புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பித்தப் பூக்கள்...!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
First topic message reminder :
அச்சமே ஆபத்து….!!
*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*
அச்சமே ஆபத்து….!!
*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பூவும் வண்டும்…!!
என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?
என்னை பார்த்தும்
பார்க்காமலும் ஒதுங்கி
போக நினைத்தாலும்
மறந்து போக முடியவில்லை.
நெஞ்சின் நினைவுகள்
அழித்துவிடவில்லை
என்ன இருந்தாலும்,
பூவுக்கும் வண்டுக்குமான
உறவு பிரிக்க முடியுமா?
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
ஞானம்.
*
ஞானத்தைத் தேடி
நான் வந்தேன் என்று
வாசலில் நின்றிருந்தான்.
எந்த ஞானத்தைத் தேடி
வந்தாய் என்று கேட்டான்?
ஞானம் தெரியாது? உனக்கு
அவள் தான் ஞானம்.
எப்பொழுதும் கூடவே இருப்பாளே?
அவள் தான் ஞானம்.
இங்கே அப்படி எந்த ஞானமும்
இல்லையே? இருந்தாள்.
எனக்குத் தெரியும் அவள்
இங்கே தான் இருந்தாள்
நீங்க மறைக்கிறீங்க?
உனக்கென்ன பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை இருந்தாள்
என்று சொல்கிறாய்?அவள்
இங்கே எப்போது இருந்தாள்?
அவள் இருந்தாள் தானே
நீயிருக்க முடியும்?
நானிருக்க முடியும்?
அவளைப் போய் அப்பட்டமாய்
இல்லையென்று சொல்கிறாயே?
என்னுடன் எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என் ஞானம். அவளே மோனம்.
ந.க.துறைவன்.
*
ஞானத்தைத் தேடி
நான் வந்தேன் என்று
வாசலில் நின்றிருந்தான்.
எந்த ஞானத்தைத் தேடி
வந்தாய் என்று கேட்டான்?
ஞானம் தெரியாது? உனக்கு
அவள் தான் ஞானம்.
எப்பொழுதும் கூடவே இருப்பாளே?
அவள் தான் ஞானம்.
இங்கே அப்படி எந்த ஞானமும்
இல்லையே? இருந்தாள்.
எனக்குத் தெரியும் அவள்
இங்கே தான் இருந்தாள்
நீங்க மறைக்கிறீங்க?
உனக்கென்ன பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை இருந்தாள்
என்று சொல்கிறாய்?அவள்
இங்கே எப்போது இருந்தாள்?
அவள் இருந்தாள் தானே
நீயிருக்க முடியும்?
நானிருக்க முடியும்?
அவளைப் போய் அப்பட்டமாய்
இல்லையென்று சொல்கிறாயே?
என்னுடன் எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என் ஞானம். அவளே மோனம்.
ந.க.துறைவன்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
கண்கள்…!!
வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1239243ந.க.துறைவன் wrote:கண்கள்…!!
வெயில் படாமலிருக்க முகத்தை
மூடிக் கொண்டு பாதையைப் பார்த்து
வாகனத்தில் பறக்கிறாள்.
அவள் யாரென்று தெரியவில்லை
அவளாகத் தானிருக்குமோ? என்ற
சந்தேகம் வேறு மனதில் வலுத்தது.
கண்களை வைத்து எப்படிக் கண்டுபிடித்து
அழைப்பதென்று மனக் குழப்பம்.
பயத்தை நீக்கி தைரியமாய்
பெயர் சொல்லி அழைத்தான்.
அவள் சட்டென திரும்பி பார்த்தாள்.
அப்போதுதான் தெரிந்தது அவனுக்கு
கண்களுக்கு அழகை மறைக்கத்
தெரியாது என்கின்ற ரகசியம்.
ந.க.துறைவன்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
இருப்பை உணர்த்தி…!!
*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில் பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*
*
ஏகாந்தப் பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின் தேடல் எதுவென
இன்னும் அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின் மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில் திளைத்து உற்சாக மன
உணர்வில் பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது வேறு வேறு
மலர்களிடம் போய் கலவியின் ரகசியம்
கற்றுத் திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின் மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின் மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும் உருமாறி மாயவித்தைக்
காட்டி அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும் பூக்களின் அசைவைக் கண்டு
தூரப் பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில் தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|