புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உருது பேசுகிற முஸ்லிம் மதத்தினர்
தமிழர் அல்ல? என கூறுகிறார் சீமான்.
இது சரியா?
தமிழன தலைவர் கலைஞர் கருணாநிதி
தெலுங்கு பேசும் தெலுங்கு மொழிகாரர்.
தமிழர் அல்ல!
கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட கன்னட மொழிகாரர் செல்வி ஜெயலலிதா!? அவரும் தமிழர் அல்ல
பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல என்பது அவரது வாதம். சரியா? தவறா?
அப்படியானால் தமிழர்கள் யார்?
தந்தி தொலைகாட்சியின்
நேர் காணலில் சீமான் கூறியது.
விவாதத்திற்காக ஈகரையில் பதிவு செய்து உள்ளேன்.
தமிழர் அல்ல? என கூறுகிறார் சீமான்.
இது சரியா?
தமிழன தலைவர் கலைஞர் கருணாநிதி
தெலுங்கு பேசும் தெலுங்கு மொழிகாரர்.
தமிழர் அல்ல!
கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட கன்னட மொழிகாரர் செல்வி ஜெயலலிதா!? அவரும் தமிழர் அல்ல
பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல என்பது அவரது வாதம். சரியா? தவறா?
அப்படியானால் தமிழர்கள் யார்?
தந்தி தொலைகாட்சியின்
நேர் காணலில் சீமான் கூறியது.
விவாதத்திற்காக ஈகரையில் பதிவு செய்து உள்ளேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- மணிகண்டன்மணிகண்டவர்மன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015
ஏழுகடல் ஏழுமலை தள்ளி பிறப்பினும் தமிழ் தெரிந்தாலும் தெரியாவிடினும் உள்ளன்போடு தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் ஒவ்வொருவரும் தமிழரே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?
இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .
தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .
ரமணியன்
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?
இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .
தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195741T.N.Balasubramanian wrote:கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?
இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .
தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .
ரமணியன்
ஐயா உங்களைப்போல் எனக்கும் கோபம் வந்தது. அதனால் தான் விவாதிக்க பதிவு செய்தேன். உங்கள் கோவத்தை தூண்டியதற்கு மன்னிக்கவும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் ஐயா !
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195758krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
தாய் தமில
[url=http://www.eegarai.net/t128474-topic#1195758]மேற்கோள் செய்த பதிவு: 1195758[/உரkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
தாய் தமிழாம் செந்தமிழ் தோன்றியது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதி குடிமக்கள் நாம். நமது மரபில் வந்தவர்கள் தான் அனைவரும். மற்றவர்களது கிளை மொழிகளும் நமது செந்தமிழில் இருந்தே வந்தது. அதற்கான ஆதாரங்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளனர்.
எப்படி அவர் பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால் தொல்காப்பியத்தில் இருந்து சில பாடல்கள் சொன்னார். இலக்கியம் படித்தது போல ஒரு பாவமா?
நேற்றிலிருந்து ஒரே கோவம் அம்மா.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
பிழை இருந்தால் எனக்கு விளக்கம் தரவும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195756M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா !
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
எனது பார்வையில் ,
தமிழ் மேன்மைக்காக உழைத்தவர்கள் ==ஜோசப் பெஸ்கி ஆகிய வீரமா முனிவர் .
ஓலைசுவடிகள் காத்த உ வே சா /மீனாட்சி சுந்தரனார் ,
சுருங்க சொல்லின் ,
தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|