புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
22 Posts - 54%
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
18 Posts - 44%
mini
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
375 Posts - 58%
heezulia
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
220 Posts - 34%
mohamed nizamudeen
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
19 Posts - 3%
prajai
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
5 Posts - 1%
mini
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_m10கணவனுக்கும் மனைவிக்கும்...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கும் மனைவிக்கும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 9:39 am

மனமது மகிழ்ச்சி கொண்டால் 
மங்கை அவள் கண்களை 
தேடும்! 

மங்கையோ மனமது 
மகிழ்ச்சியானாலும் 
துன்பமானலும் 
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!

தேடலில் ஆரம்பித்த காதல் 
தேயாவண்ணம் வளர்வது 
தான் இனிய இல்லறம்!! 

உள்ளத்தின் எண்ணமதை 
என்னவளும் எண்ணிடுவாள்!! 
எனக்கு இவளிடம் என்ன குறை??? 

உள்ள(த்)தை எல்லாம் அள்ளி 
கொடுத்திடுவார்! 
எனக்கு இவரிடம் என்ன குறை?? 

குறைகள் காணா நிறைகளும்

ஆண்டுகள் ஆயிரமானாலும் 
குறையாத காதல் ஒன்றே 
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும் 
மகா ம(த)ந்திரம்!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 11:30 am

அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 26, 2016 11:43 am

எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:48 pm

T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 26, 2016 3:53 pm

யினியவன் wrote:எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195549


[size=43]அண்ணன் , தம்பிகள் எல்லாம் புரிந்து நடந்தால் சரி தான்...   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நன்றி அண்ணா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2016 6:30 pm

என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:39 pm

கவிதை நல்லா இருக்கு சசி புன்னகை .............. கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834 கணவனுக்கும் மனைவிக்கும்...  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 26, 2016 10:40 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி  தம்பதிகளுக்குக்கு  
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195548

நன்றி ஐயா. 
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர். 
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன. 
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.

வாழ்த்த வயது வேண்டாம் சசி, நல்ல மனம் இருந்தால் போறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 27, 2016 8:25 am

T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 1:13 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .

கவிதைகள் ரசிப்பதற்கே .

உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?  

இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .

ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர்  வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .

வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.

சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்  

மேற்கோள் செய்த பதிவு: 1195578

நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1195615

பார்த்தாயா ,சசி ,எவ்வளவு நாசுக்காக கூறி , அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக