புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செருப்பு தைக்கும் கலை !
Page 1 of 1 •
செருப்பு , நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.
இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.
நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !
பெரும்பாலானோர் தற்போது பிஞ்ச செருப்பை தைத்து அணிவதில்லை ;செருப்பு நல்ல நிலையில் இருந்தாலும் கூட. நுகர்வு கலாச்சாரம் செருப்பையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்திய செருப்புகள் பயன்பாட்டுக் காலத்தில் பிய்யவேயில்லை. கடைசியாக பள்ளிக்காலத்தில் தான் பிஞ்ச செருப்பை தைத்து அணிந்ததாக ஞாபகம்.
இன்றைய சூழலில் செருப்புகள் உயர்வான தரத்துடன் தயாரிக்கப்படுகின்றனவோ என்னவோ ? எளிதில் பிய்வதில்லை. ஆனால் ஆயுள் குறைவு. தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செருப்பு அவ்வளவு தரமில்லை போலும். நல்ல நிலையிலேயே பிய்ந்துவிட்டது. சற்று தயக்கத்துடனே தான் செருப்பைத் தைக்கப் போனேன். ஏனென்றால் பிய்ந்த இடம் அப்படி இதை எப்படி தைக்கப் போகிறார் என்ற யோசனையுடனே செருப்பு தைப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். தைத்து முடித்தவுடன் என்னாலேயே நம்ப முடியவில்லை. செருப்பு பிய்ந்த இடமே வெளியில் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக ,கலை நுணுக்கத்துடன் தைக்கப்பட்டிருந்தது. செருப்பு தைக்கும் கலையை நேரடியாக பார்த்து வியந்த தருணமது. இந்த செருப்பின் ஆயுட்காலம் முழுவதும் அந்தக் கலைஞரின் நினைவு இருக்கும்.
நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !
நேற்று முன்தினம் நானும் கூட எனது செருப்பை தைக்க போனேன் Hushpuppies ஆச்சே எதற்குக் வீணாக தூக்கி போடணும் தைத்து வைத்துகொண்டால் சிறு பயணங்களுக்கு பயன்படுதிகொள்ளலாமே என்று தெருமுனையில் இருக்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் போனேன்.
அருமையாக தைத்து கொடுத்தார், இப்ப எந்த இடத்தில தையை விட்டிருந்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக உள்ளது
அருமையாக தைத்து கொடுத்தார், இப்ப எந்த இடத்தில தையை விட்டிருந்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக உள்ளது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இத்துறையில் தேர்ந்த கலைஞர்களை காண்பது அரிதாக இருக்கிறது .
நூலை ,மெழுகால் மேலும் கீழும் பலமுறை பலப்படுத்தி ,
ஊசியை உள்ளிட்டு ,நூலை வெளிவாங்கி , தைக்கும் கலை தெரிந்தவர்கள் வெகு சிலரே இப்போது இருக்கிறார்கள் .
வட இந்தியாவில் அந்த காலத்திலேயே , ஆணியால் அடித்து பட்டிகளை ஒட்டவைப்பார்கள் .
ரமணியன்
நூலை ,மெழுகால் மேலும் கீழும் பலமுறை பலப்படுத்தி ,
ஊசியை உள்ளிட்டு ,நூலை வெளிவாங்கி , தைக்கும் கலை தெரிந்தவர்கள் வெகு சிலரே இப்போது இருக்கிறார்கள் .
வட இந்தியாவில் அந்த காலத்திலேயே , ஆணியால் அடித்து பட்டிகளை ஒட்டவைப்பார்கள் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல நிலையில் இருக்கும் செருப்பு பிய்ந்துவிட்டால் தூக்கி எறியாதீர்கள். அதை நேர்த்தியுடன் தைத்து
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !
ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம்
.
.
இதேபோல ஒருவர் பழைய அல்லது உபயோகித்த துணிகளை மட்டுமே alter அல்லது தைத்து தருவார். ஒரு தையல் மிஷின் வைத்து இருக்கிறார், நாம், நம் உடைகளில் இரண்டாவது தையல் போடணும் அல்லது கிழிசல் தைக்கணும் என்றால்,கொடுத்தால் உடனடியாக தைத்து தருவார்.........எப்பவுமே பிசியாக இருப்பார் , நல்ல தொழில் !
தெருவெங்கும் கலைஞர்கள் காத்திருக்கிறார்கள் !
ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம்
.
.
இதேபோல ஒருவர் பழைய அல்லது உபயோகித்த துணிகளை மட்டுமே alter அல்லது தைத்து தருவார். ஒரு தையல் மிஷின் வைத்து இருக்கிறார், நாம், நம் உடைகளில் இரண்டாவது தையல் போடணும் அல்லது கிழிசல் தைக்கணும் என்றால்,கொடுத்தால் உடனடியாக தைத்து தருவார்.........எப்பவுமே பிசியாக இருப்பார் , நல்ல தொழில் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம் புன்னகை
.
எந்த கார்த்தி !!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
BATA வில் கொள்ளை விலை !
வெயிலில் காயாமலும் , மழையில் நனையாமலும் வைத்திருந்தால் செருப்பு நீண்ட நாட்களுக்கு உழைக்கும் .
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் , அவர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட செருப்பைப் பயன்படுத்தினால் , காலில் புண்கள் வராது ; ஆணிக்கால் ஏற்படாது .
வெயிலில் காயாமலும் , மழையில் நனையாமலும் வைத்திருந்தால் செருப்பு நீண்ட நாட்களுக்கு உழைக்கும் .
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் , அவர்களுக்கென்று தயாரிக்கப்பட்ட செருப்பைப் பயன்படுத்தினால் , காலில் புண்கள் வராது ; ஆணிக்கால் ஏற்படாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199434T.N.Balasubramanian wrote:ஆமாம் கார்த்தி, இங்கு ( பெங்களூரில் ) எங்கள் வீட்டின் அருகில் கூட இது போல தைத்து தருபவர் இருக்கிறார், பழையதை தைத்து தருவதுடன், புதியதும் அளவெடுத்து தைத்து தருவார்...ரொம்ப நல்லா இருக்கும் அவரிடம் புன்னகை
.
எந்த கார்த்தி !!!!
ரமணியன்
மன்னிக்கணும் ஐயா, கார்த்தி இன் பதிவை படித்து விட்டு இங்கு வந்தேனா, அதே நினைவில் போட்டு விட்டேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அதனால் என்ன , பதிவிடுகையில் ,இப்பிடி ஏற்படுவது சகஜம்தான், --கார்த்தி --, சாரி க்ரிஷ்ணாம்மா.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199619T.N.Balasubramanian wrote:அதனால் என்ன , பதிவிடுகையில் ,இப்பிடி ஏற்படுவது சகஜம்தான், --கார்த்தி --, சாரி க்ரிஷ்ணாம்மா.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|