புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
என்ன அநியாயம் பாருங்களேன்!................ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு ஐயா ................முன்பு பெங்களூர் பசங்களுக்குத்தான் பெண் தரமாட்டாங்க, ஏதோ எல்லோரும் எப்பவும் குடித்துக் கொண்டே இருப்பது போல..இப்போ டெல்லி பசங்களுக்கும் பெண் தரமாடாளாமா? .ரொம்ப என்றால் இந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து தான் பெண் எடுக்க யோசிக்கணும் போல இருக்கே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198380T.N.Balasubramanian wrote:சென்னை PUB இல் நடக்கும் விஷயங்கள் சொல்லக் கூசும் .
பெண்களுக்கு இருக்கும் தைரியம் ,ஆண்களுக்குக் கூட இருப்பதில்லை .
ரமணியன்
என்ன சொல்வது என்று தெரியலையே ஐயா .....காலம் ரொம்ப கேட்டுப் போச்சு...........
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள்.
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198375T.N.Balasubramanian wrote:ஒரு விஷயம் உங்களுடன் பகிர்கிறேன் ,
முக்கியமாக சசி & கிருஷ்ணம்மா .
எனது உறவினருக்கு ஒரு மகன் . 32 வயது ஆகிறது .
மணம் முடிக்க பெண் பார்த்து வருகிறார்கள் .
பையன் சுத்த சைவம் , புகைபிடித்தல் , மது அருந்துதல் அறவே கிடையாது .
வசிப்பது இந்திய தலை நகரம் வேலை செய்வது தலை சிறந்த கம்பெனியில்
சட்ட நிபுணர்
வரன்கள் தட்டிப் போகிறது ..
காரணம் கூறினால் சிறிதே சிரிப்பாக இருக்கும் .
ரெண்டு வரன்கள் எல்லாம் பிடித்து இருந்தும் , பெண்கள் போட்ட நிபந்தனைகள் .
கழிக்கப்பட்டன பெண்கள் வீட்டார்களால் .
1. டெல்லி ...பெண்கள் இரவில் வெளியே சென்று வர லாயக்கு இல்லாத ஊர்.
2. socialising ..பெண்கள் மது அருந்த வேண்டிய அவசியம் வந்தால் தடுக்கக் கூடாது .
ரமணியன்
[size=34]ஐயா ஒன்றும் சொல்வதற்கு இல்லை. [/size]
[size=34]நல்லவனாக வாழ்ந்தால் இன்னும் கொஞ்சம் காலத்தில் வாழவே முடியாது,நல்ல நிலையில் இருப்பவனைக் கூட சமூதாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருக்கிறது. எங்கே போய் முடியபோகிறதோ?[/size]
[size=34]எப்படியோ அவருக்கு சீக்கிரம் நல்ல பெண் கிடைத்த திருமணமாக எனது வாழ்த்துக்கள்.
[/size]
நிஜம் சசி, நல்லவர்களுக்கான உலகம் இது இல்லை என்று ஆகிக்கொண்டு வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198386M.Jagadeesan wrote:டெல்லி என்று இல்லை ; எல்லா ஊரிலுமே இரவில் 10 மணிக்கு மேலே பெண்கள் தனியாகப் போனால் ஆபத்துதான் .
ஆண்களுக்கு 29 வயதைத் தாண்டக்கூடாது ; பெண்களுக்கு 25 வயதைத் தாண்டக்கூடாது ; திருமணம் செய்துவிடவேண்டும் .
32 வயது என்றால் கொஞ்சம் அதிகம்தான் . இன்னும் தாமதம் செய்தால் பையனுக்கு இளமைபோய் முதுமை வந்துவிடும் ; பிறகு அதுவே ஒரு Disqualification ஆகிவிடும் .
நீங்க சொல்வது சரி தான் ஐயா, ஆனால் பெண்ணை பெற்றவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி கல்யாணம் ஆகும்?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|