனை லேசாக முகம்
சுளிக்க வைத்தன. கண்ணன் அதே ரீதியில் தொடர்ந்து பேசிக் கொண்டே
போக அர்ஜுனனுக்கோ கோபம் வந்துவிட்டது.

""நிறுத்து கிருஷ்ணா... எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்.
என்னுடைய கொடைக்குணம் கர்ணனுடையதைவிட எந்த விதத்திலும்
குறைந்ததில்லை என்று நிரூபிக்கிறேன்...''

மாயக்கண்ணன் கையில் இருந்த புல்லாங்குழலை லேசாக அசைத்தான்.
உடனே முன்னால் ஒரு பெரிய தங்க மலை தோன்றியது.

""இந்த மலையில் இருக்கும் தங்கத்தை இந்த ஊர் மக்களுக்கு இன்று
இரவுக்குள் தானம் செய், பார்க்கலாம்...''

அர்ஜுனன் உடனே ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்தான்.
வரிசையில் நிற்கச் சொன்னான். கை வலிக்க வலிக்க அந்த மலையிலிருந்து
தங்கத்தை வெட்டி எடுத்து ஒவ்வொருவருக்கும் வேண்டிய அளவு கொடுத்தான்.
கூட்டம் பெருகிக் கொண்டே போனது. அனைவரும் அர்ஜுனனை மனமார
வாழ்த்தினார்கள்.

வள்ளல் குணத்தில் அந்தக் கர்ணனையே மிஞ்சி விட்டான் என்று அவன் காது
படவே சொன்னார்கள். அர்ஜுனன் கண்ணனைப் பார்த்துப் பெருமிதத்துடன்
சிரித்தான். மாயவனின் சிரிப்பில் குறும்புத்தனமே மிஞ்சியிருந்தது.

அர்ஜுனன் அசராமல் மலையை வெட்டி வெட்டிக் கொடுத்துக்
கொண்டேயிருந்தான். என்றாலும் மலை அப்படியே இருந்தது. நாள் முழுவதும்
வெட்டிக் கொடுத்த பின்னும் மலையில் இருந்த தங்கம் குந்துமணி அளவுகூட
குறையவில்லை.

இரவு வந்தது. அர்ஜுனனுக்கு உடம்பெல்லாம் வலி. மக்கள் வரிசை இன்னும்
நீண்டுகொண்டே போனது. தங்கம் அப்படியே இருந்தது! அர்ஜுனன் சோர்ந்து
மயங்கி விழுந்து விட்டான்.

மறுநாள் கர்ணன் முன்னால் அதேபோல் ஒரு தங்க மலையை உருவாக்கினான்
மாயக்கண்ணன். அதை அனைவருக்கும் கர்ணனை விட்டுக் கொடுக்கச்
சொன்னான்.

அந்தப் பக்கம் முதலில் வந்த ஒரு ஊர்ப் பெரியவரை அழைத்தான் கர்ணன்.

""ஐயா! இது தங்கமலை. உங்களுக்கு வேண்டிய அளவு தங்கம் எடுத்துக்
கொண்டு மீதம் உள்ளதை மக்களுக்குக் கொடுத்து விடுங்கள்''.

""யார் கொடுத்தது என்று சொல்லட்டும் மன்னா?''

""என் பெயர் வெளியே வர வேண்டாம். இது இறைவன் எனக்குக் கொடுத்த
பரிசு. ஆகையால் உங்கள் பெயரையும் கண்ணன் பெயரையும் சொல்லி
இதை எல்லோருக்கும் கொடுத்து விடுங்கள்''

இதைப் பார்த்த அர்ஜுனன் வெட்கத்தில் தலை குனிந்தான். மாயக்கண்ணன்
சிரித்தபடி, ""உன்னிடம் உள்ள பிரச்னை என்ன தெரியுமா அர்ஜுனா?
நீ தங்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்டாய் என்பது உண்மைதான். ஆனால்
அந்தக் கொடையில் உன் பெயர் விளங்க வேண்டும் என்று விரும்பினாய்.
உன் கையாலேயே அதை மக்களுக்குக் கொடுத்து அவர்கள் நன்றியையும்
வாழ்த்தையும் பெற வேண்டும் என்று நினைத்தாய். கர்ணன் கொடையினால்
வரும் பெருமையையும் சேர்த்தே கொடுத்து விட்டான். அதனால் அவன் உன்
போல் நாளெல்லாம் தங்கத்தைத் தானே வெட்டிக் கொண்டிருக்கவில்லை.
அதுதான் உண்மையான தர்மம்'' என்றான்.

இன்று பல நல்லவர்களிடம் காணப்படும் மிகப் பெரிய பலவீனம் இதுதான்.
"நான் என் கையால் நல்லது செய்ய வேண்டும்'' என்றுதான் நினைக்கிறார்களே
தவிர, ""யார் செய்தால் என்ன, நல்லது நடந்தால் சரி' என்று நினைப்பதில்லை.
சிவன் கோயிலுக்கு விளக்கு தானம் செய்வது புண்ணியம்தான். ஆனால்
அந்த விளக்கின் ஒளியை மறைக்கும் வகையில் "இன்னார் விளக்கு உபயம்'
என்று எழுதி வைப்பது அந்த நல்ல செயலையே கேலிக்கூத்தாக்கி விடுகிறது.
-
---------------------------------

"அச்சம் தவிர், உச்சம் தொடு' என்ற நூலில் வரலொட்டி ரெங்கசாமி.
நன்றி- தினமணி கதிர்

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Mar 28, 2016 8:25 pm

கர்ணனின் கொடைக்கு நிகர் கர்ணன் மட்டுமே.



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2016 8:40 pm

தனது பெயர் பதிவாகவேண்டும் பார்ப்பவர் மத்தியில் ,
என்ற மயக்கம் அரசியல்வாதிகள் மட்டுமின்றி ,
சாதாரண மனிதன் மனதில் எழுவது சகஜம் தானே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2016 12:41 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா, பலமுறை கேட்டும் அலுக்காத கதை இது புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக