புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
77 Posts - 36%
i6appar
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவிக்காக...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 21, 2016 5:07 pm

First topic message reminder :

என்னவளுக்கு 
என்னிடம் கோபம்!! 

ஆசை ஆசையாய் 
பேசுபவளை ஆத்திரப்பட்டு 
உதிர்த்துவிட்டேன் 
வார்த்தைகளை!! 

வாய் நிறைய 
பேசிக்கொண்டே 
இருப்பவளிடம் 
வார்த்தைகள் ஏதும் 
இல்லை!!! 

அவள் மெளனம் 
முள்ளாய் குத்தியது!!! 

காயப்பட்டவளை 
கட்டி அணைக்க நினைத்தேன்!! 

ம்ஹூம்... 

அவள் என்னிடம் 
எதிர்பார்ப்பது என்ன??? 

அன்பாய் ஓர் முத்தம் 
ஆசையாய் ஓர் தீண்டல் 
நேசமாய் ஓர் புன்னகை 
பாசமாய் ஓர் குவளை தேனீர் 
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!! 

இதிலென்ன கஷ்டம் 
எனக்கு யோசித்தேன்!! 

மண்டியிட்டேன் 
மனைவியிடம்! !

மகிழ்ச்சியை அள்ளி அள்ளி 
அளிப்பவளுக்கு 
அன்பு பரிசாக முத்தம் 
ஓர் குவளை தேனீர்! 

கட்டி அணைத்தேன் 
கண்களிலோ ஈரம்!! 

உலகத்தை என்னிடம் 
காண்பவளுக்கு 
என்னால் இனி 
கஷ்டங்கள் வாராது!!! 

இல்லறம் சிறக்க 
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!! 
மனைவியிடம் பகிரந்தளிக்க 
வாராது வெறுப்பு!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 7:15 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:"Ogden Nash "   ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல்  ,
கதாசிரியர்  சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /

இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195110

அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு 
விட்டு கொடுத்து 
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1195124

அம்மா  சசி ,அடுத்த வரியை படித்தீரா ?
சரி என்றாலும் , வாயை மூடிண்டு இரு என்பதை !!

சரியோ / தவறோ , மனைவி முன் வாயை மூடிக்கொண்டு இரு என்றுதான் .
பொதுவான அறிவுரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195127

வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 22, 2016 8:23 pm

sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 4:18 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195144


சுகமான சோகமாய்....ஐயாவின் வரிகளுக்கு சலாம்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 23, 2016 4:42 pm

சசி wrote:அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???

அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!

இதிலென்ன கஷ்டம்
எனக்கு...?
புன்னகை அதானே அதிலென்ன கஷ்டமாம் அவர்களுக்கு.....????????????
.
.
.
.
குறுக்கே நிர்ப்பது என்னவாம்...????????????
.
.
.
.
கவிதை ஒவ்வொரு பெண்ணின் ஆதங்கத்தையும் வெளிபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது சசி. அருமை.



என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் மனைவிக்காக...  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக