புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1197972- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.
இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.
ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்ஷன், கலெக்ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.
வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி விகடன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198118- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198114Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198096T.N.Balasubramanian wrote:நலமா ஆதிரா ?
ஒபிக்கு சீட் உண்டா இல்லையா அம்மாக்குதான் தெரியும் !
ரமணியன்
நலம் ரமணியன் சார். நீங்க?
நலம்தான் ஆதிரா !
ரொம்ப பிசிப் போல் தெரிகிறது .
முடிக்கவேண்டிய போர்ஷன்ஸ் அதிகமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198124- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசங்களுக்கு ஆதிரா செஷன்ஸ் போர் செஷன்சாக
இல்லாதாதால் போர்ஷன்ஸ் நீள்கிறதாம் அய்யா
இல்லாதாதால் போர்ஷன்ஸ் நீள்கிறதாம் அய்யா
Re: அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்!
#1198165- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆசிரியர்கள் திறமை இங்குதான் வெளிப்படுகிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|