புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_lcapதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_voting_barதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_lcapதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_voting_barதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_lcapதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_voting_barதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_lcapதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_voting_barதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 9:37 pm

தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்

பசிபிக் மகா சமுத்திரம் .
கப்பல் உடைந்து , மூவர் மட்டுமே பிழைத்தனர் .
ஒரு அமெரிக்கன் ,ஒரு ரஷியன் ஒரு இந்தியன் (தமிழன்)
கிடைத்த போட்டில் மூவரும் எப்பிடி உயிர் பிழைக்கலாம் என யோசித்து இருந்த போது
அவர்கள் முன் ஒரு பூதம் தோன்றியது .
ஏற்கனவே கப்பலை கவிழ்த்து விட்டேன் ,நீங்கள் மூவரும் எப்பிடியோ
தப்பி விட்டீர்கள் . உங்களை சாப்பிடப் போகிறேன் என்றது .

மூவரும் உயிருக்கு கெஞ்சி கருணை காட்டவேண்டும் என்றனர் .

அதற்கு பூதம் ,உங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் .உங்களில் யாராவது
ஒருவராவது என்னை ஜெயிக்கவேண்டும் . இல்லையெனில் உங்கள் மூவரையும் நான் கபளீகரம் பண்ணிவிடுவேன்  என்றது .
சரி என மூவரும் ஒப்புக்கொண்டனர் .
அமெரிக்கன் தான் அணிந்து இருந்த விலை உயர்ந்த தங்க சங்கிலியை  கடலில் தூக்கி எறிந்தார் .
பூதத்திடம் அதை கொண்டு வர சொன்னார் . பூதமும் கடலில் முழுகி அதை கொண்டு வந்து விட்டது .

ரஷியன் ஒரு சிறிய வைரமோதிரத்தை தூக்கி கடலில் எறிந்தான் . அதை கொண்டு வரச் சொல்ல
பூதமும் அதைத் தேடி கொண்டுவந்து கொடுத்தது .
சரி நம்மளை பூதம் எப்பிடியும் சாப்பிட்டு விடும் என்று நினைத்தனர் அமெரிக்கனும் ரஷியனும் .
தமிழன்  மேலே நம்பிக்கை இல்லை .
தமிழன்  முறை . பூதம் , என்ன செய்யவேண்டும் என்று தமிழனை கேட்டது .
தமிழன்  பார்த்தான் . பக்கத்தில் இருந்த ஒரு பிஸ்லேரி பாட்டில் தண்ணீரை எடுத்தான் .
மூடியை கயட்டினான் .குடிக்கப் போறான் என்று எல்லோரும் நினைக்கையில் , அந்த தண்ணீரை
கடலில் முழுதும் கொட்டினான் . பூதத்தைப் பார்த்து அந்தத் தண்ணீரை கொண்டுவா என்றான் .
ஒ வென்று அலறிக்கொண்டும் அழுது கொண்டும் அந்த பூதம் மறைந்து விட்டது

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 16, 2016 11:09 pm

தமிழண்ட ....
கார்த்திக் செயராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 11:22 pm

தமிழனின் பெருமையே பெருமை...
--
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  3838410834
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 17, 2016 12:40 am

பிரமாதம்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Mar 17, 2016 1:42 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 10:59 am

நள்ளிரவு நேரம்……
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது
அதில் மூன்று Politicians பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 1.American Politician,
2.Russian Politician.
3.Tamil Nadu Politician.

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள்.
பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி
சிரித்தது.

“உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்”
என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை
காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.

ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது
.”உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால்
உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள்
மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய்
அர்த்தம்.

“மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்

அமெரிக்க அரசியல்வாதி, தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய்
உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து
வந்தது.

ரஷிய அரசியல்வாதி தன் கழுத்தில் இருந்த
செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும்
தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.
“இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி
இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?”

உடனே தமிழ் அரசியல்வாதி, தன்னிடம் இருந்த
குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில்
கொட்டி விட்டு …”இந்த தண்ணீரை கொண்டு வா !”
என்றான்….பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

————————————-
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்’க்கே
தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.



வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 30, 2016 11:12 am

ரெண்டு வாரத்திற்கு முன்பே eegarai.net/t128792-topic இல்
வந்துள்ளதே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 1:39 pm

கிரஷ்ணம்மா...
-
முன்பே இருக்கும் திரியுடன் இணைத்து விடலாம்...


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 30, 2016 2:06 pm

இணைத்துவிட்டேன் ராம் ஐயா. புன்னகை



தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 2:10 pm

இன்னொரு கதை..!!
-
நடு வானில் விமானம் தத்தளிக்கிறது...பளு குறைக்க வேண்டும்-
விமானி சொன்னார்: மூன்று பேர் விமானத்திலிருந்து
குதித்து விட்டால், விபத்தை தவிர்த்து விடலாம் என்று!
-
ஒரு அமெரிக்கன் முன் வந்தார்:
வாழ்க அமெரிக்கா என்று கோஷமிட்டு விமானத்திலிருந்து
குதித்து விட்டா.
-
அதே போல் ஒரு ரஷியரும் வாழ்க ரஷியா என கோஷமிட்டு
வெளியேறினார்..
-
இப்போது ஒரு இந்தியரின் முறை...
வாழ்க இந்தியா என கோஷமிட்டு, அருகிலிருந்த நபரை
வெளியே தள்ளி விட்டாராம்...!!
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக