புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது
Page 1 of 1 •
அருட்பெருஞ்சோதி என்பதை படர்க்கையாக ஒளியாக உணர்கிறீர்களா அல்லது ஒருநபராக உயர்திணையாக அறிகிறீர்களா
இவ்விசயத்தில் வள்ளலார் சீடர்களுக்கு தெளிவில்லை?
அடிப்படை குழப்பமே இங்குதான் ஆரம்பிக்கிறது
வள்ளலார் அருட்பெருஞ்சோதியை படர்க்கை என்கிறாரா அல்லது நபர் என்கிறாரா ?
படர்க்கை என்பதாக புரிந்துள்ளவர்களே நிறைய இருக்கிறார்கள்
அவர் ஒரு நபர் என்பதும் உண்மை அவ்வளவுக்கவ்வளவு அனைத்திலும் விரவி நிற்கிற படர்க்கை என்பதும் உண்மை
அவர் படர்க்கை என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல அவர் ஒரு தனித்த நபர் என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல
படர்க்கை என்கிறவர்கள் அருட்பெருஞ்சோதியுடன் நாமும் ஒளியாகி கலந்துவிடுவோம் அதுவே முக்தி பிறவாப்பெருநிலை என்பதுபோல புரிந்துள்ளனர்
இப்படிப்பட்டவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு என்பது வேறு பிறவாப்பெருநிலை என்பது வேறு என அறியாமல் ஒன்றாகபோட்டு குழப்புகின்றனர்
ஆனால் வள்ளலார் பிறவாப்பெருநிலை என்பது சுத்தமாயாகரிகளின் மாய விளக்கம் என்கிறார்
ஆண்டவர் மீண்டும் வரும்போதுதான் அவர்களுக்கு இந்த திரை விலகும் என்கிறார்
ஏனெனில் ஆண்டவர் வரும்போது அவர் ஒரு நபர் என்பதும் மரித்த பல ஆத்மாக்கள் மீண்டும் தனித்த நபர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதும் விளங்கும்
பிறவாப்பெருநிலை என்பது கரைந்து மறைந்து விடுவது அல்லது இல்லாமல் போவது
ஆனால் ஆத்மாக்கள் அழிவற்றவை என்பதும் அவை தனித்தவை என்பதும் அவர்கள் எழுப்ப்படும்போது சுத்தமாயாகாரிகளுக்கு விளங்கும்
மரணமில்லா பெருவாழ்வு என்பது எந்த ஆத்மாவும் இல்லாமல் போகாது ஆனால் ஸ்தூல சரீரம் அவசியமில்லாமல் போக அவசியமான ஒளி சரீரம் ஒன்றை அடைந்து சாகாமல் இருப்பது
அப்படி சாகாமல் ஒளி சரீரத்தோடு இருக்கும் ஒரு மனிதன் எங்கிருப்பான்
அவன் பரலோகத்தில் தேவதுதனாக இருப்பான் உயிரோடு இருப்பான் எதிலும் கரைந்து மறைந்து போகாமல் இருப்பான்
வல்லாருக்கு பின்பு அந்த மார்க்கத்தில் இன்னும் ஒருவர் கூட அந்த தகுதியை பெறாமல் இருப்பதால் பெரும்பாலோர் சுத்த மாயாகாரிகளாக உள்ளனர் வள்ளலார் ஒளியில் கலந்துவிட்டார் அல்லது அருட்பெருஜோதியில் கலந்து விட்டார் அல்லது அருட்பெருஜோதியாகவே மாறிவிட்டார் என விளக்கம் கொடுத்துகொண்டுள்ளனர்
இது சுத்த மாயாவாதம் ஆண்டவர் வந்தால் ஒழிய வள்ளலாரின் சீடர்களுக்கு தீராது என நான் சொல்லவில்லை வள்ளலார் சொல்லியுள்ளார்
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.
ஆண்டவர் வந்தால்தான் நம்மவர்களின் மாயத்திரை நீங்கும் அதாவது வள்ளலார் சீடர்களுக்கு இந்த மாயத்திரை விலகவே விலகாது என்கிறார் வள்ளலார் , காரணம் என்னவென வள்ளல்பிரான் சொல்கிறார்
இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
சொர்க்கம் நரகம் இருப்பது உண்மை என்ற தெளிவு இல்லாமல் இருப்பதே காரணமாம்
இறைவன் படர்க்கையாக மட்டுமே இருந்தால் சொர்க்கம் என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை என்றே அர்த்தம் சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அதில் கடவுள் என்றொருவர் தனியாக இருக்கிறார் என்றே அர்த்தம்
கடவுள் தனியாக இருந்தால் அவருக்கு சேவை செய்ய தேவதூதர்களும் இந்த தேவதூதர்களுக்கு தலைவர்களாக அதிதேவர்களும் இருப்பது உண்மை என்றாகிவிடும்
இந்த உண்மை அறிந்தால் மரணமில்லாபெருவாழ்வு என்பது தேவதூதானாக மாறி பரலோகத்தில் நுழைவது என்ற தெளிவு வந்துவிடும்
தேவலோகத்தில் இருப்போர் தனித்த தன்மையோடு ஒளி சரீரத்தில் உள்ளனர் ஒளி சரீரம் பெறுவது என்பது பரலோகத்தில் நுழைவதற்கு என்ற உண்மை தெரியாமல் வள்ளலார் ஒளியாகிவிட்டார் என்று பெருமை மட்டும் பெசிக்கொண்டிருப்பதாலேயே வள்ளலார் சீடர்களால் ஒளி சரீரம் அடைய முடியவில்லை இதுவே சுத்தமாயாவாத திரை
அசுத்த மாயாகாரிகளோ ஸ்தூல உடம்பை அழியாமல் காப்பது உடம்பின் எல்லா செயல்பாடுகளும் நின்ற நிலையில் அதில் உயிரை மட்டும் பிடித்துவைத்துக்கொண்டிருப்பது ஜீவசமாதி அடைவது என்பதை பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர்
அப்படி ஜீவசமாதி அடைந்து இந்த உலகை சித்தர்கள்தான் காக்கிறார்கள் எனவும் கடவுள் என ஒருவர் இல்லை என்பதும்போலவும் அசுத்தமாயாகரிகளான சித்தர்கள் உண்மையில் மண்ணைப்போட்டு மறைத்து விட்டனர் என்கிறார் வள்ளலார்
பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.
வள்ளலாரின் அணுக்க சீடர் கல்பட்டு ஐயா செத்துப்போனார் ஒளிசரீரம் அடையவில்லை அவர் செத்துப்போனார் இனி அடுத்த பிறவி எடுத்து அவர் முன்னேறவேண்டும் என்பதை அறியாமல் அவரின் உடம்பை சமாதி வைத்து அதை ஜீவசமாதி என்பதாகவும் வள்ளலாரின் சீடர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்
வள்ளலார் ஒளி சரீரம் அடைந்தார் சித்திவளாக அறையை திறந்து அவர் அங்கு இல்லை என காட்டுகிறார்கள் பக்கத்திலேயே அவரின் அனுக்கசீடர் ஜீவசமாதி அடைந்ததாக வைத்திருக்கிறார்கள் வள்ளலாருக்கு பிறகு வல்லாளாரின் சீடர்களை அஞ்ஞானம் ஆட்கொள்ள தொடங்கிவிட்டது அல்லது அசுரர்கள் தங்கள் மாய்மாலங்களை வள்ளலார் உபதேசத்தில் புகுத்த தொடங்கி விட்டனர் என்பதற்கு வடலூரில் உள்ள கல்பட்டு ஐயா சமாதியே ஒரு உதாரணம்
இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள்.
மெய்விளக்கம் காட்டுபவர்கள் எனக்கு பிறகு கொஞ்ச நாளைக்கு இருக்கமாட்டார்கள் என்பது வள்ளலாரின் வாக்கு
மெய்விளக்கம் வரப்போகிற சமரச வேதாந்தியால் மட்டுமே எடுத்துரைக்கப்படும்
சித்தர்களில் இரண்டுவகை இருக்கினறனர் ஜீவசமாதியை இலட்சியமாக சொல்பவர்கள் இவர்களை அசுத்தமாயாகாரிகளான சித்தர்கள் என்கிறார் வள்ளலார்
ரெம்ப நெருக்கி கேட்டால் கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறார் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது
மற்றொரு வகை சித்தர்கள் பக்தியோகத்தை கடைபிடித்தவர்கள் இவர்கள் கடவுளை நம்பியவர்கள் இரண்டு மூன்று இடத்தில் ஜீவசமாதி அடைந்து ஒளி சரீரமாகி பரலோகம் ஏகியவர்கள் ஓரிடத்தில் ஜீவசமாதி அடைந்து வேறோரிடத்தில் வெளிவந்து அங்கும் பலகாலம் பல சீடர்களை உருவாக்கியிருப்பார்கள் இவர்கள் அனைவரும் ஆண்டவர் வருபோது நாங்களும் திரும்ப வருவோம் என சொல்லியுள்ளனர்
பதஞ்சலி போகர் கோராக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் வள்ளலார் போன்றோர் இவ்வகை
பதஞ்சலி போகர் கோரக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் போன்றோர் ஒளிசரீரம் அடைந்தாலும் அந்த வழியை குறித்து உபதேசிக்காமல் சென்றனர் ஆனால் வள்ளலார் ஒருவரே அதைக்குறித்த விளக்கம் அளித்தார் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர் ஏற்கனவே ஒளி சரீரம் அடைந்து பரலோகம் போனவர் இறைவன் திரும்ப பூமிக்கு அனுப்பியதால் வந்தவர் எனவே அதைக்குறித்த ஞானம் அவருக்கு இருந்தது
அந்தந்த சமயத்தில் பல தெய்வங்களுக்கு வல்லமை உண்டு என்றாலும்,அவைகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டிப் பெறப்பட்டதே என்றும்,அவர் வல்லமையில் கோடிப்பங்கு தரந்தாழ்ந்த நிலை உள்ளவர்கள் என்றும் வள்ளலார் உரைத்திருக்கிறார்.
இதைதான் நானும் முக்கியப்படுத்துகிறேன்
வள்ளலார் சமயத்தேவர்கள் என்பவர்கள் நபர்களாக உள்ளனர் என்றே சொல்லியுள்ளார் அவர்கள் தத்துவவிளக்கம் என்பதும் உண்மை தனித்த நபர்களாக அதிதேவர்கlaaக உள்ளனர் என்பதும் உண்மை
கடவுளோடு ஒப்பிடுகையில் கால்பங்கு கூட இல்லை என்றாலும் அவர்கள் கடவுளிடமிருந்தே அருளைப்பெருகின்றனர் என்பதும் உண்மையேயானாலும் மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் பல மடங்கு அருளாற்றல் உள்ளவர்கள் அத்தோடு மனிதர்களைக்கட்டிலும் கடவுளோடு பல மடங்கு நெருக்கமானவர்கள்
மனிதர்கள் சுயம் சுயசித்தம் செய்வதுபோல அதிதேவர்கள் செய்பவர்களல்ல கடவுளின் சித்தம் எதுவோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி எதுவோ அதை மட்டுமே செய்கிறவர்கள்
ஆகவே கடவுளை நெருங்காத மனிதர்கள் கடவுளை நெருங்கிய அதிதேவர்களை சற்குருவாக கொண்டு அருட்பெருஞ்ஜோதியானவரை வழிபட்டால் அதிக மென்மை அடைவது திண்ணம்
இதுவே சமரச வேதம்
கடவுளை முக்கியப்படுத்தாமல் அதிதேவர்களை மட்டுமே வழிபடுவது இந்திய தத்துவஞானத்தின் தவறு என்றால் அதிதேவர்களை விட்டுவிட்டு இறைவனை மட்டும் நேரடியாக வணங்குவது என்பது ஆபிரகாமிய வேதத்தின் தவறாக முடிகிறது
சமரச வேதம் என்பது இரண்டையும் சமரசப்படுத்தி அதிதேவர்கள் மூலமாக அருட்பெருஞ்ஜோதியை வழிபடு என்பதாக சரியான வழியை காட்டுகிறது
சரி தெளிவுக்கு வருவோம்
அசுத்தமாயாகாரிகள் கடவுளின் தனித்த இருப்பை மறுத்து ஜீவசமாதியை பிரபலபடுத்துகிரார்கள்
சுத்தமாயாகாரிகளோ கடவுளின் தனித்த இருப்பை மறுத்து ஜோதியில் கலந்துபோவது முக்தி என்கிறார்கள்
இவர்கள் இருவரும் பிறவாப்பெருநிலை என்பது உயர்ந்த முக்தி என்பதாக சொல்கிறார்கள்
ஆனால் மரணமில்லா பெருவாழ்வு என்பது தேவதுதனாக பரலோகத்தில் நுழைவது அதற்கு ஒளி சரீரம் பெற வேண்டும்
அவ்வாறு பரலோகம் போனாலும் அவர்கள் இறைவன் விரும்பினால் மீண்டும் உலகில் அவதாரமாக பிறப்பார்கள்
வள்ளலாரைப்போல பரமஹம்சரைப்போல பரலோகத்தில் இவர்களின் பெயர் ஏஞ்சல் சாண்டல்பான் மற்றும் மேடேற்றான்
ராமர் @ கிரிஷ்ணன் @ இயேசு @ நாராயணனைப்போல இவரே ஆர்கேஞ்சல் காப்ரியேல்
பரசுராமர் @ பலராமர் @ பதஞ்சலி @ ஆதிஷேசனைப்போல இவரே ஆர்கேஞ்சல் யூரேல்
சிவன் @ வைரவனோ இறைவனுக்கு ஒப்பானவர் என்பதால் இவரின் பெயர் ஆர்கேஞ்சல் மைக்கேல்
அன்னை நாராயணியோ அன்பும் ஆறுதலும் நிறைவும் தருபவள் ஆகவே ஆர்க்கேஞ்சல் ராபேல்
இந்த நான்கு அதிதேவர்களுக்கு கீழேயே சகல தேவதூதர்களும் அருட்பெருஞ்ஜோதியானவருக்கு சேவை செய்கிறார்கள் இந்த நான்கு குருகுலத்தில் ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டுமே இறைவனை எளிதாக தொடர்புகொள்ள முடியும்
சொர்க்கம் பற்றிய இந்த தெளிவு வந்தாலன்றி வள்ளலார் சீடர்களுக்கு சுத்த மாயாவாத திரை அகல வாய்ப்பே இல்லை
நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய
சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய
நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய
சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இவ்விசயத்தில் வள்ளலார் சீடர்களுக்கு தெளிவில்லை?
அடிப்படை குழப்பமே இங்குதான் ஆரம்பிக்கிறது
வள்ளலார் அருட்பெருஞ்சோதியை படர்க்கை என்கிறாரா அல்லது நபர் என்கிறாரா ?
படர்க்கை என்பதாக புரிந்துள்ளவர்களே நிறைய இருக்கிறார்கள்
அவர் ஒரு நபர் என்பதும் உண்மை அவ்வளவுக்கவ்வளவு அனைத்திலும் விரவி நிற்கிற படர்க்கை என்பதும் உண்மை
அவர் படர்க்கை என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல அவர் ஒரு தனித்த நபர் என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல
படர்க்கை என்கிறவர்கள் அருட்பெருஞ்சோதியுடன் நாமும் ஒளியாகி கலந்துவிடுவோம் அதுவே முக்தி பிறவாப்பெருநிலை என்பதுபோல புரிந்துள்ளனர்
இப்படிப்பட்டவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு என்பது வேறு பிறவாப்பெருநிலை என்பது வேறு என அறியாமல் ஒன்றாகபோட்டு குழப்புகின்றனர்
ஆனால் வள்ளலார் பிறவாப்பெருநிலை என்பது சுத்தமாயாகரிகளின் மாய விளக்கம் என்கிறார்
ஆண்டவர் மீண்டும் வரும்போதுதான் அவர்களுக்கு இந்த திரை விலகும் என்கிறார்
ஏனெனில் ஆண்டவர் வரும்போது அவர் ஒரு நபர் என்பதும் மரித்த பல ஆத்மாக்கள் மீண்டும் தனித்த நபர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதும் விளங்கும்
பிறவாப்பெருநிலை என்பது கரைந்து மறைந்து விடுவது அல்லது இல்லாமல் போவது
ஆனால் ஆத்மாக்கள் அழிவற்றவை என்பதும் அவை தனித்தவை என்பதும் அவர்கள் எழுப்ப்படும்போது சுத்தமாயாகாரிகளுக்கு விளங்கும்
மரணமில்லா பெருவாழ்வு என்பது எந்த ஆத்மாவும் இல்லாமல் போகாது ஆனால் ஸ்தூல சரீரம் அவசியமில்லாமல் போக அவசியமான ஒளி சரீரம் ஒன்றை அடைந்து சாகாமல் இருப்பது
அப்படி சாகாமல் ஒளி சரீரத்தோடு இருக்கும் ஒரு மனிதன் எங்கிருப்பான்
அவன் பரலோகத்தில் தேவதுதனாக இருப்பான் உயிரோடு இருப்பான் எதிலும் கரைந்து மறைந்து போகாமல் இருப்பான்
வல்லாருக்கு பின்பு அந்த மார்க்கத்தில் இன்னும் ஒருவர் கூட அந்த தகுதியை பெறாமல் இருப்பதால் பெரும்பாலோர் சுத்த மாயாகாரிகளாக உள்ளனர் வள்ளலார் ஒளியில் கலந்துவிட்டார் அல்லது அருட்பெருஜோதியில் கலந்து விட்டார் அல்லது அருட்பெருஜோதியாகவே மாறிவிட்டார் என விளக்கம் கொடுத்துகொண்டுள்ளனர்
இது சுத்த மாயாவாதம் ஆண்டவர் வந்தால் ஒழிய வள்ளலாரின் சீடர்களுக்கு தீராது என நான் சொல்லவில்லை வள்ளலார் சொல்லியுள்ளார்
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.
ஆண்டவர் வந்தால்தான் நம்மவர்களின் மாயத்திரை நீங்கும் அதாவது வள்ளலார் சீடர்களுக்கு இந்த மாயத்திரை விலகவே விலகாது என்கிறார் வள்ளலார் , காரணம் என்னவென வள்ளல்பிரான் சொல்கிறார்
இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
சொர்க்கம் நரகம் இருப்பது உண்மை என்ற தெளிவு இல்லாமல் இருப்பதே காரணமாம்
இறைவன் படர்க்கையாக மட்டுமே இருந்தால் சொர்க்கம் என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை என்றே அர்த்தம் சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அதில் கடவுள் என்றொருவர் தனியாக இருக்கிறார் என்றே அர்த்தம்
கடவுள் தனியாக இருந்தால் அவருக்கு சேவை செய்ய தேவதூதர்களும் இந்த தேவதூதர்களுக்கு தலைவர்களாக அதிதேவர்களும் இருப்பது உண்மை என்றாகிவிடும்
இந்த உண்மை அறிந்தால் மரணமில்லாபெருவாழ்வு என்பது தேவதூதானாக மாறி பரலோகத்தில் நுழைவது என்ற தெளிவு வந்துவிடும்
தேவலோகத்தில் இருப்போர் தனித்த தன்மையோடு ஒளி சரீரத்தில் உள்ளனர் ஒளி சரீரம் பெறுவது என்பது பரலோகத்தில் நுழைவதற்கு என்ற உண்மை தெரியாமல் வள்ளலார் ஒளியாகிவிட்டார் என்று பெருமை மட்டும் பெசிக்கொண்டிருப்பதாலேயே வள்ளலார் சீடர்களால் ஒளி சரீரம் அடைய முடியவில்லை இதுவே சுத்தமாயாவாத திரை
அசுத்த மாயாகாரிகளோ ஸ்தூல உடம்பை அழியாமல் காப்பது உடம்பின் எல்லா செயல்பாடுகளும் நின்ற நிலையில் அதில் உயிரை மட்டும் பிடித்துவைத்துக்கொண்டிருப்பது ஜீவசமாதி அடைவது என்பதை பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர்
அப்படி ஜீவசமாதி அடைந்து இந்த உலகை சித்தர்கள்தான் காக்கிறார்கள் எனவும் கடவுள் என ஒருவர் இல்லை என்பதும்போலவும் அசுத்தமாயாகரிகளான சித்தர்கள் உண்மையில் மண்ணைப்போட்டு மறைத்து விட்டனர் என்கிறார் வள்ளலார்
பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.
வள்ளலாரின் அணுக்க சீடர் கல்பட்டு ஐயா செத்துப்போனார் ஒளிசரீரம் அடையவில்லை அவர் செத்துப்போனார் இனி அடுத்த பிறவி எடுத்து அவர் முன்னேறவேண்டும் என்பதை அறியாமல் அவரின் உடம்பை சமாதி வைத்து அதை ஜீவசமாதி என்பதாகவும் வள்ளலாரின் சீடர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்
வள்ளலார் ஒளி சரீரம் அடைந்தார் சித்திவளாக அறையை திறந்து அவர் அங்கு இல்லை என காட்டுகிறார்கள் பக்கத்திலேயே அவரின் அனுக்கசீடர் ஜீவசமாதி அடைந்ததாக வைத்திருக்கிறார்கள் வள்ளலாருக்கு பிறகு வல்லாளாரின் சீடர்களை அஞ்ஞானம் ஆட்கொள்ள தொடங்கிவிட்டது அல்லது அசுரர்கள் தங்கள் மாய்மாலங்களை வள்ளலார் உபதேசத்தில் புகுத்த தொடங்கி விட்டனர் என்பதற்கு வடலூரில் உள்ள கல்பட்டு ஐயா சமாதியே ஒரு உதாரணம்
இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள்.
மெய்விளக்கம் காட்டுபவர்கள் எனக்கு பிறகு கொஞ்ச நாளைக்கு இருக்கமாட்டார்கள் என்பது வள்ளலாரின் வாக்கு
மெய்விளக்கம் வரப்போகிற சமரச வேதாந்தியால் மட்டுமே எடுத்துரைக்கப்படும்
சித்தர்களில் இரண்டுவகை இருக்கினறனர் ஜீவசமாதியை இலட்சியமாக சொல்பவர்கள் இவர்களை அசுத்தமாயாகாரிகளான சித்தர்கள் என்கிறார் வள்ளலார்
ரெம்ப நெருக்கி கேட்டால் கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறார் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது
மற்றொரு வகை சித்தர்கள் பக்தியோகத்தை கடைபிடித்தவர்கள் இவர்கள் கடவுளை நம்பியவர்கள் இரண்டு மூன்று இடத்தில் ஜீவசமாதி அடைந்து ஒளி சரீரமாகி பரலோகம் ஏகியவர்கள் ஓரிடத்தில் ஜீவசமாதி அடைந்து வேறோரிடத்தில் வெளிவந்து அங்கும் பலகாலம் பல சீடர்களை உருவாக்கியிருப்பார்கள் இவர்கள் அனைவரும் ஆண்டவர் வருபோது நாங்களும் திரும்ப வருவோம் என சொல்லியுள்ளனர்
பதஞ்சலி போகர் கோராக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் வள்ளலார் போன்றோர் இவ்வகை
பதஞ்சலி போகர் கோரக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் போன்றோர் ஒளிசரீரம் அடைந்தாலும் அந்த வழியை குறித்து உபதேசிக்காமல் சென்றனர் ஆனால் வள்ளலார் ஒருவரே அதைக்குறித்த விளக்கம் அளித்தார் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர் ஏற்கனவே ஒளி சரீரம் அடைந்து பரலோகம் போனவர் இறைவன் திரும்ப பூமிக்கு அனுப்பியதால் வந்தவர் எனவே அதைக்குறித்த ஞானம் அவருக்கு இருந்தது
அந்தந்த சமயத்தில் பல தெய்வங்களுக்கு வல்லமை உண்டு என்றாலும்,அவைகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டிப் பெறப்பட்டதே என்றும்,அவர் வல்லமையில் கோடிப்பங்கு தரந்தாழ்ந்த நிலை உள்ளவர்கள் என்றும் வள்ளலார் உரைத்திருக்கிறார்.
இதைதான் நானும் முக்கியப்படுத்துகிறேன்
வள்ளலார் சமயத்தேவர்கள் என்பவர்கள் நபர்களாக உள்ளனர் என்றே சொல்லியுள்ளார் அவர்கள் தத்துவவிளக்கம் என்பதும் உண்மை தனித்த நபர்களாக அதிதேவர்கlaaக உள்ளனர் என்பதும் உண்மை
கடவுளோடு ஒப்பிடுகையில் கால்பங்கு கூட இல்லை என்றாலும் அவர்கள் கடவுளிடமிருந்தே அருளைப்பெருகின்றனர் என்பதும் உண்மையேயானாலும் மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் பல மடங்கு அருளாற்றல் உள்ளவர்கள் அத்தோடு மனிதர்களைக்கட்டிலும் கடவுளோடு பல மடங்கு நெருக்கமானவர்கள்
மனிதர்கள் சுயம் சுயசித்தம் செய்வதுபோல அதிதேவர்கள் செய்பவர்களல்ல கடவுளின் சித்தம் எதுவோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி எதுவோ அதை மட்டுமே செய்கிறவர்கள்
ஆகவே கடவுளை நெருங்காத மனிதர்கள் கடவுளை நெருங்கிய அதிதேவர்களை சற்குருவாக கொண்டு அருட்பெருஞ்ஜோதியானவரை வழிபட்டால் அதிக மென்மை அடைவது திண்ணம்
இதுவே சமரச வேதம்
கடவுளை முக்கியப்படுத்தாமல் அதிதேவர்களை மட்டுமே வழிபடுவது இந்திய தத்துவஞானத்தின் தவறு என்றால் அதிதேவர்களை விட்டுவிட்டு இறைவனை மட்டும் நேரடியாக வணங்குவது என்பது ஆபிரகாமிய வேதத்தின் தவறாக முடிகிறது
சமரச வேதம் என்பது இரண்டையும் சமரசப்படுத்தி அதிதேவர்கள் மூலமாக அருட்பெருஞ்ஜோதியை வழிபடு என்பதாக சரியான வழியை காட்டுகிறது
சரி தெளிவுக்கு வருவோம்
அசுத்தமாயாகாரிகள் கடவுளின் தனித்த இருப்பை மறுத்து ஜீவசமாதியை பிரபலபடுத்துகிரார்கள்
சுத்தமாயாகாரிகளோ கடவுளின் தனித்த இருப்பை மறுத்து ஜோதியில் கலந்துபோவது முக்தி என்கிறார்கள்
இவர்கள் இருவரும் பிறவாப்பெருநிலை என்பது உயர்ந்த முக்தி என்பதாக சொல்கிறார்கள்
ஆனால் மரணமில்லா பெருவாழ்வு என்பது தேவதுதனாக பரலோகத்தில் நுழைவது அதற்கு ஒளி சரீரம் பெற வேண்டும்
அவ்வாறு பரலோகம் போனாலும் அவர்கள் இறைவன் விரும்பினால் மீண்டும் உலகில் அவதாரமாக பிறப்பார்கள்
வள்ளலாரைப்போல பரமஹம்சரைப்போல பரலோகத்தில் இவர்களின் பெயர் ஏஞ்சல் சாண்டல்பான் மற்றும் மேடேற்றான்
ராமர் @ கிரிஷ்ணன் @ இயேசு @ நாராயணனைப்போல இவரே ஆர்கேஞ்சல் காப்ரியேல்
பரசுராமர் @ பலராமர் @ பதஞ்சலி @ ஆதிஷேசனைப்போல இவரே ஆர்கேஞ்சல் யூரேல்
சிவன் @ வைரவனோ இறைவனுக்கு ஒப்பானவர் என்பதால் இவரின் பெயர் ஆர்கேஞ்சல் மைக்கேல்
அன்னை நாராயணியோ அன்பும் ஆறுதலும் நிறைவும் தருபவள் ஆகவே ஆர்க்கேஞ்சல் ராபேல்
இந்த நான்கு அதிதேவர்களுக்கு கீழேயே சகல தேவதூதர்களும் அருட்பெருஞ்ஜோதியானவருக்கு சேவை செய்கிறார்கள் இந்த நான்கு குருகுலத்தில் ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டுமே இறைவனை எளிதாக தொடர்புகொள்ள முடியும்
சொர்க்கம் பற்றிய இந்த தெளிவு வந்தாலன்றி வள்ளலார் சீடர்களுக்கு சுத்த மாயாவாத திரை அகல வாய்ப்பே இல்லை
நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய
சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய
நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய
சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|