புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கி அடிச்சுருவேன் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் .
ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .
" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "
" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.
" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"
" சொல்லிட்டேன் ஐயா ! "
" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "
" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !
55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல 5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு சொல்லிட்டாங்க ; ஆனா........
என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?
அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !
அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.
ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...
என்னய்யா ஆனா....
இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..
சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !
ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...
அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?
ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ; உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !
சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !
நாளைக்கே வரச் சொல்லவா ?
வரச் சொல்லுங்க !
( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார் )
இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .
வாங்க புரோக்கர் !
என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?
வந்தாங்க !
என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?
கல்யாணத்தப் பத்திப் பேசல !
கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?
சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !
என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?
என்னய்யா சொல்றே ? மரியாதையா பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !
ஐயா ! மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !
மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !
சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?
நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !
சரிங்க ஐயா !
ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .
ஐயா ! வணக்கமுங்க !
யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?
ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !
சொல்லய்யா !
நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !
என்ன சொன்னாங்க !
பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !
அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?
ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?
" த்தூ ! "
என்னய்யா காறித் துப்புறீங்க ?
அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !
ஐயா ! சொல்லுங்க !
என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !
ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .
ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .
" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "
" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.
" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"
" சொல்லிட்டேன் ஐயா ! "
" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "
" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !
55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல 5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு சொல்லிட்டாங்க ; ஆனா........
என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?
அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !
அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.
ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...
என்னய்யா ஆனா....
இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..
சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !
ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...
அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?
ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ; உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !
சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !
நாளைக்கே வரச் சொல்லவா ?
வரச் சொல்லுங்க !
( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார் )
இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .
வாங்க புரோக்கர் !
என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?
வந்தாங்க !
என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?
கல்யாணத்தப் பத்திப் பேசல !
கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?
சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !
என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?
என்னய்யா சொல்றே ? மரியாதையா பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !
ஐயா ! மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !
மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !
சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?
நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !
சரிங்க ஐயா !
ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .
ஐயா ! வணக்கமுங்க !
யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?
ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !
சொல்லய்யா !
நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !
என்ன சொன்னாங்க !
பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !
அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?
ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?
" த்தூ ! "
என்னய்யா காறித் துப்புறீங்க ?
அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !
ஐயா ! சொல்லுங்க !
என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !
ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
, தங்கள் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா ...M.Jagadeesan wrote:ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
தமிழக அரசியலில் கருணாநிதி , ஜெயலலிதா , ராமதாஸ் இவர்களை பிடிக்காத ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் ஓட்டு போட்ட மக்களால் வளர்ந்த கட்சி இந்த தேமுதிக , மற்றபடி இவர்களுக்கோ அல்லது இவர்களின் தலைமைக்கோ எந்த வித கொள்கைகளோ அல்லது தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையோ கிடையாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அழகான கதை உருவில் தேமுதிக அரசியலை இல்லைஇல்லை விஜயகாந்தின் அரசியலை
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்
ரமணியன்
பிகு ;நல்லத் தலைப்பு
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்
ரமணியன்
பிகு ;நல்லத் தலைப்பு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ராஜா, ரமணியன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி ! ஐயாசாமிராம் அவர்களின் பின்னூட்டத்திற்கும் நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|