புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்...
Page 1 of 1 •
யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம்
ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு
பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து
கொள்ளுங்கள்
--
-நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு
இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால்
மேலும் படியுங்கள் விவரம் புரியும்
2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு
அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை
கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று
நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று
நினைக்கிலாம்
-
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
-
மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கிடையவே கிடையாது
அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது
அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறார்கள்
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி
செய்கிறானோ அதற்கு மட்டும் வரி
அந்த நகை கடைகாரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று
மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான்
விற்பனை வரி (vat)
எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும்
வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான்
என்று மாநில அரசுக்கு தெரியாது
-
இங்கே தான் இப்போது ஆப்பு
-
ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால்
விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ
15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு
தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ
விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று
ஆராய்ந்தால் இவனுகளோட குட்டு வெளி வந்திரும்கிற
பதற்றம் தான் இவனுங்களுக்கு
என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னனி அடிபடும்
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு
உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான்
உங்கள் நகையின் எடையோடு கூட்டிதான் பில்போடுவான்
-
உதாரணம்:
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து
10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு
vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ
என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு
அதனாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
-
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு
பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து
கொள்ளுங்கள்
--
-நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு
இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால்
மேலும் படியுங்கள் விவரம் புரியும்
2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு
அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை
கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று
நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று
நினைக்கிலாம்
-
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
-
மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கிடையவே கிடையாது
அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது
அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறார்கள்
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி
செய்கிறானோ அதற்கு மட்டும் வரி
அந்த நகை கடைகாரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று
மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான்
விற்பனை வரி (vat)
எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும்
வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான்
என்று மாநில அரசுக்கு தெரியாது
-
இங்கே தான் இப்போது ஆப்பு
-
ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால்
விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ
15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு
தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ
விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று
ஆராய்ந்தால் இவனுகளோட குட்டு வெளி வந்திரும்கிற
பதற்றம் தான் இவனுங்களுக்கு
என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னனி அடிபடும்
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு
உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான்
உங்கள் நகையின் எடையோடு கூட்டிதான் பில்போடுவான்
-
உதாரணம்:
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து
10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு
vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ
என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு
அதனாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
-
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
கரெக்ட், ரொம்ப சரி........நான் முதலில் எழுதியத்தான் இப்பவும் சொல்கிறேன், இது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத' கதை தான்!
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
கரெக்ட், ரொம்ப சரி........நான் முதலில் எழுதியத்தான் இப்பவும் சொல்கிறேன், இது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத' கதை தான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
அருமையாக புட்டு புட்டு வெச்சிட்டீங்க ராம் அண்ணா ............உதைக்கணும் அவங்களை !
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
அருமையாக புட்டு புட்டு வெச்சிட்டீங்க ராம் அண்ணா ............உதைக்கணும் அவங்களை !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|