புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
81 Posts - 63%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
226 Posts - 37%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_lcapஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_voting_barஉலக கவிதை நாள் இன்று. - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கவிதை நாள் இன்று.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 5:58 am

First topic message reminder :

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.


நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 9:59 am

M.Jagadeesan wrote:விருந்தும் இல்லை ; விருதும் இல்லை !

நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1198639

வாஸ்த்தவம் ஐயா, நல்லா சொன்னீங்க .....படிப்பதுதான்............பின்னூட்டம் போடக் கூட கஷ்டப்படராங்களே சோகம்.........அவங்க படிப்பது மட்டுமே நமக்கு விருந்தும் விருதும்............இது உங்கள் கவிதைகளுக்கு மட்டும் இல்லை , என் பதிவுகளுக்கும் பொருந்தும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 9:39 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான  கவிஞர்களை
ஊரறிய செய்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்

உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .

தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு  ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?

கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?

ரமணியன்
[url=http://www.eegarai.net/t128871-topic#119858 1198584


கவிஞரை கண்டு கொண்டேன். 
ஆனால் பொற்கீழீ கொடுக்க இயலவில்லை. 
நானே பெறும் நிலையில் தான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1198636

உங்கள் கவிதை நன்றாக உள்ளது .
ஆகவே பொற்கிழி கிடைத்தால் , தக்க கமிஷன் எடுத்துக் கொண்டு ,
மீதியை எனக்கு அனுப்பவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 6:03 am

M.Jagadeesan wrote:சசிபோலும் எம்போலும் கவிஞர்களை ஊக்குவித்து
...சாதனைகள் புரிந்திடவே துணையாக நீ நின்றாய் ! 

உங்கள் தமிழ் ஆர்வம் நானறிவேன் அதே அளவு கணிதத்திலும் உங்கள் ஆர்வம் அனைவரும் அறிந்ததே .
கவிதை பற்றிய அலசல் , கவர்ச்சியான உரைநடை ,என்று அழகு படக் கூறி , கரம் சிரம் புறம் ,நீட்டாதிர் எனக் கூறி அதிலுள்ள கவிநயத்தை கூறும் நயம் வேறு யாருக்கு வரும் .அதற்கு ஈகரை வழி வகுக்கிறது . நாங்களெல்லாம் சும்மா ஒரு சும்மா. சிறிய க்ரியா ஊக்கிகள் .

வசிப்பது தருமமிகு சென்னைதான் என்றாலும் 
...வசிக்கின்றாய் ஈகரையின் அன்பர்கள் நெஞ்சமெலாம் ! 

இதை, இதைத்தான் ரசித்தேன் .பொக்கிஷமெனப் போற்றுவேன் 
வேறென்ன வேண்டும் .......எனப் பாடத் தூண்டும் வரிகள் . நன்றி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 7:20 am

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா !

நான் எதுவும் மிகைபடக் கூறவில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக