புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
32 Posts - 42%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
32 Posts - 42%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
398 Posts - 49%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
26 Posts - 3%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 3:22 pm

பதின் பருவம். 
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! 
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் 
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! 

இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! 
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!! 

வாலிப வயதில் எதார்த்தமாய்  ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில்  விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!! 
இவள் சிந்திய ஒற்றை  புன்னகை அவனை நிலை குலைய செய்தன!!  மகிழ்ச்சி வெள்ளத்தில்  இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க  அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! 

காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள 
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!! 
பெண்  வீட்டில் பிரச்சினை பிறந்தது  ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும்  வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம்  விட்டு விடு!!   மகளே பெற்றோர் கதறினர் 

அம்மா காதலில்  விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்! 
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!! 

பெண்ணே உன் விருப்பப்படி  என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது!  மன்னித்துவிடு--- இது தாய் 
வேண்டாம் விட்டு விடு  அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!! 

ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம்  அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!!  வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!! 
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!!  கைப்பற்றி  நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!! 

மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!!  மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!! 
கலப்பின் மிகுதியால்  கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்!   உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!! 

மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!! 
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது த‌ற்போதைய நடைமுறை!! 
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!! 
பரிசோதனைகள் முடிவில்  கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! 

இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!!  காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!!  தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும்  அதன் பலனை தற்பொழுது  அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!! 
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி! 
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான் 
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??

தொடரும்....



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 4:21 pm

வேறு வழி, சொல்ல முடிவெடுத்து,   அவளிடம் மெதுவாக எச்ஐவி பற்றி ஆரம்பித்து சொல்லியும் விட்டார்கள்!! 
மவுனத்தில் இருந்தாள்  எதுவும் பேசவில்லை. கணவனிடமும் எதுவும் பேசவில்லை .அமைதியாக வீட்டிற்கு சென்று விட்டாள்!! வாழ்க்கை சூனியமாகி விட்டது  .போன்ற உணர்வு!  உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு  கணவனிடம் பேச எத்தனித்தாள்!!!  அவனால் தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை! 

மன்னித்துவிடும் படி  கெஞ்சினான் கதறினான் அமைதியை மட்டுமே பரிசளித்தாள்!!!
அவள் அம்மாவை பார்த்து முகம் புதைத்து  அழவேண்டும் போலிருந்தது!!  தாயான செய்தி  கேட்ட தன்மகளை பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு அவள் அம்மாவுக்கும் இருந்தது. 

தொடரும்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 4:35 pm

//பரிசோதனைகள் முடிவில்
கணவனுக்கு எச்ஐவி கிருமி
இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! //


பயம் பயம் பயம் .
.
.
.
படிக்கவே கலக்கமாய் இருக்கு சசி ......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 9:52 pm

மகிழ்ச்சியான தருணத்தில்  தன் மகள் தன்னிடமல்லவா இருக்க வேண்டும்?? 
கோவத்தை எல்லாம்  உதறிவிட்டு தனது மகளை அழைத்து வர சென்றனர்! 
தாயை பார்த்ததும்  சந்தோஷம் எட்டிப்பார்த்தாலும் துக்கம் தொண்டைக்குழியை அடைத்தது!!! 

அவளால் பேச இயலவில்லை . அழுதாள் மனம் வெம்பினாள் .எக்காரணம் கொண்டும்   கணவனுக்கு நேர்ந்தததை சொல்லி விடகூடாது என்று உறுதியாக இருந்ததாள்!! 


மகளை அழைத்தும்  வந்து விட்டனர்! ' அவளிடம் அந்த பழைய உற்சாகம் இல்லையே தாய்க்கு சிறிது குழப்பமாக இருந்தது! ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்ட பூரிப்பு அவளிடம் இல்லையே!! 
என்ன பிரச்சினை  இவர்களுக்கு   ஒரிரு நாட்களில் தெரிந்து விடப்போகிறது!! 

இவள் வரும் போது  மருத்துவ மனைகுறிப்பேடையும் பத்திரமாக வைத்திருந்தாள் அவளது தாய்   அதை எப்படியோ  சாமர்த்தியமாக எடுத்து விட்டார்   தனது மகனிடம் காட்டிய பொழுது இந்த உலகமே இருண்டு விட்டது போல் உணர்ந்தனர்!!  தன் ஆசை தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே!!

அவளின் ஆசையெல்லாம் நிராசையாக ஆக்கிய அவனை சும்மா விடக்கூடாது! 
என்று கருவிக் கொண்டு  வீட்டை விட்டு வெளியேறி நேராக அவன் வீட்டிற்கு சென்றான்!! நிலமை புரிந்து விட்டது  வாலிபத்தில் தெரியாமல் செய்து விட்டேன் ,மன்னித்துவிடுங்கள், கெஞ்சினான்!! 
ம்ஹூம் இருவருக்கும் பேச்சு பிரச்சினையாகி விட்டது!! 

கையை ஓங்கி அடிக்கும்  அளவுக்கு விவாதம்  வந்து விட்டது!!  என் தங்கை இனி உன்னோடு  வாழமாட்டாள்!!! என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்!!! 

இவனது நிலைமையே  ஏற்கனவே வியாதி வந்து விட்டதே 
என்ற கவலையே  அவனை மெல்ல சாகடித்து கொண்டிருந்தது!!! இவன் வேறு பிரச்சினை செய்து விட்டான்!!! 
தன் மனைவியை கட்டிப்பிடித்து  காலில் விழுந்து அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு!! 

உணர்ச்சி வசப்பட்டு  ,மது அருந்தினான் . மதுவின் மயக்கத்தில் ,மனம் தடுமாறினான்!!! 
தூக்கில் தொங்கினான் அவன் உயிர் பிரிந்தது யாரும் அருகில் இல்லாமலே!!!!

தொடரும்,,,,,



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:13 pm

காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .

இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 10:33 pm

தன்னையே மறக்கும் பயணமே காதல் சுகம்
அதிலேயே லயிக்கும் குணமே மோகம்
உடல் சார்ந்தது மட்டுமெனில் காமம்
நல்லதாக அமைந்தால் யோகம்
அக்தேல் எஞ்சுவதோ சோகம்

வலிமிகு பயணம் சோகம் தான்...




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 10:40 pm

செய்தி தெரிந்தது  இவளுக்கு பதறி அடித்து ஓடி வந்தாள்! 

கணவனை பார்த்து கதறி அழுதாள் வயிற்றை தடவி  உன் வாரிசு வளர்கிறதே உன் குழந்தையை காணாமல் செல்ல மனம் எப்படி வந்தது?? 

நான் உன்னை முழுவதும் ஏற்று கொண்டவள். உன் துக்கத்தில் எனக்கு பங்கு உண்டு.  ஏன் இப்படி அவசரப்பட்டாய்?? 

அழுது புரண்டா ள்  மயங்கினாள் . பசி மயக்கம் உணவு ஏதும் அருந்தவில்லை 
தன் பிஞ்சு பாதங்களால் உதைக்க ஆரம்பித்தது வயிற்றில் குழந்தை!!  கண்ணீரை துடைத்துக்  கொண்டு அவசர அவசரமாக தன் குழந்தைக்காக உணவருந்தினாள்! ! 
சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தது! வீட்டில் பேசத் துவங்கினர் குழந்தையை கலைத்துவிடுமாறு!!

ஒரே பிரச்சினை  .இந்த குழந்தை வேண்டாம் என்றால் நானும் வேண்டாம் தீர்க்கமாய் முடிவெடுத்தாள்!! 

இந்த குழந்தை  என் கணவனின் உயிர்  அதை சுமக்க வேண்டியவள்  நான்!  எழுந்து நடந்தாள் தன் கணவன்  வீட்டிற்கு!  அவனின் ஞாபகங்கள் வாட்டி வதைக்கும் போதெல்லாம் குழந்தை தன் பிஞ்சு 
பாதங்களால் தடவி கொடுக்கும்!! அவள் குழந்தையின் ஸபரிசத்தில் கரைந்து போவாள்!! 
குழந்தையின் முகத்தை காண ஆவலாக இருந்தாள் மாதங்கள் உருண்டோடின!! 

பத்தாம் மாதத்தில் முத்தாய் மகன் பிறந்தான்! மயக்கம் தெளிந்து
 கண்விழித்தாள் . கண்ணெதிரே தன் கணவன் இருப்பது போல் கண்டாள்!! 
அவனை அப்படியே உரித்து  வைத்து பிறந்தது! மகிழ்ச்சியில் உறைந்தாள்!! 

மானசீகமாக தன் கணவனிடம்  பேசினாள். 
ஒவ்வொரு நொடியும் உனக்காகவே வாழ்கிறேன் வாழ்வேன்!! 
உன் உயிரை  உயிருக்கு உயிராய் பாதுகாப்பேன்!! 
உன் புன்னகையை  பரிசளித்தாய் நம் குழந்தை வடிவில்!! 

இந்த காதல் பெண் 
இன்னும் தன் குழந்தைக்காக 
தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதே காதலோடு!!!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 28, 2016 10:44 pm

T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .

இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190489

நன்றி ஐயா. 
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் 
என நினைத்தேன். அதனால் தான். 
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:49 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .

இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190489

நன்றி ஐயா. 
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும் 
என நினைத்தேன். அதனால் தான். 
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190499

சரி உங்கள் நினைப்பு அப்பிடி என்றால் , கதை (அ) கட்டுரையாக மாற்றி விடலாமா ?
ஒரு வரி , பிறழாது செய்யமுடியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 10:56 pm

அய்யா ஆவன செய்யட்டும் - விவாதங்களை தொடங்குங்கள் சசி




Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக