புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு...
Page 1 of 1 •
அறுசுவைகளுள் இனிப்பு சுவையே முதலிடம் வகிக்கிறது. ஈக்கள், எறும்புகள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் சளைக்காது உண்ணச் செய்யும் சுவையே இனிப்பு சுவை.
இனிப்புச் சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த இனிப்புச் சுவை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் ஈர்க்கும்.
ஆனால் சிலர் இந்த இனிப்பை சுவைக்க முடியாமல் நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இனிப்புச் சுவை உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
விசேஷ காலங்களில் பலர் வீடுகளிலும் இனிப்பு சுவை கொண்ட பண்டங்களை அதிகம் தயாரிக்கின்றனர். இனிப்பு மனித வாழ்வில் இரண்டற கலந்துள்ளது.
இனிப்பு சுவை ஐம்பூதங்களில் அப்பு என்ற மண்ணும், நீரும் கொண்டது என்கின்றனர் சித்தர்கள்.
வாய்க்குள் பசையுண்டாம் வாய்க்குமுடற் கின்பங்கள்
தேய்வில் புலன்கள் தெளிவெய்தும்-வேய்தோளி
இன்சுவையை யீயெறும்பு மேற்கவிழை யுமிது
தின்னு மினிப்பின் சிறப்பு
(மருத்துவ தனிப்பாடல்)
இனிப்பு சுவையுடைய பொருளை சாப்பிடும்போது வாய்க்குள் ஒரு வகையான பசையுண்டாதலும், உடற்கு இன்பம் தரவல்லதும் இனிப்புச் சுவைதான்.
சனித்தது தொட்டுயிர்க்குச் சாமிய மான
இனிப்புர மேழ்தாதுக் கீயும்-சனுப்பால்
உகவியற்றும் வண்ணமொளி மெய்க்காற்றும் கேசம்
அகவை புலன் பொறி யாயுள் - மிகநீரும்
காழல் நச்சுங் கடிதகற்றும் ஈளையும்
சாலக் குருதியுமிழ் காசநோ - யாலவத்தை
கொண்டோர்க் கிதமாங் குரல்வளைப் பண்ணியளிக்கும்
தொண்டை துலக்கமுறும் சுண்டியமெய் -கண்டோர்
வியக்கப் பெருக்கும் மேவும் வழுவழுப்
பியக்கம் உள்ளுறுப் பெங்கும் - நயமாம்
தெளிவா யளவோடு தின்பவர்க்கு நாளும் எளிதிற் செரியா திது
(மருத்துவத் தனிப்பாடல்)
இனிப்புச் சுவை உடலுக்கு ஊக்கமும், புத்துணர்வையும் கொடுக்கும். அளவோடு தினமும் இனிப்புச் சுவை உணவை உட்கொண்டால் உடல் நன்கு பலப்படும். சிலர் அதிக குண்டாவதும் இனிப்புச் சுவையுடைய பொருட்கள் அதிகம் உண்பதால்தான்.
உடல் பருக்க
சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே காணப்படுவார்கள். இவர்கள் தினமும் உணவில் அளவோடு இனிப்புச் சுவையுள்ள பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் உடனே தேறும்.
மயக்கம், சோர்வு நீங்க
திடீர் மயக்கம், சோர்வு உண்டாவதற்கு பித்த அதிகரிப்பு ஒரு காரணம். இவர்கள் மயக்கத்தையும், சோர்வையும் போக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இவர்களுக்கு சிறிது புளிப்பு சுவை கலந்த இனிப்பு கொடுத்தால் மயக்கம், சோர்வு நீங்கும்.
நல்ல குரல்வளம் கிடைக்க
இனிப்பு சுவைக்கு குரள்வளத்தை அதிகப்படுத்தும் குணம் உண்டு. இனிப்பு சுவையானது தொண்டைக் கட்டு, இருமல் சளி இவற்றைப் போக்கும். அளவாக இனிப்பு சாப்பிட்டு வந்தால் சிறந்த குரள்வளத்தை அடைவது திண்ணம்.
தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பாலை சுரக்க வைக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இனிப்பு சுவை கொண்ட பழங்கள், உணவுப் பொருட்களை அளவோடு உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
குழந்தை வளர்ச்சி
குழந்தைகள் நன்கு வளர இனிப்புச்சுவை உதவுகிறது. இனிப்பால் உடலின் உள் உறுப்புகள் பலப்படும்.
மதுர மதிகம் அருந்துவோர்க்கு
மலியும் நிணமும் கபமுந்தான்
கதுமென் றுடலம் பெருத்துவிடும்
கனலுங் குறையும் செரியாது
பொதுவில் சுரக்கும் மதுமேகம்
புகல்கண் டலங்கள் புரை குழலும்
விதுவின் நுதலாய்ச் சந்நியாசம்
விளையு மெனவே விளம்புவரே
இனிப்பு சுவையுள்ள பொருட்களை மிகுதியாக உண்பவர்களுக்கு உடலில் கொழுப்பு மிகுதிப்படும். கபம் அதிகரிக்கும். உடல் திடீரென்று பருத்துவிடும்.
இனிப்பு சுவை எளிதில் சீரணமாகாது. இதனால் இரவில் இனிப்புச் சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மதுமேக நோய் என்னும் கொடிய நீரிழிவு நோயை உருவாக்குவதும் இனிப்புச்சுவைதான். இனிப்புச் சுவை அளவோடு சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
இனிப்புச் சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த இனிப்புச் சுவை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் ஈர்க்கும்.
ஆனால் சிலர் இந்த இனிப்பை சுவைக்க முடியாமல் நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இனிப்புச் சுவை உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
விசேஷ காலங்களில் பலர் வீடுகளிலும் இனிப்பு சுவை கொண்ட பண்டங்களை அதிகம் தயாரிக்கின்றனர். இனிப்பு மனித வாழ்வில் இரண்டற கலந்துள்ளது.
இனிப்பு சுவை ஐம்பூதங்களில் அப்பு என்ற மண்ணும், நீரும் கொண்டது என்கின்றனர் சித்தர்கள்.
வாய்க்குள் பசையுண்டாம் வாய்க்குமுடற் கின்பங்கள்
தேய்வில் புலன்கள் தெளிவெய்தும்-வேய்தோளி
இன்சுவையை யீயெறும்பு மேற்கவிழை யுமிது
தின்னு மினிப்பின் சிறப்பு
(மருத்துவ தனிப்பாடல்)
இனிப்பு சுவையுடைய பொருளை சாப்பிடும்போது வாய்க்குள் ஒரு வகையான பசையுண்டாதலும், உடற்கு இன்பம் தரவல்லதும் இனிப்புச் சுவைதான்.
சனித்தது தொட்டுயிர்க்குச் சாமிய மான
இனிப்புர மேழ்தாதுக் கீயும்-சனுப்பால்
உகவியற்றும் வண்ணமொளி மெய்க்காற்றும் கேசம்
அகவை புலன் பொறி யாயுள் - மிகநீரும்
காழல் நச்சுங் கடிதகற்றும் ஈளையும்
சாலக் குருதியுமிழ் காசநோ - யாலவத்தை
கொண்டோர்க் கிதமாங் குரல்வளைப் பண்ணியளிக்கும்
தொண்டை துலக்கமுறும் சுண்டியமெய் -கண்டோர்
வியக்கப் பெருக்கும் மேவும் வழுவழுப்
பியக்கம் உள்ளுறுப் பெங்கும் - நயமாம்
தெளிவா யளவோடு தின்பவர்க்கு நாளும் எளிதிற் செரியா திது
(மருத்துவத் தனிப்பாடல்)
இனிப்புச் சுவை உடலுக்கு ஊக்கமும், புத்துணர்வையும் கொடுக்கும். அளவோடு தினமும் இனிப்புச் சுவை உணவை உட்கொண்டால் உடல் நன்கு பலப்படும். சிலர் அதிக குண்டாவதும் இனிப்புச் சுவையுடைய பொருட்கள் அதிகம் உண்பதால்தான்.
உடல் பருக்க
சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே காணப்படுவார்கள். இவர்கள் தினமும் உணவில் அளவோடு இனிப்புச் சுவையுள்ள பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் உடனே தேறும்.
மயக்கம், சோர்வு நீங்க
திடீர் மயக்கம், சோர்வு உண்டாவதற்கு பித்த அதிகரிப்பு ஒரு காரணம். இவர்கள் மயக்கத்தையும், சோர்வையும் போக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இவர்களுக்கு சிறிது புளிப்பு சுவை கலந்த இனிப்பு கொடுத்தால் மயக்கம், சோர்வு நீங்கும்.
நல்ல குரல்வளம் கிடைக்க
இனிப்பு சுவைக்கு குரள்வளத்தை அதிகப்படுத்தும் குணம் உண்டு. இனிப்பு சுவையானது தொண்டைக் கட்டு, இருமல் சளி இவற்றைப் போக்கும். அளவாக இனிப்பு சாப்பிட்டு வந்தால் சிறந்த குரள்வளத்தை அடைவது திண்ணம்.
தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பாலை சுரக்க வைக்கும் குணம் இனிப்பு சுவைக்கு உண்டு. இனிப்பு சுவை கொண்ட பழங்கள், உணவுப் பொருட்களை அளவோடு உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
குழந்தை வளர்ச்சி
குழந்தைகள் நன்கு வளர இனிப்புச்சுவை உதவுகிறது. இனிப்பால் உடலின் உள் உறுப்புகள் பலப்படும்.
மதுர மதிகம் அருந்துவோர்க்கு
மலியும் நிணமும் கபமுந்தான்
கதுமென் றுடலம் பெருத்துவிடும்
கனலுங் குறையும் செரியாது
பொதுவில் சுரக்கும் மதுமேகம்
புகல்கண் டலங்கள் புரை குழலும்
விதுவின் நுதலாய்ச் சந்நியாசம்
விளையு மெனவே விளம்புவரே
இனிப்பு சுவையுள்ள பொருட்களை மிகுதியாக உண்பவர்களுக்கு உடலில் கொழுப்பு மிகுதிப்படும். கபம் அதிகரிக்கும். உடல் திடீரென்று பருத்துவிடும்.
இனிப்பு சுவை எளிதில் சீரணமாகாது. இதனால் இரவில் இனிப்புச் சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மதுமேக நோய் என்னும் கொடிய நீரிழிவு நோயை உருவாக்குவதும் இனிப்புச்சுவைதான். இனிப்புச் சுவை அளவோடு சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|