புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்டநடு நிசியில்.....
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வழக்கம்போல என்னுடைய அறையில் அமர்ந்து இன்டர்நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்தேன் . அப்போது மணி இரவு 11-45 இருக்கும். நான் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரம்தான் அது . ஏனென்றால் எனக்கு இரவின் அமைதி பிடிக்கும்; இரவின் சலனமற்ற தன்மையும், இருட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானவை .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நல்ல கொண்டு செல்லல் .
நன்றாக இருந்தது .
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
நன்றாக இருந்தது .
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|