புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கி அடிச்சுருவேன் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் .
ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .
" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "
" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.
" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"
" சொல்லிட்டேன் ஐயா ! "
" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "
" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !
55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல 5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு சொல்லிட்டாங்க ; ஆனா........
என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?
அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !
அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.
ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...
என்னய்யா ஆனா....
இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..
சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !
ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...
அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?
ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ; உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !
சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !
நாளைக்கே வரச் சொல்லவா ?
வரச் சொல்லுங்க !
( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார் )
இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .
வாங்க புரோக்கர் !
என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?
வந்தாங்க !
என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?
கல்யாணத்தப் பத்திப் பேசல !
கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?
சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !
என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?
என்னய்யா சொல்றே ? மரியாதையா பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !
ஐயா ! மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !
மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !
சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?
நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !
சரிங்க ஐயா !
ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .
ஐயா ! வணக்கமுங்க !
யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?
ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !
சொல்லய்யா !
நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !
என்ன சொன்னாங்க !
பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !
அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?
ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?
" த்தூ ! "
என்னய்யா காறித் துப்புறீங்க ?
அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !
ஐயா ! சொல்லுங்க !
என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !
ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .
ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .
" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "
" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.
" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"
" சொல்லிட்டேன் ஐயா ! "
" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "
" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !
55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல 5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு சொல்லிட்டாங்க ; ஆனா........
என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?
அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !
அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.
ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...
என்னய்யா ஆனா....
இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..
சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !
ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...
அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?
ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ; உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !
சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !
நாளைக்கே வரச் சொல்லவா ?
வரச் சொல்லுங்க !
( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார் )
இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .
வாங்க புரோக்கர் !
என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?
வந்தாங்க !
என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?
கல்யாணத்தப் பத்திப் பேசல !
கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?
சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !
என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?
என்னய்யா சொல்றே ? மரியாதையா பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !
ஐயா ! மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !
மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !
சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?
நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !
சரிங்க ஐயா !
ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .
ஐயா ! வணக்கமுங்க !
யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?
ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !
சொல்லய்யா !
நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !
என்ன சொன்னாங்க !
பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !
அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?
ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?
" த்தூ ! "
என்னய்யா காறித் துப்புறீங்க ?
அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !
ஐயா ! சொல்லுங்க !
என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !
ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .
எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !
" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !
இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .
ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
![தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
தமிழக அரசியலில் கருணாநிதி , ஜெயலலிதா , ராமதாஸ் இவர்களை பிடிக்காத ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் ஓட்டு போட்ட மக்களால் வளர்ந்த கட்சி இந்த தேமுதிக , மற்றபடி இவர்களுக்கோ அல்லது இவர்களின் தலைமைக்கோ எந்த வித கொள்கைகளோ அல்லது தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையோ கிடையாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
அழகான கதை உருவில் தேமுதிக அரசியலை இல்லைஇல்லை விஜயகாந்தின் அரசியலை
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்
ரமணியன்
பிகு ;நல்லத் தலைப்பு
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்
ரமணியன்
பிகு ;நல்லத் தலைப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ராஜா, ரமணியன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி ! ஐயாசாமிராம் அவர்களின் பின்னூட்டத்திற்கும் நன்றி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|