புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
22 Posts - 54%
ayyasamy ram
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
18 Posts - 44%
mini
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
375 Posts - 58%
heezulia
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
220 Posts - 34%
mohamed nizamudeen
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
mini
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Guna.D
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10என் மனைவிக்காக...  - Page 4 Poll_m10என் மனைவிக்காக...  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவிக்காக...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 21, 2016 5:07 pm

First topic message reminder :

என்னவளுக்கு 
என்னிடம் கோபம்!! 

ஆசை ஆசையாய் 
பேசுபவளை ஆத்திரப்பட்டு 
உதிர்த்துவிட்டேன் 
வார்த்தைகளை!! 

வாய் நிறைய 
பேசிக்கொண்டே 
இருப்பவளிடம் 
வார்த்தைகள் ஏதும் 
இல்லை!!! 

அவள் மெளனம் 
முள்ளாய் குத்தியது!!! 

காயப்பட்டவளை 
கட்டி அணைக்க நினைத்தேன்!! 

ம்ஹூம்... 

அவள் என்னிடம் 
எதிர்பார்ப்பது என்ன??? 

அன்பாய் ஓர் முத்தம் 
ஆசையாய் ஓர் தீண்டல் 
நேசமாய் ஓர் புன்னகை 
பாசமாய் ஓர் குவளை தேனீர் 
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!! 

இதிலென்ன கஷ்டம் 
எனக்கு யோசித்தேன்!! 

மண்டியிட்டேன் 
மனைவியிடம்! !

மகிழ்ச்சியை அள்ளி அள்ளி 
அளிப்பவளுக்கு 
அன்பு பரிசாக முத்தம் 
ஓர் குவளை தேனீர்! 

கட்டி அணைத்தேன் 
கண்களிலோ ஈரம்!! 

உலகத்தை என்னிடம் 
காண்பவளுக்கு 
என்னால் இனி 
கஷ்டங்கள் வாராது!!! 

இல்லறம் சிறக்க 
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!! 
மனைவியிடம் பகிரந்தளிக்க 
வாராது வெறுப்பு!!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 7:15 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:"Ogden Nash "   ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல்  ,
கதாசிரியர்  சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /

இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195110

அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு 
விட்டு கொடுத்து 
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1195124

அம்மா  சசி ,அடுத்த வரியை படித்தீரா ?
சரி என்றாலும் , வாயை மூடிண்டு இரு என்பதை !!

சரியோ / தவறோ , மனைவி முன் வாயை மூடிக்கொண்டு இரு என்றுதான் .
பொதுவான அறிவுரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195127

வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 22, 2016 8:23 pm

sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 4:18 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195144


சுகமான சோகமாய்....ஐயாவின் வரிகளுக்கு சலாம்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 23, 2016 4:42 pm

சசி wrote:அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???

அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!

இதிலென்ன கஷ்டம்
எனக்கு...?
புன்னகை அதானே அதிலென்ன கஷ்டமாம் அவர்களுக்கு.....????????????
.
.
.
.
குறுக்கே நிர்ப்பது என்னவாம்...????????????
.
.
.
.
கவிதை ஒவ்வொரு பெண்ணின் ஆதங்கத்தையும் வெளிபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது சசி. அருமை.



என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் மனைவிக்காக...  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக