புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்: இன்று அவரது நினைவு நாள்!
எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
அவர் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யில் கி.பி.1796-ல் எழுத்தராகச் சேர்ந்த எல்லிஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை ஆட்சி யர் ஆனார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை அவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்திய மொழிகளை ஆங்கிலே யருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட 'சென்னை கல்விச் சங்கம்' எல்லி ஸின் மொழி ஆய்வுகளுக்குக் கள மாக விளங்கியுள்ளது. இக்கல்லூரி யில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப்பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனி வர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.
தொடரும்................
எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.
அவர் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யில் கி.பி.1796-ல் எழுத்தராகச் சேர்ந்த எல்லிஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை ஆட்சி யர் ஆனார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை அவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்திய மொழிகளை ஆங்கிலே யருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட 'சென்னை கல்விச் சங்கம்' எல்லி ஸின் மொழி ஆய்வுகளுக்குக் கள மாக விளங்கியுள்ளது. இக்கல்லூரி யில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப்பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனி வர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருவள்ளுவர் உருவ தங்கக் காசு
எல்லிஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதி காரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இதுவே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத் தார். அவற்றில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லிஸின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னை ஆட்சியராக இருந்தபோது நாணய சாலையின் தலைவராகவும் இருந்ததால் திரு வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்துக்கு தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் அவரே.
எல்லிஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்...................
எல்லிஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதி காரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இதுவே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத் தார். அவற்றில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.
அக்கிணற்றில் எல்லிஸின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னை ஆட்சியராக இருந்தபோது நாணய சாலையின் தலைவராகவும் இருந்ததால் திரு வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்துக்கு தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் அவரே.
எல்லிஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமநாதபுரத்தில் இறுதிக் காலம்!
பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் கடந்த 1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் மூன்று மாதம் பணியில் இருந்து விடுப்பு கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய் வுப் பணிகளுக்காக மதுரை, ராம நாதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1819-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.
ராமநாதபுரம் வடக்குத் தெரு வில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் அவரது கல்லறை உள்ளது. அதில் தமிழில் கவிதை வடிவிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங் குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், தற்போது ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையில் வைக்கப்பட்டு உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் கல் லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள எல்லிஸ் துரை குறித்த கல்வெட்டு.
நன்றி: தி ஹிந்து
பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் கடந்த 1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் மூன்று மாதம் பணியில் இருந்து விடுப்பு கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய் வுப் பணிகளுக்காக மதுரை, ராம நாதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1819-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.
ராமநாதபுரம் வடக்குத் தெரு வில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் அவரது கல்லறை உள்ளது. அதில் தமிழில் கவிதை வடிவிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங் குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், தற்போது ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையில் வைக்கப்பட்டு உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் கல் லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள எல்லிஸ் துரை குறித்த கல்வெட்டு.
நன்றி: தி ஹிந்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|