புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm
by வேல்முருகன் காசி Today at 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196656krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான்
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196665M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நல்ல கவிதை மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196675ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196772Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நன்றி தோழரே
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|