புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
11 Posts - 4%
prajai
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
9 Posts - 3%
Jenila
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
4 Posts - 2%
Rutu
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_m10திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:38 pm

திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் அதிமுக: பிரேமலதா ஆவேச பேச்சு


திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் PwGxgrLnQSqvDRGQE3JG+premalatha_2769461f


திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தேமுதிகவின் தற்போதைய இலக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதுதான். அடுத்த இலக்கு 50%. 2016 தேர்தலில் விஜயகாந்த் என்ன அறிவிக்கப் போகிறார்? 3 மாதங்களாக தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை சவாலாகவே விடுக்கிறேன்.

வாய் மூடி மௌனியாக பேச திராணியற்று, முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்தின் தயவு இல்லாததால் தான் வேட்பாளர் பட்டியல் கூட அதிமுகவால் வெளியிட முடியவில்லை. ஜெயலலிதா என்றாலே மாயை. அந்த மாயை இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறது? அந்த சாயம் வெளுக்கப் போகிறது. தேர்தல் முடிவுகள் மூலம் ஜெயலலிதாவுக்கு பூஜ்ஜியம் போட்டு பாடத்தைப் புகட்டுவார்கள்.

தேர்தல் நேரத்தில்தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தவர்கள் மேல் பழியைப் போடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு தேவை தேர்தல். ஓட்டு. மீண்டும் ஆட்சியில் அமர்ந்து ஊழல் செய்து தமிழகத்தை சுடுகாடு ஆக்கணும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணம்.

முழுப் பக்க விளம்பரம் கொடுத்துவிட்டால் பெரிய கட்சியா? அதிமுக சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ளது. 2ஜி பிரச்சினையில் திமுக சிக்கியிருக்கிறது. பாமக இட ஒதுக்கீடு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது.

திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளையுமே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஜெயலலிதாவுக்குப் பிடித்ததை கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அது கருத்துத் திணிப்பு.

தேமுதிக யாரிடமும் பேரம் பேசவில்லை. 5 பைசா கூட யாரிடமும் விஜயகாந்த் வாங்கவில்லை. பேரம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் கூட எங்களுக்குத் தெரியாது. 40 ஆண்டு காலத்தில் விஜயகாந்த் சம்பாதித்துதான் மக்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். காசு கொடுத்து யாரும் விஜயகாந்தை வாங்கிவிட முடியாது. விஜயகாந்த் பாசத்துக்கு கட்டுப்படுவார். பணத்துக்கு கட்டுப்படமாட்டார். தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம். அந்த பயணத்தில் தடைகள், ஏளனங்கள் வந்தாலும் தகர்ப்போம்.

விஜயகாந்த் பேசியது புரியாதது ஏன்?

விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். விஜயகாந்துக்கு சைனஸ் இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர் விஜயகாந்த். தொண்டையில் ஸ்டாம் செல் பிரச்சனை அவருக்கு இருக்கிறது'' என்று பிரேமலதா பேசினார்.

நன்றி தி ஹிந்து

(சுருக்கம் .)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:40 pm

திமுக /அதிமுக நல்ல விரிவாக்கம் .

தேமுதிக என்றால் என்ன விரிவாக்கம் கொடுக்கலாம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Mar 10, 2016 9:47 pm

ஐயா இப்பவே இப்படி கண்ண கட்டுதே! 
Iதமிழ் நாட்டின் தலையெழுத்து என்னனு தெரியமா முழி பிதுங்கிடும் போல... 
தனித்து போட்டி வேறயாம். தூக்கம் தொலைந்து துக்கம் வந்தது டும் டும்....
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 11:32 am

தனியாகவே நிற்போம் என்று மூன்று மாதத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாமே ! இவ்வளவு நாட்கள் ஏன் இழுத்தடிக்கவேண்டும் ?

பேரம் பேசவில்லை ; பேரம் பேசவில்லை என்று திரும்பத்திரும்பச் சொல்வதன் மூலம் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதுபோல பேரம் நடந்ததை உறுதிப்படுத்துகிறார் .

பேரம் படியவில்லை ; எனவே தனித்து நிற்க முடிவு செய்துள்ளார் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Mar 11, 2016 1:34 pm

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா..? என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா.



சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது கேப்டன் பற்றிப் பேச? அவர் மாநாட்டை ஜபக் கூட்டம் போல் நடத்துகிறார். ஒரு தெருவில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, சீமான் பேசிய ஆடியோவை போட்டு விட்டேன். நாய்களே ஓடிவிட்டது. அந்த நாஞ்சில் சம்பத் பல நூறுக்கும், காருக்கும் விலை போகிறவர். அந்த அம்மாவுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் "செல்வி" என்றே போட்டுக் கொள்கிறார். அவர் கட்சியில் இருக்கும் மற்ற பெண்களும் இப்படித் தான் செய்கின்றனர் என்று ஆளாளுக்கு வசைப்பாடினர்.



முதலில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்தை தெரிவித்து கொண்டு தன் உரையை ஆரம்பித்த பிரேமலதா, ''மகளிர் அணி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக தேசய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சகோதரிகள் இங்கு மஞ்சள் சீருடை உடுத்தி ஆண்களுக்கு நிகராக வீர நடை போட்டு வந்துள்ளனர். இதற்கு முழுக் காரணம் ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்தக் கழகத்தை வழி நடத்தி செல்லும் கேப்டன் தான். ஒரு ஆண்மகன் பொதுக் கூட்டத்திற்கு வருவது சாதாரணம். ஆனால், இத்தனை பெண்கள் கூடி வருவது நாம் இதுவரைக் கண்டிராதது. வேலூரிலும், திருச்சியிலும் நடந்த இந்த மகளிர் அணி மாநாடு இப்பொழுது சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது.

ஜெயலலிதா முதலில் மூன்று "P"யை வைத்து ஆட்சி நடத்தினார். தற்போது நம்பரை வைத்து ஆட்சி நடத்துகிறார். 'P' என்றால் Police, Press, Panneerselvam. இவர்களை வைத்துதான் ஆட்சி நடத்தினார். இப்போது "நம்பர்" ஆட்சி செய்து வருகிறார். 110 விதி, எதற்கெடுத்தாலும் 144 தடை, ஐவர் அணி என இது இன்னொரு பக்கம் இருக்கிறது. நம்பர்களை சொல்லி பெண்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா.



தே.மு.தி.க. கட்சி, கேப்டன் ரசிகர் மன்றாமாக இருந்து இப்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. பேசத் திராணியின்றி முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறார் ஜெயலிலதா. எங்கள் தயவு இல்லை என்று சொன்னவுடன், வேட்பாளர் பட்டியலை அவர்களால் அறிவிக்க முடியவில்லை. இத்தனை வருடங்களாக இல்லாமல், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ராஜீவ் காந்தி கொலை குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அவருடைய நோக்கமெல்லாம், மறுபடியும் பொதுமக்கள் வாக்குகளைப் பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்க வேண்டும் என்பது தான்.

காவல் துறை ஏவல் துறையாக மாறி, ஏளனம் செய்யக் கூடிய துறையாகி விட்டது. மழைக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரண நிதி, கட்சி அலுவலகத்தில் இருந்தோ, அவர் சொந்தக் காசில் இருந்தோ கொடுக்கப்பட வில்லை. அது மத்திய அரசாங்கம் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. உங்களில் எத்தனை பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது? 40 லட்சம் பேருக்கு இன்னும் நிவாரண நிதி சென்றடைய வில்லை என்று அறிக்கை வந்துள்ளது. நம்மூர் பெண்களை 100 ரூபாய் சேலைக்கு அலைக்கழித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறார். எங்காவது இலவசம் என்றால் ஆண்கள் முந்தியடித்துச் சென்று வாங்கி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் டாஸ்மாக்கை நோக்கித் தான் ஓடுவார்கள். கேப்டன் சொல்வது போல, "வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். வறுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் இலவசம் ஒழியும்!"

இந்த ஐந்து வருடங்களில், மாதத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைப்பேன் என்று அந்த அம்மா கூறினார். எங்கு வைத்தார்? ஆண், பெண் என வேண்டாம் ஒரு மனிதராகவாவது இதுவரை அவர் யாருடனாவது பேசியது உண்டா? அ.தி.மு.க'வில் இருப்பவர்கள் குனிந்தே "ஹன்ச்-பேக்"காக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றால், அவர்களின் குடும்பம் தான் அவர்களை மன்னிக்குமா? அடிமைகளாகவே எத்தனை நாள் தான் வாழ முடியும் என அவர்கள் தொடங்கி விட்டனர். இது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி.

நான் ஏற்கனவே கூறியுள்ளேன், தி.மு.க. - தில்லு முல்லுக் கட்சி. அ.தி.மு.க. - அனைத்திலும் தில்லு முல்லுக் கட்சி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. மூவருக்கும் முழுப் பக்க விளம்பரம் தேவைப் படுகிறது. தே.மு.தி.க. செய்யப்போவது, நேர்மையான் அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம் இல்லாத ஆட்சி. அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்றாக படைக்கப்பட்டது தான் தே.மு.தி.க." என்று அவர் சொன்னவுடன், தே.மு.தி.க, தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லையோ, என லேசாக கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.

தொடர்ந்து அவர் பேசுகையில், ''தமிழகத்தில் 94 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பது எங்கள் கடமை. கடந்த எம்.பி. தேர்தலில் 14 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. அதில் கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்து கணக்கு போட்டீர்கள். மீதி இருக்கும் 26 தொகுதிகளின் கணக்கு எங்கே போனது? ஜெயலலிதாவிற்கு பிடித்தது தான் கருத்துக் கணிப்பு. அது கருத்துக் கணிப்பல்ல, கருத்துத் திணிப்பு.

திட்டி, கிண்டலடித்து, வாழ்த்தி என எப்படி கேப்டன் படத்தைப் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்றுத் தீர்ந்துவிடும். இதுவே தே.மு.தி.க'வின் வெற்றி. கேப்டன் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். அவருக்கு சைனஸ் பிரச்னை உள்ளது. ஒரு மூக்கு எப்போதுமே அடைத்து தான் இருக்கும். அவருக்கு டான்சில்ஸும் உள்ளதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? எம்.ஜி.ஆர். குண்டடிப்பட்டபோது, பேசுவது புரியவில்லை என்றார்கள். காமராஜர் படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்றுவரை அனைவர் மனதில் இருப்பதும் அவர்கள் இருவரும் தான். விஜய்காந்தும் அதுபோன்றவர் தான்" என்று பேசி முடித்தார்.

அதன் பிறகு மேடைக்கு பலத்த கர ஒலிகளுக்கு நடுவே வந்த விஜயகாந்த, ''விஜய்காந்திற்கு பேசத் தெரியாது என்கிறார்கள். என் கட்சியைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் யாரும் வழி நடத்த வேண்டாம். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஜால்ரா அடிக்கத் தான் லாயக்கு. விஜயகாந்த் எங்கு போகப் போகிறார். தி.மு.க.வா? பா.ஜ.க.வா? உங்களுக்கு என்ன? இதை என் கட்சி தொண்டர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும்" என்றார்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு தொண்டர் எழுந்து, "தலைவா, நம்ம தான் கெத்து!" என்று கத்த, "நான் பேசும்போது குறுக்க பேசக் கூடாது" என்று அவரை அதட்டி அமர வைத்து தொடர்ந்த விஜயகாந்த், ''என்னைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா அம்மாவைப் பற்றியும் பேசுங்களேன். பத்திரிக்கையாளர்களுக்கான உரிமையை தே.மு.தி.க என்றுமே வழங்கிவிடும்.

யாருடனும் நான் பேரம் பேசவில்லை. என்னைத் தேடி வந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முறை தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போகிறது!" என்று விஜயகாந்த் கூறியவுடன், அரங்கமே ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உடனே, ''இங்கு வந்திருக்கும் மகளிர் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்று கூறி அத்துடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.

அதன் பின் மீண்டும் மைக் பிடித்த பிரேமலதா, "எங்களுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நலக் கூட்டணிக்கும், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எங்கள் பணிவான நன்றிகள்!" என்று கூறி முடித்தார்.

நன்றி விகடன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2016 1:55 pm

கார்த்திக் ,
உங்கள் பதிவின் சுருக்கத்தை நேற்றே , மேற்கண்ட தலைப்பில் போட்டுள்ளதால் ,
உங்கள் பதிவு இணைக்கப் பட்டுள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Mar 11, 2016 2:46 pm

நன்றி அய்யா. .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 11, 2016 5:48 pm

எல்லம் அரசியல் மேடை பேச்சுங்க. ஆற்றல் உள்ளவருக்கு அதிகாரம் கிடைக்கல, அதிகாரம் கிடைத்தவருக்கு ஆற்றல் இல்லையோ!!!!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 5:03 pm

திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் 103459460 புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக