புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_m10பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 6:05 pm

First topic message reminder :

பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..! - Page 2 KQVGUxoVRhqe7HaDfmyQ+20160301_204123


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 07, 2016 7:33 am

ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 10:11 am

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன?   புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196817

இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196831

பிறந்த குழந்தையை கவனித்து இருக்கிறீர்களா , மாணிக்கம் அய்யா ?
பிறந்து ,வளரும் குழந்தைகளின் வாயின் இரு கடை வாய்களில் இருந்தும் எச்சில் ஊறும்.
அதை "ஜொள்ளு " என்று கூறுவார்கள் . அதாவது அந்த குழந்தைக்கே தெரியாது . தெரிந்து இருந்தாலும்
கூறமுடியாத நிலை . சில வயதானவர்களுக்கும் ,இருபாலாருக்கும் , அவர்கள் அறியாமல் , அவர்கள் கட்டுப் பாடு இன்றி எச்சில் ஊறும் .
அழகான பெண்களையோ / அல்லது பெண்களை கண்டாலே,அவர்கள் தன்னிலை மறந்து  அசடு வழியும் ஆண்களை , ஜொள்ளு விடுகிறான் / சரியான ஜொள்ளன் என்று கூறுவார்கள் .

இதுதான் விளக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:42 pm

மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2016 11:23 am

T.N.Balasubramanian wrote:மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .

ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196904

ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.
.
.
அது புதிதாக உருவான வார்த்தை , அதனால் தான் எப்போதும் சுத்தமான தமிழ் பேசும் மாமாவுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, எனவே அது தமிழே இல்லை மாமா என்றேன் ஐயா புன்னகை .....
.
.
.
நீங்கள் மாமாவுடன் பேசி இருக்கீங்களா ஐயா, அத்தனை அழகாய் ஆங்கிலமோ வேறு மொழிகளோ கலக்காமல் தமிழ் மட்டுமே பேசுவார், ஆனால் இது வரை நம் தமிழ் மண்ணை மிதித்தது கூட இல்லை அவர்.......அவரின் வரவை ஆவலுடன் எங்கள் குடும்பமே எதிர் பார்த்திருக்கோம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2016 4:57 pm

Krishnaammaa wrote:ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.

பாடுபவன் பாடகன்
எழுதுபவன் எழுத்தாளன்
என்ற விதிப்படி
ஜொள் விடுபவன் ஜொள்ளன்.

தவறு என்கிறீரா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 08, 2016 5:18 pm

கள்ளம் செய்பவன் கள்ளன்
குள்ளமாய் இருப்பவன்  குள்ளன்
பள்ளு பாடுபவன் பள்ளன்
இதுபோல
ஜொள்ளு விடுபவன் ஜொள்ளன் !


   

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
     பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
     கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
    நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
     ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே            



பெரியாழ்வார் பாடிய இந்தப் பாடலில் " நின் கனிவாய் அமுதம் " என்பதுதான் ஜொள்ளு .


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் .

இந்தக்குறளில் வாலெயிறு ஊறிய நீர் என்பதுதான் ஜொள்ளு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக