புதிய பதிவுகள்
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்
மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் .
"ஆயுஷ்மான் பவ செளம்யா "அர்த்தம் என்ன ?
மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா ,
''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் "
சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ?
"தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் பவ செளம்யா" என்போம் அதுதான் நாங்கள் ஆசீர்வதிக்கும் முறை .
"அதன் அர்த்தம் என்ன " பெரியவ !
"நீண்ட சுமங்கலியா இருப்பாயாக , நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக .என்பதுதானே அர்த்தம் "
எல்லோரையும் கேட்கிறார் பெரியவ எல்லோரும் இதையே கூற, .
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் , இது சரி போல் தோன்றினாலும் , அதில் பொதிந்துள்ள அர்த்தம் வேறு என்று கூறுகிறார்
நானே சொல்றேன் , என்றதும் வித்வான்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானார்கள் ..
பெரியவா சொல்றா ,
மொத்தம் 27 யோகங்கள் அதில் ஆயுஷ்மான் என்பது ஒன்று .
மொத்தம் 11 கரணங்கள் அதில் பவ என்பதும் ஒன்று .
வாராந்திர நாட்களில் புதன் கிழமையை செளம்ய வாசரம் என்பார்கள் .
ஆயுஷ்மான் யோகம் பவ காரணத்தில் செளம்யவாரத்தில் வந்தால் அது மிகவும் உசிதமான /சிலாக்யமான
தினம் . நிறைந்த நாள் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்கள் எல்லோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கட்டும் என்றார்..
வித்வான்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்தனர் .
இந்த மூன்றும் ஒரே தினத்தில் அமைவது எப்போவாவது ஒரு முறை தான் ஏற்படும் .
அது போல் அமைந்த தினம் இன்று , மார்ச் 16, 2016 ,புதன் கிழமை .
வாழ்த்து பெறவும், வாழ்த்தவும், நற்காரியங்கள் செய்யவும் உகந்த தினம் இன்று.
இப்போதுதான் எனக்கு இச்செய்தி கிடைத்தது .
அன்புடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் .
இந்த புனித தினத்தில் சகலருக்கும் சகல் செளபாக்யங்கள் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும் .
ரமணியன்
நன்றி மின்னஞ்சல்
மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் .
"ஆயுஷ்மான் பவ செளம்யா "அர்த்தம் என்ன ?
மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா ,
''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் "
சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ?
"தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் பவ செளம்யா" என்போம் அதுதான் நாங்கள் ஆசீர்வதிக்கும் முறை .
"அதன் அர்த்தம் என்ன " பெரியவ !
"நீண்ட சுமங்கலியா இருப்பாயாக , நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக .என்பதுதானே அர்த்தம் "
எல்லோரையும் கேட்கிறார் பெரியவ எல்லோரும் இதையே கூற, .
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் , இது சரி போல் தோன்றினாலும் , அதில் பொதிந்துள்ள அர்த்தம் வேறு என்று கூறுகிறார்
நானே சொல்றேன் , என்றதும் வித்வான்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானார்கள் ..
பெரியவா சொல்றா ,
மொத்தம் 27 யோகங்கள் அதில் ஆயுஷ்மான் என்பது ஒன்று .
மொத்தம் 11 கரணங்கள் அதில் பவ என்பதும் ஒன்று .
வாராந்திர நாட்களில் புதன் கிழமையை செளம்ய வாசரம் என்பார்கள் .
ஆயுஷ்மான் யோகம் பவ காரணத்தில் செளம்யவாரத்தில் வந்தால் அது மிகவும் உசிதமான /சிலாக்யமான
தினம் . நிறைந்த நாள் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்கள் எல்லோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கட்டும் என்றார்..
வித்வான்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்தனர் .
இந்த மூன்றும் ஒரே தினத்தில் அமைவது எப்போவாவது ஒரு முறை தான் ஏற்படும் .
அது போல் அமைந்த தினம் இன்று , மார்ச் 16, 2016 ,புதன் கிழமை .
வாழ்த்து பெறவும், வாழ்த்தவும், நற்காரியங்கள் செய்யவும் உகந்த தினம் இன்று.
இப்போதுதான் எனக்கு இச்செய்தி கிடைத்தது .
அன்புடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் .
இந்த புனித தினத்தில் சகலருக்கும் சகல் செளபாக்யங்கள் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும் .
ரமணியன்
நன்றி மின்னஞ்சல்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-
-
இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி –
யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின்
பெயரால் வாழ்த்துவது உண்டு.
“ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று
பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள்
நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள்.
அனைவ ரையும் மதிப்பவர்கள், பக்திமான் களாக தெய்வ
காரியங்கள் செய்வார்கள். கால் நடைச் செல்வ ங்கள்
உடையவர்க ளாக இருப்பார்கள்.
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நான் இன்றுதான் கேள்வி பட்டேன் ram .
இதுவரை கேள்விபட்டது இல்லை .
ரமணியன்
இதுவரை கேள்விபட்டது இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம் தழைக்க, எனக்கு ஆசி சொல்லுங்கள்...............
@T.N.Balasubramanian @ayyasamy ram
@T.N.Balasubramanian @ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198308 மிக்க நன்றி அண்ணாayyasamy ram wrote:அன்பு தங்கையின் குடும்பம் வாழ்க வள நலமுடன்
என அன்புடன் வாழ்த்துகிறேன்....
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான அந்த பாடலை, வெங்கலக் குரலோன், சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேளுங்கள் ........விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197942krishnaamma wrote:ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம் தழைக்க, எனக்கு ஆசி சொல்லுங்கள்...............
@T.N.Balasubramanian @ayyasamy ram
தீர்க்க சுமங்கலி பவா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197942krishnaamma wrote:ரொம்ப ரொம்ப நல்ல விவரங்கள் ஐயா , மற்றும் ராம் அண்ணா..............இதையே என் நமஸ்காரமாய் ஏற்றுக்கொண்டு, எங்கள் குலம் தழைக்க, எனக்கு ஆசி சொல்லுங்கள்...............
@T.N.Balasubramanian @ayyasamy ram
தீர்க்க சுமங்கலி பவா
ரமணியன்
மிக்க நன்றி ஐயா!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|