புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
107 Posts - 49%
heezulia
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
7 Posts - 3%
prajai
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
234 Posts - 52%
heezulia
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
18 Posts - 4%
prajai
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
5 Posts - 1%
Barushree
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_m10மார்ச் 7, மகா சிவராத்திரி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 7, மகா சிவராத்திரி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:35 am

மார்ச் 7, மகா சிவராத்திரி!

மார்ச் 7, மகா சிவராத்திரி! 10m99UfqSceUWC8BiUcX+E_1457071425

'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை செய்வதில்லை. கண்விழித்து சிவனை வழிபடுகிறோம். இப்படி கண்விழிக்க காரணம் என்ன?

காலையில் சூரியன் உதயமானதும், கண் விழித்து நம் அன்றாடக் கடமைக்கு தயாராகிறோம். எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை, நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஆனால், உறங்கி விட்டாலோ நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரிவதில்லை. இந்நிலையிலும் நாம் மூச்சு விடுவதுடன், நம் உள் உறுப்புகள் செயல்படவே செய்கின்றன. அதைச் செய்பவர், சிவபெருமான்!
இறப்புக்கு சமமான தூக்கத்திலும், நம்மைக் காக்கும் அவனுக்கு, ஒருநாள் இரவாவது கண்விழித்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான், சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கிறோம்.

சிவராத்திரியன்று விழித்திருக்கும் போது, நேரம் செல்லச் செல்ல உடல் அசதியாகி, அப்படியே படுத்து விடலாமா என்று தோன்றும். வைராக்கியம் உள்ளவர்களால் மட்டும் தான் தொடர்ந்து கண்விழிக்க முடியும். மற்றவர்கள் தானாகவே படுக்கையில் சரிந்து விடுவர். மற்ற நாட்களில் அப்படியல்ல, 10:00 மணியானால் பாயைப் போட்டு சுகமாக தூங்கி விடுகிறோம். அந்த சுகமான தூக்கத்தை தருபவன் சிவன். அப்படியானால் அவன் எப்பேர்ப்பட்ட கருணையுள்ளவன்!

சிவராத்திரி குறித்த புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு சமயம், உலகம் அழிந்து, எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றினார். அவரது துணைவியான பார்வதி தேவி, தன் பிள்ளைகளான உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என, இரவு முழுவதும் விழித்து, சிவனை நோக்கி தியானம் செய்தாள். அவள் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அமைந்த இரவே, சிவராத்திரி!

'இந்நாளில் விரதம் இருந்து, இரவில் நான்கு கால சிவ பூஜை செய்வோருக்கு, மங்களங்கள் யாவும் தந்து, நிறைவில் மேலான பதமும் தர வேண்டும்...' என, சிவனிடம் வேண்டினாள், பார்வதி தேவி. அவ்வாறே வரம் அளித்தார் சிவபெருமான்.

ராத்திரி என்ற சொல்லுக்கு, 'அளித்தல்' என்ற பொருளும் உண்டு. உயிர்களுக்கு மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். ராத்ர என்றால், பூஜித்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. சிவபெருமானை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி!

இந்நாளில், உணவையும், உறக்கத்தையும் தவிர்க்க காரணம், உணவு என்பது நாம் செய்யும் வினைகள்; நல்வினை, தீவினை என எதைச் செய்தாலும் புண்ணிய - பாவங்களை அனுபவிப்பதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும். நல்வினைகளின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், அதன் பலன் நம்மைச் சேராது. ஆனால், இதற்கு மிக உயர்ந்த மனப்பக்குவமும், தியாக உணர்வும் வேண்டும். தீய வினைகளைச் செய்யவே கூடாது.

உறக்கம் என்பது, இந்த உலக வாழ்வு நிலையானது என்ற எண்ணத்தைக் குறிக்கிறது. சிவராத்திரியன்று விழித்திருப்பது ஏன் என்றால், 'இந்த வாழ்வு என்றாவது முடிந்து விடும்...' என்ற விழிப்புணர்வை பெறுவதற்கு தான். இதை உணர்ந்து, வாழும் காலம் வரை நல்லதைச் செய்து, அதன் பலனை சிவனுக்கே அர்ப்பணித்து, பிறப்பற்ற நிலைக்கு வித்திடுவோம்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:38 am

ஓம் நமச்சிவாய!................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எங்காத்தில் ஸ்படிக லிங்கம் இருந்தது, என் அப்பா அல்லது என் அம்மா அல்லது என் தம்பி, சிவராத்திரி அன்று 6 காலமும் குளித்துவிட்டு அபிஷேகம் செய்வா, ருத்திரம் , சமகம் tape இல்  போடுவோம் , அம்மா சளைக்காமல் நைவேத்தியத்துக்கு தயார் செய்வா. முக்கியமாய் சர்க்கரை வெள்ளிக் கிழங்கில் வெல்லம் போட்டு ஒரு ஸ்பெஷல் நைவேத்தியம் செய்வா புன்னகை..........ஹும்.....எல்லாம் அந்தக்கால நினைவுகளாகிப் போனது இப்போ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 06, 2016 10:49 am

சிவாய நம ஓம் சிவாய நமஹ.....நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக