புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1197323krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197313ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!....
ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................
-
[color:5fc7= #660000]நலம், நலமறிய ஆவல்...
-
இங்கு துபாயில் மூத்த மகளும் மாப்பிள்ளையும் இருக்கின்றனர்...
-
மாப்பிள்ளை Toshipa எலக்ட்ரானிக்ஸ்-ல்
இருக்கிறார்
மகள் பகுதி நேர பேராசிரியராக இருக்கிறார்.....
-
இங்கு மே மாதம் வரை இருப்போம்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197323krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197313ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!....
ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................
-
[color:2361= #660000]நலம், நலமறிய ஆவல்...
-
இங்கு துபாயில் மூத்த மகளும் மாப்பிள்ளையும் இருக்கின்றனர்...
-
மாப்பிள்ளை Toshipa எலக்ட்ரானிக்ஸ்-ல்
இருக்கிறார்
மகள் பகுதி நேர பேராசிரியராக இருக்கிறார்.....
-
இங்கு மே மாதம் வரை இருப்போம்...
-
ரொம்ப சந்தோஷம் ராம் அண்ணா ...என்ஜாய்!
அன்புள்ள தங்கை கிருஷ்ணம்மா
நலம், நலமறிய ஆவல்
-
இங்கு துபாயில் மகளும் மருமகனும் உள்ளனர்...
பேத்தி 9 முடித்து 10 வகுப்பு போகிறார்..
-
தேர்வு முடிந்து ஏப்ரல் 1 வரை பள்ளி விடுமுறை..
பேரன் 2 முடித்து 3 ம் வகுப்பு போகிறான்
-
எனவே அவர்களுடன் இரண்டு மாதம் உறவாடி
மகிழ வந்துள்ளோம்...
-
நலம், நலமறிய ஆவல்
-
இங்கு துபாயில் மகளும் மருமகனும் உள்ளனர்...
பேத்தி 9 முடித்து 10 வகுப்பு போகிறார்..
-
தேர்வு முடிந்து ஏப்ரல் 1 வரை பள்ளி விடுமுறை..
பேரன் 2 முடித்து 3 ம் வகுப்பு போகிறான்
-
எனவே அவர்களுடன் இரண்டு மாதம் உறவாடி
மகிழ வந்துள்ளோம்...
-
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197261krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197209krishnaamma wrote: இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய் , அதுவும் ஐஸ்கட்டி மழை .என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? ) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன்
ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !
ஜன்னலைக் கூட திறக்கக் கூடாதாமா?
கூடாது பானு, அக்கம் பக்கத்தில் யார் இருக்கா என்று கூட எங்களுக்குத் தெரியாது பானு, வேறு நாட்டுக்காரங்களாய்க் கூட இருக்கலாம் .போனவாரம் நாங்க கடைக்கு போகும்போது, லிப்ட் இல் ஒரு தமிழ் காரங்களைப் பார்த்தோம், அவங்க 2 வருடங்களை இந்த வீட்டிலிருக்காங்களாம் , நாங்க 4 மாதமாய் இங்கு இருக்கோம் என்று சொன்னதும். "அடாடா, தெரியாமல் போச்சே, இவ இப்போ 7 மாசம் யாரும் அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் , இதோ 9ம் தேதி ஊருக்கு போறோமென்று" சொன்னார்கள்.அப்படித்தான் நிலைமை இங்கு
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197362ayyasamy ram wrote:அன்புள்ள தங்கை கிருஷ்ணம்மா
நலம், நலமறிய ஆவல்
-
இங்கு துபாயில் மகளும் மருமகனும் உள்ளனர்...
பேத்தி 9 முடித்து 10 வகுப்பு போகிறார்..
-
தேர்வு முடிந்து ஏப்ரல் 1 வரை பள்ளி விடுமுறை..
பேரன் 2 முடித்து 3 ம் வகுப்பு போகிறான்
-
எனவே அவர்களுடன் இரண்டு மாதம் உறவாடி
மகிழ வந்துள்ளோம்...
-
நாங்கள் இங்கு சௌதி இல் நலமே அண்ணா ..............ம்ம், பேரன் பேத்தி யுடன் நல்லா ஜாலியாக டைம் ஸ்பென்ட் பண்ணுங்கோ, இதைவிட சுகம் வேறு என்ன இருக்க முடியும் அண்ணா ............ ...அவங்க எல்லோருக்கும் என் விசாரிப்புகளை சொல்லுங்கோ , குழந்தைகள் இருவருக்கும் என் அன்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ம்ம்.. நிஜம் பானு.........எனக்கு எப்பவுமே 4 சுவர்கள் தான் சொந்தம் .இப்போ தேவலாமே உங்களுடன் எல்லாம் பேசறேனே.......1998 டு 2003 ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்...........ஆனாலும் அப்படியே பழகிவிட்டது எனக்கு .....எப்படியும் எனக்கு அடுத்தவங்க வீட்டுக்கு போய் பேசும் வழக்கம் இல்லை, நிறைய புத்தகம் படிப்பேன், இவருடன் வேலை செய்யும் நண்பர்களுக்கு நிறைய சமைத்து கொடுத்து அனுப்புவேன்.
வெளியில் தெரிவது போல எந்த பண்டிகையும் கொண்டாட முடியாதே, எனவே எங்க வீட்டுக்கு கூப்பிட்டு நல்லா சமைத்து போடுவேன் .......கையிலும் pack செய்து கொடுப்பேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197379krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ம்ம்.. நிஜம் பானு.........எனக்கு எப்பவுமே 4 சுவர்கள் தான் சொந்தம் .இப்போ தேவலாமே உங்களுடன் எல்லாம் பேசறேனே.......1998 டு 2003 ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்...........ஆனாலும் அப்படியே பழகிவிட்டது எனக்கு .....எப்படியும் எனக்கு அடுத்தவங்க வீட்டுக்கு போய் பேசும் வழக்கம் இல்லை, நிறைய புத்தகம் படிப்பேன், இவருடன் வேலை செய்யும் நண்பர்களுக்கு நிறைய சமைத்து கொடுத்து அனுப்புவேன்.
வெளியில் தெரிவது போல எந்த பண்டிகையும் கொண்டாட முடியாதே, எனவே எங்க வீட்டுக்கு கூப்பிட்டு நல்லா சமைத்து போடுவேன் .......கையிலும் pack செய்து கொடுப்பேன் !
நண்பர்கள் வீட்டுக்குப் போகலாமா? பக்கத்து வீட்டில் பேசும் பழக்கம் இல்லைனாலும் வழியில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை காணும்போது பார்த்து இரண்டு வார்த்தையாச்சும் பேசாமல் இருக்க முடியுமா?
எனக்கும் இந்த பழக்கம் இல்லைமா.நேரமும் இருக்காது. ஆனால மார்க்கெட் போகும்போதோ வேலைக்கு போகும்போதோ பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது கேட்டால் இரண்டு நிமிடம் நின்னு பேசிட்டு போவேன். அப்படி கூட பேசக் கூடாதா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ஜெயிலில் இருக்கிறாரா ? எனக்கு தெரியாதே !!
வீட்டிற்கு வந்த போது கூட மேற்கே பார்த்தாரு கிழக்கே பார்த்தாரு
வடக்கே பார்த்தாரு தெற்கே பார்த்தாரு .
உட்காரமுடியாம தவிச்சாரு
அப்போ இந்த விஷயம் எனக்குத் தெரியாதே !
இப்போ ரெண்டு வாரமா ஆளை காணோமே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|