புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 19 of 46 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 32 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 19 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 19 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 19 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 19 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 19 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 2:25 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 19 Wih7722ZTJqaqIs7xsPR+DSC_0998



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 2:28 pm

கதிர்காம ஆலயத்தில் புத்த பிக்குகளின் பிரசங்கம்
==============================================

எனது இலங்கைப் பயணம் . - Page 19 HFRNR7BlSe6fqcwNyQzG+DSC_0999



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 2:30 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 19 UIjp4FnQ6CQxA8iRiWJr+DSC_1009



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 2:31 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 19 GmnDp4PLQ6yJnrA7yLEY+DSC_1013



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2016 11:29 pm

விசாரித்தபோது , கோவில் முழுவதும் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொன்னார்கள் . பிற மதங்களைக் , குறிப்பாக இந்து மதத்தை வளரவிடக் கூடாது என்பதற்காகவே , எல்லா இந்துக் கோவில்கள் அருகிலும் , பிரம்மாணடமான புத்தர் சிலைகளையும்  புத்த விகாரைகளையும் கட்டியிருப்பதை நாம் காணலாம் .

குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும் . அந்தத் திரைச் சேலையில் உள்ள முருகன் படத்தைத்தான் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர்.. இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை ரஹஸ்யமாகவே இருக்கிறது. நாம் முன்பு பார்த்த கதிரைமலை முருகன் கோவிலிலும் விக்கிரக வழிபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு இலங்கை அரசு மாற்றியது. இப்போது பூஜை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிட்சுகளே பூஜை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூஜை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர்.


அதிர்ச்சியான செய்தி ஐயா !...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி முருகன் விக்ரஹம் இல்லாத கோவிலா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 09, 2016 6:28 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 19 BlbnrZ1VTUi0adyMpwJw+KKM1
மேற்கோள் செய்த பதிவு: 1201594

ஆமாம் ! எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கதிர்காமம் முருகன் கோவிலில் விக்கிரக வழிபாடு கிடையாது .அங்கே ஒரு திரைச் சீலையில் முருகனின் படம் இருக்கும் ;அதைப் பார்த்து மக்கள் வழிபடுகிறார்கள் .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே , கதிர்காமத்தில் , முருகன் , வள்ளி தேவசேனா சமேதமாக உள்ள திரைச்சீலையைப் பார்த்து வணங்குவதைப் படமாகப் போட்டுள்ளேன்; பக்கத்தில் புத்த பிக்குகள் நின்றுகொண்டு இருப்பதைக் காணலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2016 12:47 pm

இது புது செய்தியாக உள்ளது .
இது வரை அறியாத ஒன்று .
அதிர்ச்சி தருகின்ற ஒன்று .
அபிஷேகம் இல்லா முருகன்
கர்ப்பூர ஆரத்தியும் இல்லையோ ?
நைவேதியமும் இல்லையோ ?
கண்காட்சி அளவிற்கு , விளம்பரத் திரை போல்
ஆக்கிவிட்டனரே , கதிர்காம முருகனை அழுகை அழுகை அழுகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 2:02 am

M.Jagadeesan wrote:
M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 19 BlbnrZ1VTUi0adyMpwJw+KKM1
மேற்கோள் செய்த பதிவு: 1201594

ஆமாம் ! எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கதிர்காமம் முருகன் கோவிலில் விக்கிரக வழிபாடு கிடையாது .அங்கே ஒரு திரைச் சீலையில் முருகனின் படம் இருக்கும் ;அதைப் பார்த்து மக்கள் வழிபடுகிறார்கள் .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே , கதிர்காமத்தில் , முருகன் , வள்ளி தேவசேனா சமேதமாக உள்ள திரைச்சீலையைப் பார்த்து வணங்குவதைப் படமாகப் போட்டுள்ளேன்; பக்கத்தில் புத்த பிக்குகள் நின்றுகொண்டு இருப்பதைக் காணலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1201700

ம்ம்... பார்த்தேன் ஐயா....எவ்வளவு புகழ் பெற்ற கோவில்.........இப்படி இருக்கே................எங்கப்பா விற்கு இஷ்ட தெய்வம் முருகர், மலேசியாவில் உள்ள முருகரையும் இந்த கதிர்காம கந்தனையும் பார்க்கணும் என்று அவருக்கு ரொம்ப ஆசை, ஆனால் அது நிறைவேறவில்லை ..............ஆனால் இதைப் படித்திருந்தால் பாவம், அவருக்கு ஹார்ட் அட்டாக் கே வந்திருக்கும்...........நல்லவேளை இதை அவர் தெரிந்து கொள்ளாமலே போனார் ! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 11, 2016 2:40 pm

இலங்கையில் புத்தமதம் ஆல்போல் தழைத்து , அருகுபோல் வேரோடி , திரும்பிய திசையெல்லாம் புத்த விகாரைகளாகவும் , புத்தர் சிலைகளாகவும் காட்சி அளிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் ( சுமார் இரண்டு கோடி ) 70 % மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர் .எனவே புத்த பிக்குகளின் கைகள் அங்கு மேலோங்கி இருப்பதில் வியப்பில்லை .

திரிகோண மலை சிவன்கோவில் நம்ம ஊர் கோவில்போல உள்ளது . அதுபற்றிப் பின்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 11, 2016 2:57 pm

கதிர்காமம் முருகன் கோவிலைப் பார்த்து முடித்த பின்னர் , இலங்கையின் துறைமுக நகரங்களில் ஒன்றான காலி ( GALLE ) நகருக்குச் சென்றோம் . நாங்கள் எங்கள் ஹோட்டலுக்குச் சென்றபோது இரவு மணி 11 இருக்கும் . அன்று இரவு நன்றாகத் தூங்கினோம் .


காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சுனாமியின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள் .சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. சுனாமித்தாககத்தின் பின்பு இந்த மைதானம் கைவிடப்பட்டுள்ளது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் கடலுக்கு அருகில் , கடலை நோக்கி ( sea view ) அமைந்திருந்தது . மறுநாள் காலை ( 27-12-2015 ) அன்று ஹோட்டலில் இலவசமாக சிற்றுண்டி கொடுத்தார்கள் . அதை சாப்பிட்டுவிட்டு காலி கடற்கரைக்குச் சென்றோம் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 19 of 46 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 32 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக