புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
கொஞ்சம் ஜொள்ளு ... I_vote_lcapகொஞ்சம் ஜொள்ளு ... I_voting_barகொஞ்சம் ஜொள்ளு ... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் ஜொள்ளு ...


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 7:13 pm

சோமு  வாத்தியார், அவர் வசிக்கும் ஊரிலிருந்த விவசாயி மாடசாமிக்கு இரண்டு லட்சம் கடன் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. மாடசாமியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சோமு வாத்தியார், மாடசாமியின் வீட்டுக்குச் சென்றார்.

மாடசாமியின் வீட்டுக் கதவை வாத்தியார் தட்டினார். மாடசாமியின் மகள் விமலா கதவைத் திறந்தாள்.

" யார் நீங்க? என்ன வேணும்?" என்று கேட்டாள்.

" மாடசாமியைப் பாக்கணும்"

" உள்ள வாங்க! அப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார் "

" மாடசாமிக்கு இவ்வளவு அழகான மகளா?" என்று தனக்குள் வியப்படைந்தார் சோமு வாத்தியார்.

சாப்பிட்டுவிட்டு மாடசாமி வந்தான்." வாங்க வாத்தியார் ஐயா! நீங்க சொல்லி அனுப்பியிருந்தா நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே!"

' என்ன மாடசாமி? சொல்லி அனுப்புனாத்தான் என் வீட்டுக்கு வருவியா? எங்கிட்ட கடன் வாங்குனது மறந்து போச்சா?"

" இல்ல வாத்தியார் ஐயா! ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கிட்டீங்கன்னா அசலும் வட்டியும் ஒன்னா சேத்துத் திருப்பித் தந்துடறேன்."

" அதெல்லாம் முடியாது மாடசாமி! எனக்கு உடனே அசலும், வட்டியும் வந்தாகனும்.இல்லன்னா நான் கோர்டுக்குப் போறதத் தவிர வேற வழியில்ல!"

" ஐயா பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பொறுத்துக்குங்க! ஆறு மாசத்துல நான் எல்லாத்தையும் திருப்பிடறேன்! இப்ப கொஞ்சம் நிலமை சரியில்ல! சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு"

"சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நீ எப்படி ஆறு மாசத்துல எல்லாத்தையும் திருப்பப்போறே? நான் ஒரு வழி சொல்றேன்.அதன்படி நடந்தா நீ எனக்கு ஒரு பைசாக் கூடக் கொடுக்கவேண்டாம். எல்லாக் கடனையும், வட்டியையும் ரத்து பண்ணிடறேன்."

"சொல்லுங்கையா!"

" என் பொஞ்சாதி போய் சேந்துட்டா; மகளையும் கட்டி கொடுத்திட்டேன்; இப்ப நான் தனிமரமா நிக்கிறேன். பேசாம ஒன் பொண்ண எனக்குக் கட்டிக்குடுத்துடு. ராணியாட்டம் வச்சுக் காப்பாத்துறேன். வீடு,வாசல்னு நிறைய சொத்து இருக்கு. கல்யாணத்துக்கு நீ ஒரு பைசா செலவு செய்யவேண்டாம். வரதட்சிணை எதுவும் வேண்டாம். யோசிச்சு உன் முடிவைச் சொல்லு!"

" இதைக் கேட்ட மாடசாமி திடுக்கிட்டான். தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கண்ணீர் விட்டு அழுதான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. ஐயா என் பொண்ணு உங்க மக மாதிரி. அவள எப்படி ஐயா உங்களுக்குக் கட்டிக் கொடுப்பேன்?
என்று கெஞ்சினான் மாடசாமி.

" சரி ஒண்ணு செய்வோம். சாயங்காலம் உன் மகள கூட்டிகிட்டு குளக்கரைக்கு வந்துடு. அங்க இருக்குற பிள்ளையார் கோயில்ல வச்சுமுடிவுஎடுப்போம்.ஊர்ப்பெரிய மனுஷங்களும் வருவாங்க; கண்டிப்பா நீயும் உன் மகளும் வந்துடனும்.என்ன சொல்றே?'

" தன் மகளைப் பார்த்தான் மாடசாமி.விமலா சோமு வாத்தியாரிடம், "சரி ஐயா!! நாங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடறோம்" என்று சொன்னாள்.

வாத்தியார் போனவுடன் மாடசாமி மகளிடம்." என்னம்மா இப்படி சொல்லிட்டே? கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்தமாதிரி அழகான என் பொண்ண கிழட்டு  வாத்தியாருக்கு கொடுக்குற மாதிரி என் நிலைமை ஆயிடுச்சே" என்று சொல்லி மாடசாமி தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

" அப்பா! நீங்க நினைக்குற மாதிரி எதுவும் ஆகாது; தைரியமா இருங்க!" என்று தன் தந்தைக்கு ஆறுதல் சொன்னாள் விமலா.

மாலை 5 மணிக்கு குளக்கரையின் முன்பு வாத்தியார், மாடசாமி,விமலா மற்றும் ஊர் பெரிய மனிதர்கள் அனைவரும் கூடினர். அவர்களைப் பார்த்து வாத்தியார்," ஐயா! இங்க இருக்குற மாடசாமி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்கிட்ட இரண்டு லட்சம் கடன் வாங்கியிருந்தான். இதுவரைக்கும் அசலும் கொடுக்கல; வட்டியும் கொடுக்கல. அதுக்குப் பதிலா தன் பொண்ணை எனக்குக் கட்டிக்கொடுக்கறதாச் சொல்றான். அதுக்கு நான் ,"உன் பொண்ணு எனக்கு மக மாதிரி; அவள நான் கட்டிகிட்டா அது பாவம்னு" சொன்னேன். ஆனால் அவன் கேட்கல. அதனாலதான் தெய்வ சம்மதம் கேக்கலாம்னு உங்கள எல்லாம் இங்க வரச்சொன்னேன்.தெய்வ சம்மதம் இருந்தால் நான் மாடசாமியின் மகளைக் கட்டிக்கிறேன். இல்லன்னா வேண்டாம். தெய்வ சம்மதம் கேட்கலாமா?" என்று எல்லோரையும் பார்த்து வாத்தியார் கேட்டார்.

" தெய்வ சம்மதம் கேட்கலாம்" என்று அனைவரும் சொன்னார்கள்.

பிள்ளையார் கோவில் இருந்த அரசமரத்தைச் சுற்றிக் கருப்பும், வெள்ளையுமாக நிறைய கூழாங்கற்கள் சிதறிக்கிடந்தன.வாத்தியார் ஒரு பையில் இரண்டு வெள்ளைக் கூழாங்கற்களை போட்டுவைத்திருந்தார்.அவர் கூட்டத்தினரை நோக்கி,'இந்தப் பையில் இரண்டு கூழாங்கற்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு. இவற்றில் ஏதேனும் ஒரு கல்லை விமலா எடுக்கட்டும்; அது வெள்ளையாக இருந்தால் தெய்வசம்மதம் கிடைத்தது என்றும் கருப்புக்கல் கிடைத்தால் தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். எந்தக் கல் கிடைத்தாலும் மாடசாமி என்னிடம் வாங்கிய கடனைக் கொடுக்கவேண்டாம்." என்று சொன்னார்.

உடனே கூட்டத்திலிருந்த ஒருவர்,"பையில் இருக்கும் இரண்டு கற்களையும் வெளியே எடுத்துக் காட்டுங்கள்" என்று சொன்னார். உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, "வேண்டாம்!வாத்தியார் நம்முடைய நம்பிக்கைக்கு உரியவர்; அவரைச் சந்தேகிப்பது இந்த தெய்வத்தையே சந்தேகிப்பது போல" என்று சொன்னவர் விமலாவை நோக்கி, " வாம்மா! வந்து ஒரு கல்லை எடு!" என்று கேட்டுக்கொண்டார்.

விமலாவுக்கு ஒரு சந்தேகம்.இரண்டு கல்லும் வெள்ளையாக இருந்தால் என்ன செய்வது என்று குழம்பினாள். பிள்ளையாரை வேண்டினாள்.திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை வந்தது. விமலா பையிலிருந்து ஒரு கல்லை கண்ணை மூடிக்கொண்டு எடுத்தாள்.எடுத்த வேகத்திலேயே அதை வேண்டுமென்றே தவறவிட்டாள்.கீழேவிழுந்த கல் கருப்பா அல்லது வெள்ளையா என்று யாருக்கும் தெரியவில்லை. அது கீழே இருந்த மற்ற கூழாங்கற்களோடு கலந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.உடனே ஊர்ப் பெரிய மனிதர் குப்புசாமி, " இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை; பையின் உள்ளே இருக்கும் கல் கருப்பாக இருந்தால், விமலா எடுத்த கல் வெள்ளை. பையின் உள்ளே இருக்கும் கல் வெள்ளையாக இருந்தால் விமலா எடுத்த கல் கருப்பு" என்றார்.

குப்புசாமி விமலாவை நோக்கி இரண்டாவது கல்லை எடுக்கச் சொன்னார்.விமலா எடுத்தாள். அது வெள்ளையாக இருந்தது. உடனே குப்புசாமி கூட்டத்தை நோக்கி தெய்வ சம்மதம் கிடைக்கவில்லை;எனவே வாத்தியார் விமலாவை மணக்கமுடியாது; கடனும் ரத்து செய்யப்பட்டது" என்று தீர்ப்பு சொன்னார்.

ஜொள்ளுவாத்தியார் பேய் அறைந்ததுபோல நின்றிருந்தார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 10:33 pm

நல்ல கதை................அருமை அருமை புன்னகை....................... அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
.
.
.
கொஞ்சம் வேறுவிதமாக எங்கோ படித்திருக்கேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 10:49 pm

கூழாங்கல் புதிரைப் படித்திருப்பீர்கள் ! அந்தப் புதிரை என் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன் ! அவ்வளவுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 11:20 pm

M.Jagadeesan wrote:கூழாங்கல் புதிரைப் படித்திருப்பீர்கள் ! அந்தப் புதிரை என் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன் ! அவ்வளவுதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1195013

ம்ம்.. அப்படித்தான் நினைக்கிறேன் ஐயா, ஒரு ராஜா தன் அடிமைகளிடம் இப்படி சொல்வது போல எங்கோ படித்ததாகவும் நினைவு...........ஆனால் புத்திசாலி அந்தப் பெண் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2016 9:26 am

கொஞ்சம் ஜொள்ளு ... 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 04, 2016 9:31 am

கிருஷ்ணம்மா ,அய்யாசாமி ராம் பின்னூட்டத்திற்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 04, 2016 1:58 pm

வயசுக்கு மீறி ஆசைப்பட்டா இப்படி தான் உள்ளதும் போயிடும்.
நல்ல கதை அண்ணா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 04, 2016 4:21 pm

நல்ல கதை ...பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக