புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் வணக்கம்,
நம்மில் சிலருக்கு சில வார்தைகளைக் கேட்டாலே 'கடுப்பாகும்'..'எரிச்சல்' வரும் இல்லையா ? அப்படி உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?...........இங்கே பேசலாமா? ?
என்னைப் பொருத்தவரை, 'TAX '. ...........இந்த வார்த்தையை கேட்டாலும், பார்த்ததாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும், irritate ஆகிவிடுவேன்.............நாம் - அதாவது நடுத்தர வர்க்கம் தான் income tax லிருந்து ஆயிரம் வரிகள் செலுத்துகிறோம்.........ஒரு பிஸா வாங்கினால் கூட ஹோட்டலில் சாப்பிட்டால் கூட vat . அப்புறம் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் என்று ஆயிரம் போடறாங்க...........
ஆனால் பாருங்க, கொள்ளை அடிக்கிரவங்களையோ வரி ஏய்ப்பு செய்ரவங்களையோ அரசால் ஒன்றும் செய்ய முடியலை............ நம்மால் இதோ இந்த படத்தில் சொல்வது போல, சொல்ல முடிகிறதா?....... கமல் எல்லோரையும் நிறுத்த சொல்கிறார், நான் எல்லோரையும் வரி ஒழுங்கா கட்ட சொல்லுங்கோ அப்புறம் எங்களைக் கேளுங்கோ என்று சொல்கிறேன்...ஆனால் அப்படி முடியுமா?
மாத சம்பளக்காரங்களை மட்டுமே இந்த அரசால் கிடுக்கிப் பிடி போட முடியும் .....இந்த பட்ஜெட்டில் , பார்த்து இருப்பீங்க, PF இல் கூட கை வைத்து விட்டார்கள் மஹா பாவிகள்...............
அவங்களைப் பார்த்து எனக்கு இப்படியும் கேட்கத்தோன்றும்................
நம்மில் சிலருக்கு சில வார்தைகளைக் கேட்டாலே 'கடுப்பாகும்'..'எரிச்சல்' வரும் இல்லையா ? அப்படி உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?...........இங்கே பேசலாமா? ?
என்னைப் பொருத்தவரை, 'TAX '. ...........இந்த வார்த்தையை கேட்டாலும், பார்த்ததாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும், irritate ஆகிவிடுவேன்.............நாம் - அதாவது நடுத்தர வர்க்கம் தான் income tax லிருந்து ஆயிரம் வரிகள் செலுத்துகிறோம்.........ஒரு பிஸா வாங்கினால் கூட ஹோட்டலில் சாப்பிட்டால் கூட vat . அப்புறம் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் என்று ஆயிரம் போடறாங்க...........
ஆனால் பாருங்க, கொள்ளை அடிக்கிரவங்களையோ வரி ஏய்ப்பு செய்ரவங்களையோ அரசால் ஒன்றும் செய்ய முடியலை............ நம்மால் இதோ இந்த படத்தில் சொல்வது போல, சொல்ல முடிகிறதா?....... கமல் எல்லோரையும் நிறுத்த சொல்கிறார், நான் எல்லோரையும் வரி ஒழுங்கா கட்ட சொல்லுங்கோ அப்புறம் எங்களைக் கேளுங்கோ என்று சொல்கிறேன்...ஆனால் அப்படி முடியுமா?
மாத சம்பளக்காரங்களை மட்டுமே இந்த அரசால் கிடுக்கிப் பிடி போட முடியும் .....இந்த பட்ஜெட்டில் , பார்த்து இருப்பீங்க, PF இல் கூட கை வைத்து விட்டார்கள் மஹா பாவிகள்...............
அவங்களைப் பார்த்து எனக்கு இப்படியும் கேட்கத்தோன்றும்................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நேரமாயிடுச்சு - என்ற வார்த்தை
நான் பொதுவாகவே நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்தாதவன்.
அதனால், எனது எல்லா செயல்களும் தாமதமாகவே நடக்கும் .
யாராவது, "நேரமாயிடுச்சு" என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வரும்.
தவறு எனது என்றபோதிலும் வார்த்தை எரிச்சல் தருகிறது.
ஆனால்,
இந்த தாமதத்திற்குக் காரணம்
எனது கவிதைக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
மனதில் தோன்றும் போது எழுத ஆரம்பித்து விடுவேன்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எனவே தான் தாமதம்.
நான் பொதுவாகவே நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்தாதவன்.
அதனால், எனது எல்லா செயல்களும் தாமதமாகவே நடக்கும் .
யாராவது, "நேரமாயிடுச்சு" என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வரும்.
தவறு எனது என்றபோதிலும் வார்த்தை எரிச்சல் தருகிறது.
ஆனால்,
இந்த தாமதத்திற்குக் காரணம்
எனது கவிதைக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
மனதில் தோன்றும் போது எழுத ஆரம்பித்து விடுவேன்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எனவே தான் தாமதம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மனிதனுக்கு எந்த மதம் பிடித்தாலும் தாமதம் மட்டும் பிடிக்கக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிறு வயது குழந்தைகளுக்கு இருக்கும் IQ கூட இல்லாமல் ,சீரியல்களை
அபத்தமான முறையில் ,நீ......................ட்...........................டிக் கொண்டே
செல்லுகின்ற இயக்குனர்கள் ........வசனங்கள் ...விரும்பாமலேயே காதில் விழும் போது ,
அதுவும் மும்முரமாக இணையதளத்தில் இணைந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது ,
வருகின்ற எரிச்சல் அளவிட முடியாது
ரமணியன்
அபத்தமான முறையில் ,நீ......................ட்...........................டிக் கொண்டே
செல்லுகின்ற இயக்குனர்கள் ........வசனங்கள் ...விரும்பாமலேயே காதில் விழும் போது ,
அதுவும் மும்முரமாக இணையதளத்தில் இணைந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது ,
வருகின்ற எரிச்சல் அளவிட முடியாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்....... சமீப காலமாகவே, எல்லாமே என்னை எரிச்சல் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..... இதில் எந்த எரிச்சலை நான் சொல்ல............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கூட்டணி தான், கூவி கூவி கூப்பிட்டு பார்கிறார்கள். ஒன்றும் வாங்கவோ விற்கவோ முடியவில்லை. அப்புறம் 110 விதியின் கீழ்... இன்னும்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் ஐயா நீங்க சொல்வது............அப்படி ஆக்கிவிட்டார்கள் நம் நாட்டின் நிலைமையை.............இன்று நிறைய பேருடைய எரிச்சலுக்கு இதுவே காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்...நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
» என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
» உங்களை 1/2 நிமிடத்தில் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ :)
» உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
» என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
» உங்களை 1/2 நிமிடத்தில் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ :)
» உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|