புதிய பதிவுகள்
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
76 Posts - 51%
heezulia
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
15 Posts - 3%
prajai
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
9 Posts - 2%
jairam
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ?


   
   
avatar
நம்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 16/11/2009
http://nambitn.blogspot.com

Postநம்பி Wed Nov 18, 2009 9:44 pm

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்நிகழ்ச்சி பெரிதளவில் என்னை பாதிக்கவில்லை. இதை
விட அதிர்ச்சி தரும் தகவல்களை இணையத்தில் கொடுத்துள்ளனர் அதுவும் படங்களுடன்.

அகோரிகளின் உணவு பழக்கங்கள், அவர்கள் போதையில் மிதப்பது போன்றவைகள் ஏற்கனவே மிகப்பெரிய தகவல்களாக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகள் இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீக மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்ப்பட்டாலும் அது இப்பொழுதய விவாதப் பொருளாக நான் கருதவில்லை.

காசி ஒரு உலக சுடுகாடு, அங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சவம் எரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 1000 த்திற்கு மேற்பட்ட சவங்கள் எரியூட்டப்படுகின்றது மற்றும் மாயான காட்டில் இருக்கும் நெருப்பு என்றுமே அனைவதில்லை. இவையனைத்தும் அங்கு வழக்கமான ஒன்று தான் அனைவரும் அறிநத்தே.

அஙுகு எங்கும் நிகழாத என்னை ஆச்சாரியப்படுத்திய சில
விசயங்களையே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தேன் ஆனால் அது பற்றி அத்தொலைக்காட்சியில் தெளிவு படுத்தவில்லை. ஒரு வேலை இந்த பதிவு தெளிவுபடுத்துமானால் அது அனைவருக்கும் நலமே.



நான் இணையத்தில் தேடிய அதிசயத்தக்க விசயங்கள்


  • காசியில் (அதிகப்படியான ) பிணங்கள எரிக்கப்படும் பொழுது, பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அதுபற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாகஅனைத்து தரப்பினரும் கூறுகின்றனர், தொலைக்காட்சியினரும் இதையே ஆமோதித்தனர்)


  • காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?


  • காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதிகாளாகட்டும், காசயின் பிற பகுதிகளாகட்டும் என்னதான் அசுத்தங்கள் ஏற்படுத்தினாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)



  • மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு இது இங்குள்ள கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)


  • பல்லி ஒலிப்பதில்லை ஏன்?


  • கருடன் பறப்பதில்லை ஏன்?


இதற்கான அறிவியல்காரணங்களை தேடுகின்றேன் கிடைக்கவில்லை.ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமோ? அல்லது அந்த சவங்களின் மீதுபோற்றப்படும் மஞ்சள் துணிகள் காரணமாக இருக்குமா?


கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்.


ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும
கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள்ஆனாலும்
, ஏன் பல ஆண்டுகள்ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.


ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து (பிற ந்திகளிலிருந்து எடுத்த) தண்ணீரும் கெடாமல் இருக்குமா?


அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.

அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?


இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.

மேற்கூறிய நிகழ்விற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். (அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள
காரணமும் இருக்கும்.) ஆனால் அது இங்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.


சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டிஅதாவது ஆக்சிஜன்அளவு அந்நீரில் மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு
தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா
?


இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை
இன்னும் வெளியிடவில்லையா
? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................? பின்னூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

நம்பி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 6:35 am

நம்பி நமது அறிவுக்கு மீறியது இந்த உலகில் அதிகம் இருக்கு இதுவரை இயற்கையான எது பத்தியும் மனிதன் 100% கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை
இதுவும் அதுபோல்தான்
இதுவும்


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 7:24 am

வணக்கம்
திரு MATHANS கூறுவது முற்றிலும் உண்மை. ஏன் இவ்வளவும் இருக்கின்றன என்ற கேள்விக்கு விஞ்ஞானம் கூறும் பதில் அவை இருக்க வேண்டும் அதனால் தான் என்பதே.
அன்புடன்
நந்திதா

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 7:46 am

நன்றி தங்கள் கருத்துக்கு nandhtihaவா அல்லது nandhtiha ஆக்கவா?
உங்களுக்கு எது பிடிக்குதோ அப்படி எடுத்துக்குங்க சரியா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக