புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மகனே கேளடா...
Page 1 of 1 •
தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?
தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?
விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?
உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?
தரணியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கெட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத் தவிப்பது ஏனடா?
விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண் கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?
உலகில் மூத்தவன் நீயடா
உன் பெருமை மறந்தது ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?
-
----------------
வாணி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
![தமிழ் மகனே கேளடா... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தமிழ் மகனே கேளடா... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தமிழ் மகனே கேளடா... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தலைவணங்காத் தமிழன் நான்தானே ! - இன்று
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !
தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !
பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !
உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !
விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே ! - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !
...தலைவணங்கும் அடிமை ஆனேனே !
விலைபோகாத் தமிழன் நான்தானே !- ஓட்டுக்கு
...விலைபோகும் தமிழன் ஆனேனே !
தரணியை வென்றவன் நான்தானே ! - இன்று
...தரங்கெட்டுப் போனவனும் நான்தானே !
சுரணை உள்ளவனாய் இருந்தேனே ! - இன்று
...சுத்த மடையனாய் ஆனேனே !
பலதிசை கண்டவன் நான்தானே ! - இன்று
...பலபட்டடை ஆகிப் போனேனே !
நலம்பல பிறருக்குச் செய்தேனே ! - இன்று
... நாதியற்று தெருவுக்கு வந்தேனே !
உலகில் மூத்தவன் நான்தானே ! - இன்று
...உதவாக் கரையாய் ஆனேனே !
கலைபல கற்றவன் நான்தானே ! - இன்று
...கண்டவன் பின்னால் திரிந்தேனே !
விண்வெளி விஞ்ஞானம் அறிந்தேனே ! - இன்று
...விண்வெளியில் விமானம் சென்றாலே
கண்மூடி கன்னத்தில் போட்டேனே ! - நான்
...கடைத்தேறும் வழியொன்று சொல்வீரே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
வாணி எழுதிய கவிதையை ,அப்பிடியே ayyasami ram அவர்கள்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .
தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்
ரமணியன்
பதிவிட்டு இருந்தால் , வாணி அவர்களுக்கு ஒரு குட்டு .
தாய்மொழி மறந்தது ஏனடா ? என்று கேள்வி கேட்டுவிட்டு ,
அடுத்த வரியிலேயே ,
"தரணி" என்று எழுதுவதற்கு பதில் "தரனி" என்று எழுதி உள்ளார்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அசலில் தரனி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது....
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!
-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
-
கவிதை எழுதுபவர்கள் பிழையின்றி எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையில் நானும், சொற்பிழையை கவனிக்கவில்லை...
-
ஒரு பையன் அப்பாவிடம் சந்தேகம் கேட்கிறான்
“தகராறு , தகறாரு’ - சின்ன ர போடணுமா, பெரிய ற
போடணுமா...?
-
அப்பா சொன்ன சுலபமான சுலபமான பதில்:
-
சின்ன சண்டை என்றால் சின்ன ர போடு, பெரிய சண்டைன்னா
பெரிய ற போடு...!
-
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .
ரமணியன்
(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .
ர...ன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197843T.N.Balasubramanian wrote:தமிழில் 100 க்கு பத்து பேர் இப்படித்தான்
பிழையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்....!!
-
சிறு திருத்தம். வெளி உலகில் , 100 க்கு பத்து பேர்தான் சரியாக எழுதுகிறார்கள் .
ஈகரையில் இந்த தவறுகள் அதிகம் இருப்பதில்லை .
தமிழ் மீது உள்ள உள்ளப்பற்றால் சரியாகவே எழுதுகிறார்கள் .
ரமணியன்
(பிகு: தரணியில் திருத்த முடிந்ததை திருத்துவோம் .
ர...ன்)
கவிதையும் அருமை உங்கள் பதிலும் அருமை ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
நன்றி கிருஷ்ணம்மா .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|