புதிய பதிவுகள்
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
29 Posts - 34%
prajai
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 4%
Jenila
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 2%
jairam
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
30 Posts - 21%
prajai
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
7 Posts - 5%
Jenila
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
4 Posts - 3%
Baarushree
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 2%
Rutu
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 1%
manikavi
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%
jairam
அருட்பாடல்கள்.. Poll_c10அருட்பாடல்கள்.. Poll_m10அருட்பாடல்கள்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பாடல்கள்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Mar 2016 - 18:15

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
திருச்சிற்றம்பலம்

அனுபவ மாலை
(ஆறாம் திருமுறை)
-
பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

-
பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Mar 2016 - 18:15


இங்கு, இந்த அருட்பாடல்கள் உண்மை-ஆன்மீக அருள்-உலகின்
முடிவான சித்திவல்லப அனுபவத்தை, நம் எல்லோருக்கும் தெளிவாக
உணர்த்துகின்றன.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மை புரியாமல் சிலருக்குக்
கீழ்வரும் சில கேள்விகளும் எழக்கூடும்.

1."பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க" - என்று வள்ளலார் யாரைக்
குறிப்பிடுகிறார்?

2.வள்ளலார் பேருபதேசத்தில் கடவுளுக்குக் கைகள், கால்கள், வாகனங்கள்,
ஆயுதங்கள், இடங்கள் போன்றவைகள் இருப்பதாகக் கற்பிப்பது, பொய்
பிடித்தவர்களின் வீணான கற்பனையே என்று சாடுகின்றாறே, ஆனால்
அவரே ஆண்டவரின் காலைப் பிடித்தாக இங்கு சொல்கிறாரே? -
இது பொய்பிடித்தல் அல்லவா அல்லது இல்லையா ?

3. "மைபிடித்த விழிஉலகர்" - என்பது பெண்களை அல்லவா குறிக்கும்.?

இப்படிப் பல ஐயப்பாடுகள் நம்முள்ளே ஏற்படக்கூடும் எனினும்,
இச்சலனங்கள் இயற்கையே! நல்லது.

ஆனால், இந்த அருட்பாடல்களின் உண்மையை உணரும் போது, நம்முள்ளே
நீண்ட ஞானானந்தம் விரவி நிலவும். அதைப் பெறுவோமாக இன்று, இங்கு,
இப்பொழுது!

நாம் அறிவோம், "புறம்' - மாறும் தன்மையுடையது" - என்று.
அதாவது, அநித்தியம்; அதாவது 'பொய்' - என்று. உலகிலுள்ள சமயமத
ஆச்சாரங்களெல்லாம், மனம்-உடல் சார்ந்த அனுபவங்களே அன்றி,
வேறொன்றும் விசேசம் இல்லை அவற்றில். எனவே, இவற்றைச் சார்ந்தவர்கள்
எல்லாரும் அநித்தியமாகிய பொய்பிடித்தவர்களே. மனமும், உடலும் நமக்குப்
புறம் என்பதால், அவர்கள் புறத்தேதான் இருக்க முடியும். இதுதான்
இயற்கையுண்மையின் நியதியும் ஆகும்.

அடுத்து, 'கை' - என்பது தழிழில், 'ஒழுக்கம் ' - என்பதாம். ஆகவே, 'எனது கைபிடித்தார்' -
என்பது, 'என்னுடைய சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை இறைவன் ஏற்றுக்கொண்டார்' -
என்று பொருள் கொள்ளவேண்டும்.

அப்படியானால், 'நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்' - என்பது என்னவெனில்?

தமிழில் எண்ணும் எழத்தும் இரு கண்களாம். பலருக்குத் 'தமிழ் எண்கள்' -
என்னும் ஒரு கண் குருடாகவே உள்ளது. வள்ளலார் போன்று எண்ணையும் எழத்தையும்
இணைத்துச் சீரோடு சிறப்புற அற்புதமாய் எழுதியவர்கள் தமிழுலகில் யாரும் இல்லை.
எடுத்துக்காட்டுகள் ஏராளம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Mar 2016 - 18:16


அதில் ஒருசில இதோ;
'எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த
குருவே...'

"எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர்
பித்துல கீரே."

"இருபத்து நான்கு (24 = 2 + 10 = 4)" - என்ற குறிப்பில், "இரண்டை (2 - ஜீவகாருண்யம் மற்றும்
சத்துவிசாரம்), பத்து (பற்றினால்/பிடித்தால்), காயத்திரிக்கும் அதீதமான பிரமானுபவ
சொரூப-ரூப-சுபாவ-வியாபகமாகிய உயர் நான்கைப் (4 - ஜீவகாருண்யம், ஈசுவர பக்தி,
பாச வைராக்கியம், பிரமஞானம்) பெறலாம்" - என்கிறார், நம் பெருமான் அருள்
உரைநடையில் மிக அற்புதமாக.

இதுபோலவே,"கால்" - என்னும் சொல்லுக்கு நாம் சரியாகப் பொருள் காணல் வேண்டும்.
இங்கு, "கால்" - என்னும் சொல் வடிவிற்கு, எண் வடிவம் 1/4 ஆகும். இந்த எண்ணைத்
தமிழில் 'வ' -என்னும் வகரத்தால் குறிக்கின்றோம்.

அதாவது, கால் = 1/4 = வ

இங்கு, 'வ' - என்னும் வகரம், சிவத்தின் இயற்கை விளக்கமாகிய 'அருட்பெருஞ்ஜோதி' -
என்று நாம் அனைவரும் அறியவேண்டும்.

" சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி " -
என்ற அகவல் அருட்குறிப்பையும் அறிந்திடுவோமாக.

ஆகவே, "நான் அவர் கால்பிடித்துக் கொண்டேன்" - என்பதற்கு நாம் முறையாகப்
பொருள்கண்டால், "ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நாம் நிற்கும்போது,
எல்லாம்வல்ல திருவருட்சக்தியை நாம் இயல்பாகப் பெற்று, அருளறிவு விளக்கம்
பெறுகின்றோம் ." - என்பது, நமக்கு நன்கு புலனாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Mar 2016 - 18:16



அடுத்து, "மைபிடித்த விழிஉலகர்" - என்பது, அகவினத்தாரையே குறிக்கும்.

யார் இவர்கள்? தயவுடைய சுத்தஞானிகளே!

கண்ணுக்கு அழகு கண்-மை. அதபோலவே, ஆன்மாவிற்கு இயற்கை அழகு
எவையெனில்; கருணை, தயவு, அன்பு, உண்மை /சத்தியம் என்பன.

தமிழல் 'மை' - என்றால் 'பொய், மருள்' மற்றும் 'உண்மை, அருள்' - என்ற,
இந்த இரு வேறுபட்ட எதிர்பதங்களையும் அது குறிக்கும்.

ஆனால், மருளுக்கு ஒளி பொருந்திய விழியில்லை ஆகையால், இந்த அருட்பாவில்,
"மைபிடித்த விழிஉலகர் " - என்பது, 'உண்மைத் தயவொளியில் விழித்திருக்கும்
அகவினத்தாரையே குறிக்கும்' - என்று, அறிந்து இன்புறுவோமாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்
-
-------------------------

Srini
வாட்ஸப்- பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக