புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்டநடு நிசியில்.....
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வழக்கம்போல என்னுடைய அறையில் அமர்ந்து இன்டர்நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்தேன் . அப்போது மணி இரவு 11-45 இருக்கும். நான் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரம்தான் அது . ஏனென்றால் எனக்கு இரவின் அமைதி பிடிக்கும்; இரவின் சலனமற்ற தன்மையும், இருட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானவை .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல கொண்டு செல்லல் .
நன்றாக இருந்தது .
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
நன்றாக இருந்தது .
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|