புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
40 Posts - 63%
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
viyasan
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
232 Posts - 42%
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 4%
prajai
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:35 pm

எளிமை
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு LhXcNAVYQIa7Vr5vMsC3+download
-
தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே
மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும்
அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு
கோலைக் கேட்டார்.
-
அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர்
ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள்.
-
"ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம். அதற்குள் அமைச்சர் மதுரை வந்து
விட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். பிறகுதான் அவர் அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
-
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
மறைந்த முன்னாள் பிரதமர். மிகப்பெரிய பதவியிலிருந்தும்
எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
-

சி.பன்னீர்செல்வன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:39 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு AMWou9ikSYmas3PwlScT+12sm9
-
யமாக இருக்கிறது

காந்தியடிகள் சென்னைக்கு ஒருமுறை வந்திருந்த
போது அவரைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.
மாலை நேரத்தில் காந்தியடிகள் பிரார்த்தனை
நடத்துவது வழக்கம். அன்றைய தினம் அவர் வருவதற்குச்
சிறிது தாமதமாகியது.
-

கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்பொழுது ராஜாஜி எழுந்து எல்லோரையும் அமைதியாக
இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அமைதி நிலவியது
என்றாலும் தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக உண்டியல்
டப்பாக்களைக் குலுக்கிக் கொண்டிருந்தனர்.
அது அமைதியைக் குலைத்தது.

அதைக் கவனித்த ராஜாஜி எழுந்து தொண்டர்கள் தயவு
செய்து உண்டியல்களைப் பலமாகக் குலுக்க வேண்டாம்.
அதன் அடிப்பாகம் உடைத்துக்கொள்ளுமோ என்று பயமாக
இருக்கிறது என்றார். உடனே உண்டியல் குலுக்கல்கள்
நின்றுவிட்டன!
-

ஆர்.அஜிதா, கம்பம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:41 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Dw7QARoRQtiF1A47Jh11+12sm9a
-
ஆபிரகாம் லிங்கன் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
""நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால் நான் நன்றியுள்ளவனாக
இருப்பேன். ஓட்டுப் போடாவிட்டால் ------ எனச் சொல்லி
நிறுத்தினார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டத்தினர்
ஆவலோடு காத்திருந்தனர். அவர் சொன்னார் -------
அப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
--
பி.எஸ்.சின்னப்பாண்டியன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 4:21 pm

நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 19, 2016 6:46 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 1571444738 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2016 11:14 am

பாரதியாரின் கோபம்!
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு ILp27ySRym8eEyHvCzA8+kadhir8
-
ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று
கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர்.

ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச்
சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை
செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.

ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத்
துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி
“முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம்
செலுத்துவர்’ என்று கூறினார்.

இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர்
தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

பாரதி அவரிடம், “”வேறு எதுவும் செய்ய முடியா
விட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட
அது உயர்ந்தது” என்று கூறி கடிந்து கொண்டார்.

—————————–

குடந்தை பாலு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:57 am

ayyasamy ram wrote:நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941
மேற்கோள் செய்த பதிவு: 1198337

அதனால் தான் அவர் நெப்போலியன் தி கிரேட் !................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எல்லா தகவல்களுமே அருமையாக இருக்கு அண்ணா, இன்னும் நிறைய பகிருங்கள், படிக்க காத்திருக்கேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக