புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
77 Posts - 36%
i6appar
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 1%
prajai
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கும் மனைவிக்கும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 9:39 am

மனமது மகிழ்ச்சி கொண்டால் 
மங்கை அவள் கண்களை 
தேடும்! 

மங்கையோ மனமது 
மகிழ்ச்சியானாலும் 
துன்பமானலும் 
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!

தேடலில் ஆரம்பித்த காதல் 
தேயாவண்ணம் வளர்வது 
தான் இனிய இல்லறம்!! 

உள்ளத்தின் எண்ணமதை 
என்னவளும் எண்ணிடுவாள்!! 
எனக்கு இவளிடம் என்ன குறை??? 

உள்ள(த்)தை எல்லாம் அள்ளி 
கொடுத்திடுவார்! 
எனக்கு இவரிடம் என்ன குறை?? 

குறைகள் காணா நிறைகளும்

ஆண்டுகள் ஆயிரமானாலும் 
குறையாத காதல் ஒன்றே 
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும் 
மகா ம(த)ந்திரம்!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 11:30 am

அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 26, 2016 11:43 am

எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:48 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:53 pm

யினியவன் wrote:எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195549


[size=43]அண்ணன் , தம்பிகள் எல்லாம் புரிந்து நடந்தால் சரி தான்...   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நன்றி அண்ணா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 6:30 pm

என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:39 pm

கவிதை நல்லா இருக்கு சசி புன்னகை .............. கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:40 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.

வாழ்த்த வயது வேண்டாம் சசி, நல்ல மனம் இருந்தால் போறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 27, 2016 8:25 am

T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:13 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1195615

பார்த்தாயா ,சசி ,எவ்வளவு நாசுக்காக கூறி , அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக