புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
107 Posts - 49%
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
7 Posts - 3%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
3 Posts - 1%
Barushree
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
234 Posts - 52%
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
18 Posts - 4%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 0%
Barushree
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா வழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 25, 2016 10:01 am

அய்யா வழி WNgdX63vQleZpQxCSViA+E_1458285584
-
பல நாள் பட்டினி போடப்பட்ட புலி. கூண்டுக்குள்
பசியால் பலமாக உறுமிக் கொண்டிருந்தது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டி
இழுத்து வரப்பட்ட அந்த மகானை அந்த
கூண்டிற்குள் தள்ளி அடைத்தார்கள்.

புன்னகையோடு தண்டனையை ஏற்கத் தயாராக
இருந்தார் அந்த மகான். அகோரப் பசி கொண்ட
புலி அவரை கடித்துக் குதறப் போகிறது என்று
நினைத்தனர். ஆனால் அந்தப் புலி, பூனைக்குட்டி
போல் அவரது காலடியில் வந்து படுத்துக்
கொண்டது.

அவரை தண்டிக்க நினைத்தவர்கள் மன்னிப்புக்
கேட்டார்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட
மகான்தான் அய்யா வைகுண்டர்.

நடந்தது நடந்து கொண்டிருந்தது மட்டுமின்றி
நடக்கப்போவதையும் துல்லியமாகச் சொல்லி
மக்களின் நன்மைக்காக பல அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டியவர்
-
அவர் ஒரு புரட்சியாளர். கீழ்ச்சாதியின் அடிமைப்
படுத்தப் பட்டவர்களின் வாழ்விற்காக பல
சீர்திருத்தங்களை அரசுக்கு எதிராக செயல்
படுத்தியவர்.
-
ஆண் பெண்களை ஏரில் பூட்டி வயலில் உழுதது,
தாடி மீசை வளர்ந்தால் வரி, சொந்தமாக பனை
மரம் வைக்கக்கூடாது. பெண்கள் தோள்சீலை
அணியக்கூடாது போன்ற கொடுமைகளை எதிர்த்து
ஆண்கள் தலைப்பா கட்ட வைத்து, பெண்களை
தோள் சீலை அணிய வைத்தவர்.
-
ஒரு சாதாரண பனை ஏறும் தொழிலாளியின்
மகனாகப் பிறந்து சாதி மதக் கொடுமைகளுக்கு
எதிராகப் போராடியதால் மக்கள் அவர் வழியில்
செல்ல ஆரம்பித்தனர்.
-
கடந்த வாரம் அய்யா வைகுண்டரின் அவதாரத்
திருவிழா நாகர்கோயிலில் நடந்தேறியது.
அவர் அவதரித்த சுவாமித் தோப்புப் பதி இன்று
உலகமே வணங்கும் ஒரு ஸ்தலமாக காட்சி
அளிக்கும் அளவிற்கு கட்டுக்கடங்கா கூட்டம்
-
கலி எனும் மாய அரக்கனை அழித்து மக்களை
தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல அவதரித்த
நாராயணன் என்றே மக்கள் அவரை
வணங்குகின்றனர்.
-
'இங்கே கண்ணாடி வழிபாடு நடக்கிறது.
அதன்மூலம் நீ தேடும் இறைவன் உனக்குள்ளே
இருக்கிறான் என்பதை உணர்த்துவது தான்
அய்யா வைகுண்டரின் சித்தாந்தம்' என்கின்றனர்
சுவாமித் தோப்பு அறக்கட்டளைக் குழுவினர்.
-
---------------------------------

- திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 2:08 pm

அறியாத விவரங்கள் ராம் அண்ணா புன்னகை.......மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு !.......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Mar 25, 2016 7:12 pm

ஐயா உண்டு

சமரச வேதத்தின் முன்னோடிகளில் ஐயா வைகுண்டரும் ஒருவர்

சகல தேவர்களின் மூலமாக அருப இறைவனை வணங்குதல் என்பதே இவரின் உபதேசம்

விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வது சைவத்திற்கும் வைணவத்திற்கும் சமரசத்திற்கான அடையாளம்

நானும் எப்போதும் விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக