புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
3 Posts - 9%
heezulia
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_m10குழந்தை பேறின்மைக்கான காரணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பேறின்மைக்கான காரணங்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 18, 2009 5:41 pm

குழந்தை பேறின்மை என்பது குழந்தையில்லாத தம்பதிகளுக்கு மனசஞ்சலமான பிரச்சினை.

திருமணத்திற்கு ஏற்ற பருவம்

ஆணுக்கு வயது 24 என்றும், பெண்ணுக்கு வயது 21 என்றும் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மண வாழ்க்கைக்கு தயார் ஆகிறார்கள்.

குழந்தை இல்லாததற்கான காரணங்கள்:-

பல காரணங்கள் உண்டு. பெண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், ஆண்களுக்கான குறைகள் 30 சதவீதம் என்றும், இருவருக்கும் சேர்ந்து உள்ள குறைகள் 40 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற சில காரணங்கள் உடலில் உள்ள கோளாறுகளும், மன நிலை கோளாறுகளும் உள்ளன.

கருப்பை, சினைப்பை கருக்குழாய் இவற்றினால் ஏற்படும் கோளாறுகளும் அதாவது பிறவி உறுப்புகளில் உள்ள கோளாறுகள் என்று சொல்லலாம். அதேபோல் ஆண்களுக்கு விந்துவில் உள்ள கோளாறுகளையும் கூறலாம்.

1) தம்பதியரின் முழுமையனை உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

2) கணவன் - மனைவி ஆகிய இருவருடைய உடல் கூறுகளை பரிசோதனை செய்யவேண்டும்.

3) ரத்த சோகை, நீரிழிவு நோய், ரத்தப் பிரிவு போன்ற பரிசோதனைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

4) ஹார்மோன் சோதனை (எப்.எஸ்.எச்., எல்.எச். புரோலேக்டின், தைராய்டு)

5) அடுத்து லேப்ராஸ்கோப் செய்யவேண்டும். அதன் கூடவே `ஹிஸ்ட்ரோகோபி' செய்ய வேண்டும். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை வடு இல்லாமல் ஒரு வரின் வயிற்றுக்குள் உள்ள உறுப்புகள் நம் கண்ணா லேயே பார்க்கவும் அதற்குண்டான குறைகளை லேப் ராஸ்கோப் மூலம் சிகிச்சை செய்யலாம்.

6) கணவனின் உயிரணுக்களை பரிசோதனை செய்த பிறகே எந்தவிதமான சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்படும்.

எந்தவிதமான சிகிச்சை:-

1) சிகிச்சைக்கு முன்பு முதலில் கணவன்- மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் அவசியம்.

2) கருப்பையின் உள்பாகத்தை பார்ப்பது, அவர் களுக்கு என்ன குறை இருக்கிறது. அதற்கு என்ன சிகிச் சை எடுக்கப் போகிறோம் என்பதை அவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பின்போது வீடியோ படம் எடுத்து காண்பிக்கப்படும்.

இயற்கையான கருத்தரிப்பு

கர்ப்பம் என்பது சினைப் பையிலிருந்து வெளிப் படும் ஒரு முட்டையும், கணவனின் உயிரணுவும் இணைந்து கரு உண்டாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை சினைப் பையிலிருந்து வெளிப்படுகிறது.

இது பொதுவாக மாதவிடாய் வந்த 12-வது நாளிலிருந்து 16-வது நாள் வெளிப்படுகிறது. இவை அனைத்தும் நமது மூளையில் உள்ள பிட்ïட்டரி சுரப்பியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிட்ïட்டரி சுரப்பி, எப்.எஸ்.என். எல்.எச். என்ற இரண்டு ஹார் மோன்களைச் சுரக்கிறது.

இந்த இரண்டு ஹார்மோன்களும் சினைப்பையின் மீது வேலை செய்து ஈஸ்ட்ரஜன், புரோஸ்ட்ரான் என்ற இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் செய்து முட்டை வெளி வருதல், மாதவிடாய் ஏற்படுதல் போன்றவை முறையாக நடக்கிறது.

இவ்வாறு சினைப்பையிலிருந்து வெளிப்பட்ட முட்டையை கருக்குழாய் தன்னிடத்தில் உட்கொள்கிறது. இதற்கிடையே கணவனுடைய உயிரணு அந்த சினை குழாய் வழி யாக வந்து இந்த முட்டையுடன் இணைந்து கரு உண்டா கிறது. இப்படி உண்டான கரு சினைப்பையிலிருந்து கர்ப்பப்பைக்குப் போக 4 நாட்கள் ஆகிறது.

செயற்கை முறையில் விந்து கருப்பையில் செலுத்தி சிகிச்சை

கணவனுடைய உயிரணுக்களை நன்றாக பரிசோதனை செய்து அதில் உள்ள நல்ல உயிரோட்டமுள்ள, வீரியமான அணுக்களை சில சிறப்பான சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து பின்னர் அவற்றை மனைவியின் கருப்பை உள்ளே செலுத்தலாம்.

இச்சிகிச்சை செய்வதற்கான காரணங்கள்.

1) கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 120 மில்லியனாக இருக்கவேண்டும். 20, 30 மில்லியனுக்கு கீழ் இருந்தால் நாம் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

2) பிறவியிலேயே ஆண் உறுப்பில் கோளாறு இருந்தால்...

3) உயிர் அணுக்கள் சிறுநீருடன் கலந்து வெளிப்பட்டால்

4) மனைவியுடன் சேர முடியாத ஒரு சூழ்நிலை (மலட்டுத்தன்மை)

5) கணவனிடம் உயிரணுக்களே இல்லாத சூழ்நிலையில் செய்ய வேண்டும்.

மனைவியிடம் உள்ள குறைகள்

1) பிறவி உறுப்பில் உள்ள குறைகள்.

2) காரணமே இல்லாத ஒரு சூழ்நிலையில் குழந்தை பிடிக்காத தன்மை (இடியோபதிக்)

3) மனரீதியான பிரச்சினை

4) கருப்பையின் வாயில் உள்ள ஒரு ஆபரேஷனுக்கு பிறகு உண்டான குறைகள்.

5) கணவனின் உயிர் அணுக்களின் எதிர்ப்பு சக்தி மனைவியின் கருப்பை வாயில் உருவாவது.

சோதனைக் குழாய் குழந்தை (டெஸ்ட் டிïப் பேபி)

இந்த முறையில் கணவனுடைய உயிரணுக்களையும், ஸ்கேன் மூலமாக எடுக்கப்பட்ட முட்டையையும் இணைத்து குளிர்படுத்தப்பட்ட (இன்குபெட்டர்) கருவி யின் உள்ளே 2 நாட்கள் வைத்து பின்னர் அவற்றை கருப்பையின் உள்ளே வைத்து வளரச் செய்வதாகும்.

இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட காரணங்கள்

முதலில் கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகளுக்கே இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1) முற்றிலும் சிதைக்கப்பட்ட கருக்குழாய், 2) கருக்குழாயில் அடைப்பு, 3) பிறவியிலே கருக்குழாய் இல்லாத ஒரு தன்மை, 4) எண்டோமெட்ரோசிஸ் என்று சொல்லப்படும் குறை 5) கணவனின் உயிரணுக்கள் குறைவாக உள்ள ஒரு சூழ்நிலை. 6) மனைவியின் சினைப்பையில் முட்டையில்லாத தன்மை. இவர்கள் பிறருடைய சினைப் பையிலிருக்கும் முட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

ஈற்றுத்தாய்

மரபு வழித்தாயின் சினைப்பையிலிருந்து முட்டையை எடுத்து மரபு வழித்தந்தையின் உயிர் அணுவோடு சேர்த்து சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கி அதனை ஈற்றுத்தாயின் கருப்பையில் வளரச்செய்து குழந்தையை பெற்றுக் கொள்வதாகும்.

இதற்கான காரணங்கள்:-

1) ஒருதாய் பிறவியிலேயே கருப்பை இல்லாமல் இருப் பது. ஆனால் அவளுடைய முட்டைப் பைகள் இரண்டும் நல்ல முறையில் இருக்கும் சூழ்நிலையில்.

2) தாய் தனது கர்ப்பப் பையை இழக்க வேண்டிய சூழ்நிலை:-

கருப்பையில் ஏராளமான கட்டிகள், குழந்தையின் பிறப்பில் ஏராளமான ரத்த இழப்பு ஏற்பட்டு அதனால் ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தால்.

3. அடுத்தடுத்து 5, 6 முறை அபார்ஷன் செய்யப்பட்டு இருந்தாலோ.

4. சோதனைக் குழாய் முறையில் பலன் கிடைக் கவில்லை யென்றால்,

5. தாயின் உடலில் உள்ள மருத்துவக் கோளாறுகள் முற்றிய இருதய நோய் போன்ற காரணங்களினால் இச்சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.




நன்றி -- டாக்டர் வசுந்தரா தியாகராஜன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக