புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_m10101 கௌரவர்களின் பெயர்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

101 கௌரவர்களின் பெயர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 9:33 pm

மகாபாரதம் ஒரு ஈடில்லா மஹா காவியம். பஞ்ச பாண்டவர்கள் பற்றி நமக்கு நிறைய கதைகள் தெரியும். மகாபாரத போருக்கு காரணமாம் கௌரவர்கள் 100 பேர் என்றுதான் பலருக்கு தெரியும் அனால் உண்மையில் கௌரவர்கள் நூற்றிஒன்றாகும். 100 ஆண் பிள்ளைகளுடன் ஒரு பெண் பிள்ளையும் உண்டாம்! அவள் தான் துச்சலை!

101 கௌரவர்களின் பெயர்களும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ;

துரியோதனன்
துச்சாதனன்
துசாகன்    
ஜலகந்தன்
சமன்
சகன்
விந்தன்
அனுவிந்தன்
துர்தர்சனன்
சுபாகு
துஷ்பிரதர்ஷனன்
துர்மர்ஷனன்
துர்முகன்
துஷ்கரன்
விவிகர்ணன்
விகர்ணன்
சலன்
சத்வன்
சுலோசனன்
சித்ரன்
உபசித்ரன்
சித்ராட்சதன்
சாருசித்ரன்
சரசனன்
துர்மதன்
துர்விகன்
விவித்சு    
விக்தனன்
உர்ணநாபன்
சுநாபன்
நந்தன்
உபநந்தன்
சித்திரபாணன்
சித்ரபாணன்
சித்திரவர்மன்
சுவர்மன்
துர்விமோசன்
மகாபாரு
சித்திராங்கன்
சித்திரகுண்டாலன்
பிம்வேகன்
பிமுபன்
பாலகி
பாலவரதன்
உக்ரயுதன்
சுசேனன்
குந்தாதரன்
மகோதரன்
சித்ரயுதன்
நிஷாங்கி
பஷி
விருதகரன்
திரிதவர்மன்    
திரிதட்சத்ரன்
சோமகீர்த்தி
அனுதரன்
திரிதசந்தன்
ஜராசங்கன்
சத்தியசந்தன்
சதஸ்
சுவாகன்
உக்ரச்ரவன்
உக்ரசேனன்
சேனானி
துஷ்பரஜை
அபராஜிதன்
குண்டசை
விசாலாட்சன்
துராதரன்
திரிதஹஸ்தன்
சுகஸ்தன்
வத்வேகன்
சுவர்ச்சன்
ஆடியகேது
பாவசி
நகாதத்தன்
அக்ரயாய
கவசி
கிராதன்
குண்டினன்
குண்டதரன்
தனுர்தரன்
பீமரதன்
வீரபாகு
அலோலுபன்
அபயன்
ருத்ரகர்மன்
திரிடரதச்ரயன்
அனாக்ருஷ்யன்
குந்தபேதி
விரவி
சித்திரகுண்டலகன்
தீர்கலோசன்
பிரமாதி
வீர்யவான்
தீர்கரோமன்
தீர்கபூ
மகாபாகு
குந்தாசி
விரஜசன்

மற்றும் ஒரு பெண் மகள்.துச்சலை.

நன்றி : ஸ்வஸ்திக் டிவி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 03, 2016 5:46 am

இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 6:07 am

101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:31 am

M.Jagadeesan wrote:இதுவரையில் தெரியாத தகவல் . பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1196280

நன்றி ஐயா, ஆமாம் ஐயா நேத்து பார்த்ததும் பகிரத் தோன்றியது புன்னகை......100 பேரின் பெயர்களும் எப்படி செலக்ட் செய்து இருப்பார்கள்? எப்படி நினைவில் வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யமாய் இருந்தது புன்னகை ...இளவரசர்கள் என்பதால் வளர்க்க ஆட்கள் இருந்திருப்பார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:32 am

ayyasamy ram wrote:101 கௌரவர்களின் பெயர்கள்! 103459460
-
101 கௌரவர்களின் பெயர்கள்! BkselLd3RJqhTaXa42fk+காந்தாரிதிருதராஷ்ரன்
-
துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி.
துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன்
பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான்.
-
இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான்.
குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத
யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன்
துச்சலையின் பேரன் போர் புரிந்தான்.
-
துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே
கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல்
சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
-
--------------------
நன்றி-விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1196283

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Mar 03, 2016 1:46 pm

நல்ல பகிர்வு அம்மா. நான் பெயர்கள்
தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 4:41 pm

நல்ல பதிவு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:45 am

நன்றி சசி, நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக