புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காட்சிக்கு எளியன் ... I_vote_lcapகாட்சிக்கு எளியன் ... I_voting_barகாட்சிக்கு எளியன் ... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிக்கு எளியன் ...


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 26, 2016 9:39 am

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று பஸ்சில் பயணம் செய்ய 5 ரூபாய் இல்லாமல் தவித்துள்ளார். நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்து அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை பயணமும் செய்தார். நிதிஷ்குமாரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். அப்போது நிதிஷ்குமார் தன் பையில் பணத்தை தேடினார். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. தான் பணம் கொண்டு வராததை உணர்ந்த நிதிஷ்  ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை பார்த்தார். உடனே முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை நிதிஷ்குமார் சார்பாக பெண் நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். அதன்பின் நிதிஷ்குமார் தனது பயணத்தை தொடந்தார். இச்சம்பவம் அவருடன் சேர்ந்து பயணித்த பயணிகளுக்கு ருசிகரமாக இருந்தது. மேலும் முன்னதாக நடந்த துவக்க விழாவில் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நான் அரசியலுக்கு வந்த போது பஸ்சில் மட்டும்தான் பயணம் செய்தேன். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது பஸ்சில் தான் சட்டமன்றத்துக்கு சென்று வந்தேன்’’ என்றார்.

இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )

என்ற குறள்தான் அது .

பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.

சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.

மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.

" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "

என்றே கூறுகிறான் .

" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .

உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே  மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .

இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .

ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும்  எளிய உடையணிந்து இருத்தல் .

மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .

எல்லாமே  " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல்  முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத்  துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .

ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:43 pm

ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !...நிஜம் ஐயா சோகம்
.
.
.
நல்ல பகிர்வு!............ காட்சிக்கு எளியன் ... 3838410834 காட்சிக்கு எளியன் ... 3838410834 காட்சிக்கு எளியன் ... 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 27, 2016 9:09 am

அருமையான பகிர்வு ஐயா. நாம் தமிழர் மரபில் வந்தவர்கள் என்பதையே இவர்கள் எல்லாம் மறந்து விட்டார்கள். எளிமை என்றால் என்ன? என்பது அவர்களது கேள்வியாக இருக்கும் போது அவர்கள் எங்கே எளிய மக்களுக்கு வழி காட்டுவது? 
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 27, 2016 5:17 pm

கிருஷ்ணம்மா, சசி பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக