புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_m10மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2016 4:57 pm

First topic message reminder :

மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்

மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் .

"ஆயுஷ்மான் பவ செளம்யா   "அர்த்தம் என்ன ?

மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா ,
''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் "
சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ?

"தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் பவ செளம்யா" என்போம் அதுதான் நாங்கள் ஆசீர்வதிக்கும் முறை .
"அதன் அர்த்தம் என்ன " பெரியவ !
"நீண்ட சுமங்கலியா இருப்பாயாக , நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக .என்பதுதானே அர்த்தம் "

எல்லோரையும் கேட்கிறார் பெரியவ  எல்லோரும் இதையே கூற, .  
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் , இது சரி போல் தோன்றினாலும் , அதில் பொதிந்துள்ள அர்த்தம் வேறு என்று கூறுகிறார்
நானே சொல்றேன் , என்றதும் வித்வான்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானார்கள் ..

பெரியவா சொல்றா ,

மொத்தம் 27 யோகங்கள்  அதில் ஆயுஷ்மான் என்பது ஒன்று .
மொத்தம் 11 கரணங்கள்  அதில் பவ என்பதும் ஒன்று .
வாராந்திர நாட்களில் புதன் கிழமையை செளம்ய வாசரம் என்பார்கள் .
ஆயுஷ்மான் யோகம் பவ காரணத்தில் செளம்யவாரத்தில் வந்தால் அது மிகவும் உசிதமான /சிலாக்யமான
தினம் . நிறைந்த நாள்  நல்ல பலன்கள் கிடைக்கும்  உங்கள் எல்லோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கட்டும் என்றார்..
வித்வான்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்தனர் .

இந்த மூன்றும் ஒரே தினத்தில் அமைவது எப்போவாவது ஒரு முறை தான் ஏற்படும் .

அது போல் அமைந்த தினம் இன்று , மார்ச் 16, 2016 ,புதன் கிழமை .
வாழ்த்து பெறவும்,  வாழ்த்தவும், நற்காரியங்கள் செய்யவும் உகந்த தினம் இன்று.
இப்போதுதான் எனக்கு இச்செய்தி கிடைத்தது .
அன்புடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் .
இந்த புனித தினத்தில் சகலருக்கும் சகல் செளபாக்யங்கள் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்  .

ரமணியன்

நன்றி மின்னஞ்சல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 7:44 pm

உங்கள் வழக்கப்படி மும்முறை போதுமே .
கைகால் வலிக்கப் போகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:49 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் வழக்கப்படி மும்முறை போதுமே .
கைகால் வலிக்கப் போகிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198370

3 இல்ல ஐயா 4 முறை புன்னகை................கீழே விழுந்து பெருமாள் சேவித்து பலவருடங்கள் ஆகிறது ஐயா சோகம் .... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2016 8:31 pm

3 ஆ 4 ஆ சந்தேகம் எனக்கு எழுந்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2016 9:59 am

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர்.
பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு
என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.

இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என
ஒற்றைப்படையில் செய்வர்
இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம்
தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 10:05 am

ayyasamy ram wrote:பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர்.
பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு
என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.

இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என
ஒற்றைப்படையில் செய்வர்
இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம்
தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1198416

இல்லை அண்ணா நாங்க 4 முறை செய்வோம், தென்கலைக் காரர்கள் ஒரேமுறை செய்வார்கள் புன்னகை......இது பெருமாளுக்கும், பெரியவர்களுக்கும் பொருந்தும்.............ஆனால் ஆச்சாரியருக்கு என்றால் அவர் போறும் என்று சொல்லும் வரை சேவிக்கணும்..............சேவிப்பவர்கள், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 20, 2016 11:33 am

நல்ல பகிர்வு ஐயா, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடியேனையும் வாழ்த்தவும். நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது இந்த திரியை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2016 2:22 pm

சசி wrote:நல்ல பகிர்வு ஐயா, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடியேனையும் வாழ்த்தவும். நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது இந்த திரியை.
மேற்கோள் செய்த பதிவு: 1198426

இனிமையான இல்வாழ்க்கையும்
நலமும் வளமும் என்றும் உடனிருக்க வாழ்த்துகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 2:31 pm

தென்கலை, வடகலை போன்ற வைணவ பிரிவுகளை விளக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 12:16 am

M.Jagadeesan wrote:தென்கலை, வடகலை போன்ற வைணவ பிரிவுகளை விளக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1198436

இருபிரிவுகளுக்குமே ஸ்ரீமத் இராமானுஜர் தான் ஆச்சாரியர்............மற்றபடி நாம் ரொம்ப ஆழமாக போகவேண்டாம் ஐயா, மேலோட்டமாக வெளி இல் தெரியும் வித்தியாசங்களை சொல்கிறேன் புன்னகை

வடகலைக்காரர்கள் U போல திருமண் இட்டுக்கொள்வர்கள், தென்கலைக்காரர்கள் அந்த திருமண் தங்கள் மூக்கின் மேலும் வருவது போல இட்டுக்கொள்வர்கள். சிலகோவில்களில் இவர்கள் சம்ப்ரதாயம் சில கோவில்களில் அவர்கள் சம்பிரதாயம் கடை பிடிப்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக