புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் யோக்கியமானவர்களே....!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தான்.
அதைப் பாத்த அழகான ஒரு பெண் : “நீங்க
என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
ஆண் : ” வேண்டாம். நன்றி சகோதரி… ”
அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்…
கருத்து .. . . .. .
.
.
.
.
.
.
.
.
.
.
. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. கருத்தும் குருத்தும்
ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட
மனைவி வந்துக்கிட்டிருந்தா..!!
–
————–.
ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தான்.
அதைப் பாத்த அழகான ஒரு பெண் : “நீங்க
என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன ?
ஆண் : ” வேண்டாம். நன்றி சகோதரி… ”
அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்…
கருத்து .. . . .. .
.
.
.
.
.
.
.
.
.
.
. .. . .. .. .. .. .. .. .. .. .. .. .. கருத்தும் குருத்தும்
ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட
மனைவி வந்துக்கிட்டிருந்தா..!!
–
————–.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1197652T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .
ரமணியன்
ரமணியன்
ஆமாம் ஐயா தொ(ல்)லை நோக்கு பார்வை தான்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197828சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197652T.N.Balasubramanian wrote:இது வேண்டாத வேலைதானே அந்த பெண்மணிக்கு .
பத்தடி பின்னால் வரும் பத்தினி இவள் கண்ணில்படவில்லையா ?
பெண்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காது .
இதுதான் நடைமுறை .
மழை காலத்தில் குளிர் காய பார்த்துள்ளார் .
தொலைநோக்கு பார்வை ஆணுக்கு .
ரமணியன்
ரமணியன்
ஆமாம் ஐயா தொ(ல்)லை நோக்கு பார்வை தான்!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197882M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
அச்சச்சோ ,பாவமே ! இதெல்லாம் உமக்கு தேவையா ?
.......
............
...............
..........
..................
சரி அப்புறம் என்னாச்சு , அதையும் சொல்லுங்க !
எதுக்கா ?
சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
அடாடா.... இது எப்போ நடந்தது ஐயா....அப்புறம் என்ன ஆச்சு?.........சொல்லுங்கோ.........ஆவலுடன் காத்திருக்கேன்..............உங்காத்து மாமி வருவதற்குள் சொல்லிவிடுங்கள்.............எல்லோருமாய் ஓடிவிடலாம்...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197894T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197882M.Jagadeesan wrote:குடைக்குள்ளே வந்திடுவீர் ! என்றே அவள்கேட்க
...குடைக்குள்ளே நானும் துணிந்து சென்றேன் !
கடைக்குள்ளே சென்று சாப்பிடுவோம் என்றாள் !
...கன்னியவள் அழைப்பினையே ஏற்றுக் கொண்டேன் !
மடைதிறந்த வெள்ளம்போல் பேசியே மெல்ல
...மன்மத பானத்தை ஒவ்வொன்றாய் வீச
வடைகண்ட எலிபோல அவள்விரித்த வலையில்
...வசமாக நானும் மாட்டிக் கொண்டேனே !
அச்சச்சோ ,பாவமே ! இதெல்லாம் உமக்கு தேவையா ?
.......
............
...............
..........
..................
சரி அப்புறம் என்னாச்சு , அதையும் சொல்லுங்க !
எதுக்கா ?
சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு தான்
ரமணியன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பகிர்வும் பின்னூட்டங்களும் அருமை . சூப்பர் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197990shobana sahas wrote:பகிர்வும் பின்னூட்டங்களும் அருமை . சூப்பர் .
நலமா ஷோபனா, ரொம்ப நாள் ஆச்சே உங்களுடன் அரட்டை அடித்து
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|