புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
37 Posts - 49%
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
17 Posts - 2%
prajai
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 1:23 pm

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 5:04 pm

ஈரடி அஞ்சலிகள் இனிக்கின்றன ,
இரா இரவி அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக