புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அப்பா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!
இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!
கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!
அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!
ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!
இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!
மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!
எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!
ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!
தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?
நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!
சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!
யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194950krishnaamma wrote:உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது !
மிக்க நன்றி அம்மா
பாசம் இறுதியில் வந்து விட்டது,... தான் செய்த தவறுகளை எண்ணி அவர் வருந்திய போதே அவர் மேல் மரியாதை வந்துவிட்டது.
ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்கலாம்....
பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா
மனம் தேறுங்கள் செந்தில்.... எத்தனை நாள் இருந்தாலும் நம்மால் அவர்களை வழியனுப்ப இயலாது ! .............தான் போகும் முன் தன் மீதான மதிப்பை அவர் உயத்திக் கொண்டார் பாருங்கள் அது ரொம்ப அசாத்தியமான காரியமாச்சே !
.
.
.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில் !.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195139T.N.Balasubramanian wrote:சமீபத்தில் தான் மறைந்தார் என்பது அறியாது ,
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?
ரமணியன்
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!
ஜனவரி 25 ஐயா, எனக்கும் பிறகு தான் தெரிந்தது ....அதனால் தான் இங்கு ஒரு தனி திரி துவங்கலை ஐயா !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அப்பாக்கள் என்றும் நல்லவரே. செத்தாதான் செரியும் >>>>>>>>>>>>>>>>என்று ஓர் பழமொழியும் உள்ளதே.அப்பா அருமை என்பது >>>நிழலின் அருமை வெய்யிலில் தெரிவது போல்>>>>>>>>>>>இந்த காலத்தில் மு.இ.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உணர்வின் வலியை சொல்லும் பதிவு ..
உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இறந்த பிறகு மனிதனின் ஆன்மா எங்கு செல்லும் என்பது குறித்து பலவித எண்ணங்கள் உலவுகின்றன. அது சாந்தி அடையுமா, ஆவியாய் அலையுமா, பேய் பிடித்து திரியுமா, சொர்க்கம் அல்லது நரகம் செல்லுமா போன்றவை உயிர் உள்ளவர் மனதில் எழும்.
திருமூலர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்று இல்லாமையும் பேருல காமே--திருமந்திரம்----2084
திருமூலர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்று இல்லாமையும் பேருல காமே--திருமந்திரம்----2084
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|