புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறு யார் செய்தது?
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தவறு யார் செய்தது?
மனதை குலைக்கும்
பார்வை!
மௌனமான ஓர்
ஆழமான புன்னகை!
வறுமையின் ஏக்கம்
கண்களில்!
வறுமையின் கோரம்
ஒட்டிய கன்னம்!
எண்ணெய் இடாத தலை
எண்ணமெல்லாம்
ஏழ்மையின் நிலை!
வாட்டிய வறுமை
வாடு(ழு)ம் குழந்தை '
தவறு யார் செய்தது?!
அப்பாவானவனின்
அசிரத்தையால் வந்த
குழந்தை!
மூட்டையை முதுகில்
சுமந்து மூச்சு முட்டி
இயன்ற பணமெல்லாம்
மூச்சு முட்ட குடிப்பதற்கு!?
பாவம் அவன் என்ன
செய்வான்?
அருகிலேயே அரசு
மதுபானக் கடை இருக்க '!
வருமானம் அரசுக்கு
போகட்டுமே என்று
நினைத்து விட்டான் போலும்!
வரும்படியை வாக்கு
வங்கி அரசியலுக்கு
பயன்படுத்தும் அரசு?!
வளரும் குழந்தைக்கு
பயன்படுத்துகிறதா?
இல்லையே!
வறுமையின் கோரம்
வளரும் குழந்தையின்
முகத்தில் ஏக்கமாய்
பரிதாபமாய்
பார்வையிலேயே
படுகொலை செய்கிறதே
ஈரமானவர்களின் நெஞ்சத்தை!
அரசு என்ன செய்யப்போகிறது?
உழைப்பு இருக்கிறது
ஆனால் வறுமையும் சேர்ந்தே
வருகிறது?
தவறு யார் செய்தது?
மனதை குலைக்கும்
பார்வை!
மௌனமான ஓர்
ஆழமான புன்னகை!
வறுமையின் ஏக்கம்
கண்களில்!
வறுமையின் கோரம்
ஒட்டிய கன்னம்!
எண்ணெய் இடாத தலை
எண்ணமெல்லாம்
ஏழ்மையின் நிலை!
வாட்டிய வறுமை
வாடு(ழு)ம் குழந்தை '
தவறு யார் செய்தது?!
அப்பாவானவனின்
அசிரத்தையால் வந்த
குழந்தை!
மூட்டையை முதுகில்
சுமந்து மூச்சு முட்டி
இயன்ற பணமெல்லாம்
மூச்சு முட்ட குடிப்பதற்கு!?
பாவம் அவன் என்ன
செய்வான்?
அருகிலேயே அரசு
மதுபானக் கடை இருக்க '!
வருமானம் அரசுக்கு
போகட்டுமே என்று
நினைத்து விட்டான் போலும்!
வரும்படியை வாக்கு
வங்கி அரசியலுக்கு
பயன்படுத்தும் அரசு?!
வளரும் குழந்தைக்கு
பயன்படுத்துகிறதா?
இல்லையே!
வறுமையின் கோரம்
வளரும் குழந்தையின்
முகத்தில் ஏக்கமாய்
பரிதாபமாய்
பார்வையிலேயே
படுகொலை செய்கிறதே
ஈரமானவர்களின் நெஞ்சத்தை!
அரசு என்ன செய்யப்போகிறது?
உழைப்பு இருக்கிறது
ஆனால் வறுமையும் சேர்ந்தே
வருகிறது?
தவறு யார் செய்தது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .
அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி .
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .
அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி .
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதற்கான விடிவு காலம் விரைவில் வர இருக்கிறது...சட்டத்தை மதிக்கின்ற மதிக்கச் செய்கிற அரசு நிர்வாகம் வந்தால் தான் தெரியும் இதெற்கெல்லாம் தீர்வு>>>>>>>>>
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1197654T.N.Balasubramanian wrote:மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .
அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி .
ரமணியன்
மிகவும் நன்றி ஐயா. மக்கள் தானாக முன்வந்து திருந்த வேண்டும்! இல்லையேல் வருங்காலம் மிகவும் கேள்வி குறியாகி விடும்.
அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கள்ளத்தனமாக குடிப்பது என்றால் அனைவரும் குடிப்பதற்கு முன்வர மாட்டார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
கள்ளத்தனமாக குடிக்க அதிக மக்கள் வரமாட்டார்கள் என்பது ஒரு பக்க உண்மை ஆனாலும் ,
கள்ள சாராயத்தில் பாட்டரி கழிவுகள் , அழுகிய பழங்கள் , சாகடிக்கப்பட்ட பல்லிகள், முதலியன
எரி சாராயம் முதலியவை கலக்கப் படுவதால் , கண் பார்வை பறி கொடுத்தவர்கள் பல்லாயிரம் பேர்கள் .
ரமணியன்
கள்ள சாராயத்தில் பாட்டரி கழிவுகள் , அழுகிய பழங்கள் , சாகடிக்கப்பட்ட பல்லிகள், முதலியன
எரி சாராயம் முதலியவை கலக்கப் படுவதால் , கண் பார்வை பறி கொடுத்தவர்கள் பல்லாயிரம் பேர்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே !
; )
.
.
.
" திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
.
" திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1197813krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே !![]()
; )
.
.
.
" திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும்
நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா!
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197827சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197813krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே !![]()
; )
.
.
.
" திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும்
நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா!
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
ஆமாம் சசி, நானும் பேப்பரில் பார்த்தேன் 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் இல்லை மாணவிகளும் (?) குடிக்கராங்களாமே ?....................
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- Sponsored content
Similar topics
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'
» ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்
» ஐ.பி.எல் -2018 !!
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
» தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'
» ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்
» ஐ.பி.எல் -2018 !!
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|