புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
3 Posts - 7%
heezulia
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_m10நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 10:17 pm

நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு! 7HnlMULZQXCR5fTk4yYU+large_1456895161

தங்கம் மீது விதிக்கப்பட்ட கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகள், மூன்று நாட்கள் மூடப்படும்,'' என, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.

தங்க நகைகள் மீது தற்போது, 10 சதவீதம் சுங்க வரி; 1 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், 'தங்கம், வைர நகைகள் மீது, 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்படும்' என, தெரிவித்தார்.

இதனால், தங்கம் விலை சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலால் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும், இன்று முதல், மூன்று நாட்களுக்கு நகை கடைகளை மூட, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: தங்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள புதிய கலால் வரியால், அதன் விலை உயரும். மக்கள், தங்கம் வாங்குவதை தவிர்ப்பர். இதனால், தங்க நகை தொழிலில் ஈடுபட்டு உள்ள கடை விற்பனையாளர்கள் உட்பட, 12 லட்சம் பேர் வேலை இழப்பர்.

எனவே, கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மார்ச், 2 முதல், மூன்று நாட்களுக்கு அனைத்து நகைக் கடைகளையும் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் தங்க நகை கடைகள் மூடப்படும். இதனால், தங்கம் சார்ந்த தொழில்களில், 1,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கும்; அரசுக்கும், வரி வருவாய் இழப்பு ஏற்படும்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 10:20 pm

நகை வாங்கினால் வரி கட்டபோவது நாமதானே இவர்கள் ஏன் போராட வேண்டும்?...ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கே இது? ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 03, 2016 2:40 pm

இவனுங்க மட்டும் தினமும் தங்கவிலையை ஏற்றி இறக்கி விற்றுகொள்வார்கலாம் , அதற்கு விற்பனை வரி விதித்தால் இவர்களுக்கு ஆகாது.

ஏனென்றால் விற்கும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் , அதனால் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை சொல்ல வேண்டும் , வரி என்று சொன்னால் மக்கள் "அப்ப பில் கொடு" என்று கேட்பார்கள். இதனால் தங்களால் திருட்டுத்தனம் பண்ணி கொள்ளையடிக்க முடியாது , அடடா


நல்ல சொன்னிங்க கிரிஷ்ணம்மா "ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்"
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 4:13 pm

நாட்ல நல்லாட்சி நடக்கனும்னா>>>>>>>>> ஸ்ட்ரைக் ,போராட்டம், மறியல், உண்ணாவிரதம், கடைஅடைப்பு, வேலை நிறுத்தம் >>போன்றவைகளுக்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆட்சி செய்ய தேர்வு செய்தவரகள் ஒருபோதும் மக்கள் நலனுக்கு எதிராக பாடு படமாட்டார்கள். எனவே இனி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஆட்சியர்கள் கையாள வேண்டும். சுய நலத்திற்காக மேற்படி செயல்களுக்கு இடமளிக்கவே கூடாது. அப்போதுதான் நல்லாட்சி நடத்த முடியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 4:39 pm

சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரித்தால், ஒரு கிராமுக்கு
ரூபாய் 31 மட்டுமே அதிகரிக்கும்...
-
விலைவாசி ஏற்ற இறக்கத்தின்போது ஒரு கிராமுக்கு
முப்பது ரூபாய் ஒரே நாளில் ஏறுவதும் உண்டே...!!
-
ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்காது...!
மூடப்படும் கடைகள் திறந்ததும், கூடுதலாக வியாபாரம்
நடந்து விடுமே...!!
-
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகை மோகம்
குறையாது...
அதனால் 12 லட்சம் பேர் வேலை இழப்பர் என்பதெல்லாம்
மிகைப்படுத்தப்பட்ட கூற்று...!!
-
---------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 10:24 pm

ராஜா wrote:இவனுங்க மட்டும் தினமும் தங்கவிலையை ஏற்றி இறக்கி விற்றுகொள்வார்கலாம் , அதற்கு விற்பனை வரி விதித்தால் இவர்களுக்கு ஆகாது.

ஏனென்றால் விற்கும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் , அதனால் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை சொல்ல வேண்டும் , வரி என்று சொன்னால் மக்கள் "அப்ப பில் கொடு" என்று கேட்பார்கள். இதனால் தங்களால் திருட்டுத்தனம் பண்ணி கொள்ளையடிக்க முடியாது  , அடடா நல்ல சொன்னிங்க கிரிஷ்ணம்மா "ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்"

ஆமாம் ராஜா, பின்ன பாருங்களேன், "தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பான் கார்டு அவசியம்" என்று அரசாங்கம் சொன்னதால், யார் நகை வாங்காமல் போகப்போகிறார்கள்?............. கீழ் தட்டு மக்களுக்கு இன்னும் தங்கம் என்பது கனவாகவே தான் இருக்கு சோகம்.......... நடுத்தர வர்க்கம், தங்கள்  பெண்கள் கல்யாணத்துக்கு சேர்ப்பவர்களாக மட்டும் தான் இன்னும் இருக்கிறார்கள்...........upper  middle  கிளாஸ் ஆட்களும், மேல்தட்டு ஆட்களும் தான் நிறைய வாங்கிக் குவிக்கிறார்கள் ......... .அவர்களிடம் அதிகமாய் வரி வாங்கினால் என்ன குறை அவர்களுக்கு?..........அதைப் பற்றி இந்த நகை கடைக்காரர்களுக்கு என்ன வந்தது?............

இவங்க கணக்கை நேர்வழி பண்ண அரசு போடும் கிடுக்கிப் பிடி இது என்பதால் தான் இத்தனை கரிசனமாய்  ஸ்டிரைக் பண்ணறாங்க, இன்றைய  செய்தி பார்த்தீங்களா? ..............ஸ்டிரைக் க்கு முன் 1000 கோடிவர்த்தகம் பாதிக்கும் என்று சொன்னவர்கள் இப்போ 3 நாளில் 5000 கோடி போச்சு என்றும், மத்திய அரசு இவங்களை கண்டுக்காமல் விட்டதால் இன்னும் 3 நாள் தொடர்ந்து வேலை  நிறுத்தம் செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார்கள்.......

"சரித்தான் போடா" என்று மத்திய அரசு இவங்களை அப்படியே விட்டுடணும் அப்போ தான் இவங்க கொட்டம் அடங்கும்.............. கோபம்

மேலும் இந்த நகைக்கடைக்காரர்கள், train இல் டிக்கெட் பதிவு செய்யும் சிலர் பான் எண்ணை கொடுக்கிறார்கள் இல்லையா?, அதை ஒரு எண்ணுக்கு 10 ருபாய்  தருகிறோம் என்று சொல்லி, அதை collect  செய்து, நகை அவர்கள் வாங்கியதாக பதிவு செய்து, அரசு கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள் , அப்படியும் போறலை போல இருக்கு அது தான் இந்த ஸ்டிரைக் நாடகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 10:26 pm

P.S.T.Rajan wrote:நாட்ல நல்லாட்சி  நடக்கனும்னா>>>>>>>>> ஸ்ட்ரைக் ,போராட்டம், மறியல், உண்ணாவிரதம், கடைஅடைப்பு, வேலை நிறுத்தம் >>போன்றவைகளுக்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆட்சி செய்ய தேர்வு செய்தவரகள் ஒருபோதும் மக்கள் நலனுக்கு எதிராக பாடு படமாட்டார்கள். எனவே இனி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஆட்சியர்கள் கையாள வேண்டும். சுய நலத்திற்காக மேற்படி செயல்களுக்கு இடமளிக்கவே கூடாது. அப்போதுதான் நல்லாட்சி நடத்த முடியும்.  

பின்னூட்டத்துக்கு நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 10:29 pm

ayyasamy ram wrote:சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரித்தால், ஒரு கிராமுக்கு
ரூபாய் 31 மட்டுமே அதிகரிக்கும்...
-
விலைவாசி ஏற்ற இறக்கத்தின்போது ஒரு கிராமுக்கு
முப்பது ரூபாய் ஒரே நாளில் ஏறுவதும் உண்டே...!!
-
ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்காது...!
மூடப்படும் கடைகள் திறந்ததும், கூடுதலாக வியாபாரம்
நடந்து விடுமே...!!
-
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகை மோகம்
குறையாது...
அதனால் 12 லட்சம் பேர் வேலை இழப்பர் என்பதெல்லாம்
மிகைப்படுத்தப்பட்ட கூற்று...!!
-
---------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1196358

வாஸ்த்தவம் ராம் அண்ணா, நகைக்கடைக்கரகள் சும்மா மிரட்டுகிறார்கள்........பூச்சாண்டி காட்டுகிறார்கள்...........மத்திய அரசு பணியாமல் இருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 10:56 pm

புதுடில்லி : நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் 3 நாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக இதுவரை ரூ.5000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தை மார்ச் 7ம் தேதி வரை தொடரப் போவதாக தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்த்லால் தெரிவித்துள்ளார்.

தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஒரு சதவீதம் கலால் வரி மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பான் கார்டு அவசியம் என்ற அறிவிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 35,000 நகைக்கடைகள் உட்பட்ட 7 லட்சம் நகைக்கடைகள் 3வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன.

நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்த 3 நாள் கடையடைப்பு போராட்டம் இன்றுடன் முடிவதால், நாளை முதல் மீண்டும் நகைக்கடைகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காததால் போராட்டத்தை மார்ச் 7ம் தேதி வரை தொடரப் போவதாக தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்த் லால் இன்று தெரிவித்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக நடத்திய கடையடைப்பு போராட்டத்தால் இதுவரை ரூ.5000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டத்தை மேலும் தொடர உள்ளதாக அறிவித்துள்ளதால், வருவாய் இழப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என அஞ்சப்படுகிறது. திருமண சீசன் சமயத்தில் தொடர்ந்து நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பொது மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:14 am

புதுடில்லி : நகைகள் மீதான 1 சதவீத கலால் வரியை உயர்வை மத்திய அரசு பொதுபட்ஜெட்டில் அறிவித்தது. இதனை கண்டித்து தங்கம், மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு, தங்கம் வைர நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்தார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக