புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
107 Posts - 49%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
7 Posts - 3%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
Barushree
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
234 Posts - 52%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
18 Posts - 4%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
5 Posts - 1%
Barushree
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:13 pm

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா
எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) MnEXNpTpRsaynZUhFkXK+p42b
-

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்!
அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற
வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும்.

ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து
கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த்
பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப்
பிறகுதானே
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:18 pm

பொன்விழி, அன்னூர்.
பூனைக் கண்கள்… ஆண், பெண் யாருக்கு அழகு?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) HRg6CbRRKEGad4LINVlA+1416823612-2159
-
பூனைக்கு மட்டும்தான் அழகு!
பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு
வைத்துப் பாருங்களேன்!
-
-------------------------------------
-

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக
வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே…
எப்படி?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Sgn2vrfAQbivRUK5pXz0+aaaaaaaaaidlithosai
-

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால்
மறக்க முடியுமா?

பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின்
விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின்
முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில்
தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட
நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!
-
-----------

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:20 pm

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Kfv4ReMR9qlKI2BB22Le+p42c
-
‘குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது.
அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான
பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:22 pm

த.கதிரவன், திருவெண்காடு.
--
தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்…?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல்,
என்ன பரிசு கொடுக்கலாம்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) BMw3zqmPTSebIzQrCe6Q+Evening-Tamil-News-Paper_90274775029
-
தாலிதான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:27 pm

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்… சைவமா? அசைவமா?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) DQsW4cQIQLmHI84Jmxju+p42a
-
Milkஆ, Ballஆ?
பால் (Milk) என்றால், அசைவம்தான் –
ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது –
தாவரம் அல்ல.
-
பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை,
எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது
இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:28 pm

– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 17, 2016 3:24 pm

அனைத்தும் அருமை நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 3838410834 நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 17, 2016 3:28 pm

ayyasamy ram wrote:– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1198075

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 3:59 pm

கலாசாரம் சீரழிவதற்காகப் பயன்படும் மொபைல் போன், சில சமயங்களில் பேசுவதற்கும் பயன்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக