புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
7 Posts - 64%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
8 Posts - 2%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:13 pm

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா
எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) MnEXNpTpRsaynZUhFkXK+p42b
-

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்!
அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற
வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும்.

ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து
கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த்
பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப்
பிறகுதானே
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:18 pm

பொன்விழி, அன்னூர்.
பூனைக் கண்கள்… ஆண், பெண் யாருக்கு அழகு?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) HRg6CbRRKEGad4LINVlA+1416823612-2159
-
பூனைக்கு மட்டும்தான் அழகு!
பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு
வைத்துப் பாருங்களேன்!
-
-------------------------------------
-

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக
வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே…
எப்படி?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Sgn2vrfAQbivRUK5pXz0+aaaaaaaaaidlithosai
-

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால்
மறக்க முடியுமா?

பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின்
விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின்
முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில்
தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட
நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!
-
-----------

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:20 pm

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Kfv4ReMR9qlKI2BB22Le+p42c
-
‘குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது.
அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான
பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:22 pm

த.கதிரவன், திருவெண்காடு.
--
தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்…?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல்,
என்ன பரிசு கொடுக்கலாம்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) BMw3zqmPTSebIzQrCe6Q+Evening-Tamil-News-Paper_90274775029
-
தாலிதான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:27 pm

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்… சைவமா? அசைவமா?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) DQsW4cQIQLmHI84Jmxju+p42a
-
Milkஆ, Ballஆ?
பால் (Milk) என்றால், அசைவம்தான் –
ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது –
தாவரம் அல்ல.
-
பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை,
எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது
இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:28 pm

– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 17, 2016 3:24 pm

அனைத்தும் அருமை நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 3838410834 நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 17, 2016 3:28 pm

ayyasamy ram wrote:– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1198075

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 3:59 pm

கலாசாரம் சீரழிவதற்காகப் பயன்படும் மொபைல் போன், சில சமயங்களில் பேசுவதற்கும் பயன்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக