புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 15 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்


   
   

Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 15, 2016 4:03 pm

First topic message reminder :

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.

நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.


இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.

ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 01, 2016 2:57 pm

ராஜா நல்ல பட்டமா காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி குடுங்க ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:34 pm

krissrini wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:நான் ரொம்ப ஸ்பெஷல் போல இருக்கு

ஆம் சுந்தருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
கிருஷ்ணாவிற்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஆர்த்திக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஈகரைக்கும் நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
இவ்வளவு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200016

க்ரிஷ்ணாம்மா 
ஈகரைக்கு நீங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ..............ஸ்பெஷல்

உங்கள் அன்புக்கு நன்றி ஸ்ரீநி !....என்றாலும் இங்கு எல்லோருமே ஸ்பெஷல் தான் ஸ்ரீநி ! புன்னகை..............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வி.பொ.பா.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:43 pm

krissrini wrote:
T.N.Balasubramanian wrote:விகடம் செய்வதற்கு தக்க மாதிரி மறுமொழிகள்  அமைகின்றன .
அதன் பெருமை முழுதும் அவர்களுக்கே . நானொரு சிறிய கருவியே ! புன்னகை புன்னகை

நன்றி ஸ்ரீனி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200192

வியக்காமல் இருக்க முடியவில்லை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:44 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன் புன்னகை
ஹய்...! ஓம்பொடியா...! எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா, ஏனோ என் ஓ(ர்)படிக்கு தான் என்னை பிடிக்காமல் போனது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1200106

இதிலென்ன அதிசயம் !
ஒர்ப்படியை பிடிக்கும் ஒர்ப்படியை நானும் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நடைமுறையில் இல்லாத தொன்று தொட்டு நிலவும் உறவு இது .  

ஒரு கதை உங்களுக்காக
........................................................................................................................................................................

ஒரு பக்தன்/ (சமூக ஆர்வலன் கூட ) சம்சார பந்தத்தில் இருந்து விலக நினைத்தான் .
கூட்டுக் குடும்பம் . அண்ணன்மார்கள் ( எப்போதும் போல் ) ஒற்றுமையாக
இருந்தாலும் இந்த ஓர்ப்படிகள் இடையே எப்போதும் நக்கல் நையாண்டி, சண்டை தகராறு  etc
இதனால் வெறுப்படைந்த பக்தன் , தபத்தின் மூலம் ஆண்டவன் அருளை பெற்று  தீர்வு காண நினைக்கிறான்.
 இடையறா தபத்தின் மூலம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கிறது
ஆண்டவனும் சந்தோஷமடைந்து , உனக்கு ஒரு  வரம் தருகிறேன் ,
கேள் , என்கிறார்.  இவனுக்கு குழப்பம் ஒரு வரம்தானே தருகிறேன் என்கிறார் .
வீட்டு நலனா /நாட்டு நலனா என்ற  குழப்பம் .
வீடு என்பது சிறிய அமைப்பு ,சமாளிக்கலாம் . நாட்டு நலனுக்காக கேட்கலாம்
என்று நினைத்து ," அய்யனே , கங்கையையும் காவிரியையும் ,, 2 அல்லது 3 வருடங்களில் இணைத்து தென்னகத்தை செழுமையாக்கவும் என்கிறார் .
சிறிதே யோசித்த கடவுள் , பக்தா  , மிகவும் கடினம் இது . இதில் ஒரு அரசியலே
நடக்கிறது . என்னாலே சமாளிக்க முடியவில்லை . முடிந்தால் என்றோ , நீ கேட்காமலேயே  செய்து இருப்பேன் . ஆகவே வேறு ஒரு வரம் கேட்கவும் என்கிறார் .
சமாதானமடைந்த பக்தன் ,அய்யனே ,உங்களுக்கே இவ்வளவு கஷ்டமா ? போகட்டும் . உலகில் எல்லா ஒர்ப்படிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க 4 அல்லது 5 வருடங்களில் நடக்கின்ற மாதிரி அருள் செய்யவேண்டும்  என்று விண்ணப்பித்தான் .
.......
......
......
......
கடவுள் ,' பக்தா ,உன் முதல் கோரிக்கையே நிறைவேற்றுகிறேன் . அதுதான் சாத்தியம். ரெண்டாவது என்றுமே முடியாதது ' என்கிறார் .

......................................................................................................................................................

ரமணியன்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நல்ல கதை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:52 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:

ம்ம்.. சரி சரி, கண்ணு வெக்கதீங்க விமந்தனி ........... ஜாலி ஜாலி ஜாலி........எங்க பெரிய ஒர்படி கூட சொல்வா, 'இவ்வளவு இடம் கொடுக்காதே' என்று........நான் சொல்வேன், 'ச்சே பாவம் மாமி......இப்போ இவ எழுந்து வந்து என்ன காரியம் ஆகணும்' என்று....இதே ஒரு நாள் கிழமை என்றாலோ, இல்ல வெளி இல் வாசலில் போகணும் என்றாலோ எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் எல்லோருமே எழுந்துப்போம்  ........அது தானே வேண்டும்....இதோ இப்போ அவ தான் கிருஷ்ணாக்கு  சமைத்து அனுப்பறா.........எனவே, அனுபவிக்கும்போது அனுபவிக்க விட்டுடணும், அப்புறம் தேவை என்கிறபோது தானா செய்வார்கள்....இந்தக்காலத்து குழந்தைகளிடம்,

"நான் இன்ன படிக்கு உன்னிடம் எதிர்பார்க்கிறேன்"  என்று சொல்லிட்டால் போறும்..........செஞ்சுடுவா புன்னகை  புன்னகை...........என்ன விமந்தனி, சரிதானே நான் சொல்வது? புன்னகை

கண்ணு வெக்கறதா.....? அதிர்ச்சி  எதாவது தெரிஞ்சா தானே வெக்கறதுக்கு... அதுதான் எனக்கு ஒண்ணுமே தெரியலயே.... புன்னகை புன்னகை  கவலை படாதீங்க... கண்ணு வைக்கமாட்டேன்... சரியா...

நான் என்ன சொல்ல வந்தேன்னா. ஒரு பெண்ணுக்கு கணவன் நல்ல விதமாய் அமைவது கூட இரண்டாம் பட்சம் தான். அவள் கணவனை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாய் அமையவேண்டும். அந்த வகையில் அவள் கொடுத்து வைத்தவள் என்றேன்.

ம்ம்... ரொம்ப சரி விமந்தனி புன்னகை............ஆத்துல பெண்கள் பூசல் இல்லாமல் இருந்தால் தான் வெளியே சென்று வரும் ஆண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்னது என்னுடைய கருத்து...........அதுக்கு என்னால் ஆனதை கண்டிப்பாக செய்வேன் என்கிற சங்கல்பம் எடுத்திக்கொண்டேன்............வரும் மாட்டுப்பெண்ணுக்கு, இதுவரை தான் வாழ்ந்த வீடு தன் அம்மாவீடு, இது தான் நம் ஆகம் என்று உணரச்செய்வது என் கடமை என்று யோசித்து பணியாற்றுகிறேன்புன்னகை.........

அதில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே எண்ணுகிறேன் புன்னகை............எல்லாம் பெருமாள் அனுக்கிரஹம் தான் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
கிருஷ்ணாக்கு ஜாதகம் பார்க்கும்போது, (அந்த ஜோசியர் மாமா எங்கள் family friend புன்னகை ) நான் அவரைக் கேட்டேன், " மாமா,கிருஷ்ணக்கும் பெண் ஜாதகத்துக்கும் பொருத்தம் பார்ப்பதைவிட, என்ஜாதகத்துக்கும் அவ ஜாதகத்துக்கும் பொருத்தம் பார்த்து விடுங்களேன் " என்று ஜாலி ஜாலி ஜாலி.....எதானாலும் அகமுடையானும் பெண்டாட்டியும் ஒத்து போய்விடுவார்கள் தானே? ........இதை நான் சொன்னதும், " சரியான ஆள் டி நீ" என்று இடி இடி என்று சிரித்தார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:52 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன

இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க  . பாவம் பானு அழுகை அழாம , புன்னகை சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !

ரமணியன்    
நீங்க எந்திரிக்க சொன்னதாலேயே பாவம் பானுவுக்கு பதவி கிடைக்காம போயிடுச்சு. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஒ... இப்போ தான் புரியுது எனக்கு, ஸோ ஐயா,  மந்திரி பதவி பானுக்கு கிடையாது என்று தெரிந்து கொண்டு, முன்னாலேயே அவங்களை எந்திரிக்க சொல்லிட்டாரா?...............ஒ............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஐயா ஒரு தீர்க்க தரிசி... புன்னகை  அதான் முதல்லயே சொல்லிட்டாரு...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:53 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
T.N.Balasubramanian wrote:வடை துறைக்கு  ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்

ரமணியன்
அதுக்கென்ன ஆக்கிட்டா போச்சு. ஜாலி ஜாலி
.
.
.
.
.
அதுசரி, என்னை மந்திரின்னு சொல்லிட்டீங்க.... எந்த துறைக்குன்னு சொல்லலையே..... ஒன்னும் புரியல

அது தான் கதைத்துறை என்று சொல்லி விட்டாரே புன்னகை
கதை துறையா...? அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... என்ன இது... சோகம் மேலிடத்துக்கு இலாக்கா ஒதுக்கவே தெரியலையே..... அய்யோ, நான் இல்லை

இது தான் இப்போதைய trend விமந்தினி ஜாலி; ) ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:54 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:நேற்றே ஏப்ரில் 1, வாழ்த்து கூறி உள்ளாரோ விமத்தனி


ரமணியன்

என்ன ஐயா இது... ஒரு சூப்பர் புத்திசாலியை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா...... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1200207

எனக்கு ஐயாவின் கேள்வியும் புரியலை, தங்களின் பதிலும் புரியலை.....விளக்கம் ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:55 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஐயோ பாவமே ! கண்ணு வேற சரியா தெரிய மாட்டேன்கிறது !

ரமணியன்
அடப்பாவமே...! உங்களுக்குமா ஐயா.....??? ஜாலி ஜாலி

அய்யய்யோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 11:11 pm

T.N.Balasubramanian wrote:
பெண் என்பவள் ஒரு மாயை . அவளை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று யினியவர் சித்தர் கூறி இருக்கிறார் . தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் . கட்டிப் பிடித்தும் கொள்வார்கள் .ஆனால் தங்களை விட ஓர்ப்படி  ,ஓர் படி ,உசந்தவர் என சொல்ல மனசே வராது .

பொய்யையும் மெய் போல் சொல்வதில்  வல்லவர்கள் .
உதாரணதிற்கு   உங்களை எடுத்துக் கொள்ளுங்களேன் .

"கண்ணு மச மசன்னு இருக்கு ,கண்ணுலே ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிண்டு ",
பதிவுக்கு மறுமொழியில் ," அடப் பாவமே , உங்களுக்குமா அய்யா " கேட்பது .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை

ஹா...ஹா...ஹா.... உங்கள் பதிலை பார்த்ததும் எங்க கிருஷ்ணா அப்பா சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வந்தது ஐயா.........ஆண்கள் எப்பவும் ஒத்துமையாகவும் பெண்கள் தனித்தும் ஏன் செயல் படுகிறார்கள் என்பதற்கு அவர் ஒரு கதை சொல்வர்....இங்கே அதை பகிர்கிறேன் புன்னகை

அந்தக்காலத்தில் ஆண்கள் வேட்டையாடப் போகும் போது, எந்த ஆபத்து வருமோ என்று நினைத்து குழுக்களாகத்தான் போவார்களாம்.............அவர்கள் போய் வரும் வரை பெண்கள், தங்கள் தங்கள் வீடுகளில் தங்களின் வேலைகளை செய்து கொண்டு மற்றும் குழந்தைகளை பொறுப்பாக பாதுகாப்பார்களாம் ............

அது அப்படியே நம் ஆழ்மனதில் படிந்து விட்டதால் தான், இன்னமும் நாம் அப்படியே இருக்கோம் என்று சொல்வார் இவர் புன்னகை ............அதாவது பெண்கள் மற்ற பெண்களுடன் சுலபத்தில் ஒத்துப்போகமாட்டர்கள் என்பதற்காக விளக்கம் இது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக