புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 8:53 am

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 12:34 pm

ஈரடி அஞ்சலிகள் இனிக்கின்றன ,
இரா இரவி அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக